சிந்திக்க சில நபிமொழிகள் !
ஒரு முஸ்லிம் சகோதரரின் மானம், மரியாதைக்குப் பங்கம் ஏற்படும் வகையில், அவர் இல்லாதபோது பேசப்படுவதை எவர் தடுப்பாரோ (புறம் பேசுவதை தடுப்பது போன்று) அவரை நரகிலிருந்து விடுதலை செய்யவது அல்லாஹுதஆலாவின் கடமையாகிவிட்டது'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அஸ்மா பின்து யஸீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத், தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
ஒரு முஸ்லிம் சகோதரரின் மானம், மரியாதைக்குப் பங்கம் ஏற்படும் வகையில், அவர் இல்லாதபோது பேசப்படுவதை எவர் தடுப்பாரோ (புறம் பேசுவதை தடுப்பது போன்று) அவரை நரகிலிருந்து விடுதலை செய்யவது அல்லாஹுதஆலாவின் கடமையாகிவிட்டது'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அஸ்மா பின்து யஸீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத், தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
Comments
Post a Comment