tag:blogger.com,1999:blog-28033619991178386702024-03-17T06:32:46.729-07:00திருக்குர் ஆன் ஹதீஸ்
நன்மையை ஏவி தீமையை தடுக்கவும் !sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-2803361999117838670.post-6060483197842776022020-04-04T14:36:00.000-07:002020-04-04T14:36:01.964-07:00ஒரு மாதம் லீவு , ஒரு சுய கட்டுப்பாடு தேவை!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஒரு மாதம் லீவு , ஒரு சுய கட்டுப்பாடு தேவை!<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLEGpCGNv2umL3wqWjVVXSNj-ExUbXufb0z7az06K7aMexEQclCeDP5pDVkWwbirSVC8l9C4dGjIo9FRiyg_Vk1iIE-ZFdty-lRXPeO21QFC61QZCGdj6JBq1CaW_LTYxmEbQh4CD-TKs/s1600/hajj-umrah.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="600" data-original-width="693" height="277" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLEGpCGNv2umL3wqWjVVXSNj-ExUbXufb0z7az06K7aMexEQclCeDP5pDVkWwbirSVC8l9C4dGjIo9FRiyg_Vk1iIE-ZFdty-lRXPeO21QFC61QZCGdj6JBq1CaW_LTYxmEbQh4CD-TKs/s320/hajj-umrah.png" width="320" /></a></div>
<br />
அல்லாஹ்வின் திருப்பெயரால்....<br />
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்” (அல்-குர்ஆன் 2:183)<br />
<br />
“உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்” (அல்-குர்ஆன் 2:185)<br />
<br />
நாம் வாழ்க்கையில் நம்முடைய நேரங்களை வீணாக கழித்துக்கொண்டுதான் இருக்கிறோம்! பொழுதை கழிப்பதாக சொல்லிக்கொண்டு நாம் ஏதாவது ஒன்றை வீணாக செய்துகொண்டுதான் வருகிறோம்! பொழுது எப்படியும் அது கழிந்துவிடும். நாம் சும்மா இருந்தாலும் அல்லது ஏதாவது செய்துகொண்டு இருந்தாலும் நேரம் கழிய தான் செய்யும்! ஓகே நல்லது!<br />
<br />
<a name='more'></a><br /><br />
இன்ஷாஅல்லாஹ் ரமலான் நம்மை நோக்கி வந்துகொண்டுயிருக்கிறது.... இன்று நம்மில் நிறைய பேர்கள் கொரோனாவை பற்றி தான் பேசுகிறார்கள் , ரமலான் பற்றி இன்னும் யாரும் பதிவு போடவில்லை . சமூகவலைத்தளங்களில் நாம் பெரும்பாலும் நேரத்தை கழிக்கின்றோம் , சிலர் டிவியில் நேரத்தை கழிக்கிறார்கள்! இப்பொழுது உலகமே வீட்டில் முடங்கி இருக்கின்றோம்! நம் கையில் இந்த செல்போன் தான் இருக்கிறது, அதை வைத்து கொண்டு நாம் நேரத்தை கடத்திக்கொண்டு இருக்கிறோம்! வதந்தி, பொய், பீதி, அச்சம் இப்படி நம் வாழ்க்கை போய்க்கொண்டு இருக்கிறது.<br />
<br />
இந்த வருடம் ரமலான் எப்படி நமக்கு அமையப்போகிறது என்பது ஒரு விதமான அச்சம் இருக்கிறது. இந்த வருட ரமலான் பள்ளியிலேயா அல்லது வீட்டிலேயா ??? எதுவாக இருந்தாலும் இன்ஷாஅல்லாஹ் நாம் ரமலானை வரவேற்க தயாராக இருக்கவேண்டும்!<br />
<br />
நாம் வருடத்தில் பதினோரு மாதம் இந்த சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் உலா வந்துகொண்டுதான் இருக்கிறோம்! நேரத்தையும், பொழுதையும் கழித்துக்கொண்டுதான் வருகிறோம்! நாம் இந்த ஒரு மாதம் அல்லாஹ்வுக்காக அந்த சோசியல் மீடியா விட்டு நீங்கி இருப்போம்! நாம் ரமலான் முழுதும் அந்த பக்கமே போகக்கூடாது என்று ஒரு சுய கட்டுப்பாடுடன் இருப்போம்! இன்ஷாஅல்லாஹ் நாம் முயற்சி செய்வோம்!<br />
<br />
ரமலான் மாதத்தின் சிறப்பை எல்லோரும் அறிவோம்! ஆனால் அறிந்தும், நாம் அசட்டையாக தான் ஒவ்வொரு ரமளானுக்கு இருக்கிறோம் ! சோசியல் மீடியாவில் பதிவை போட்டு கொண்டு, தேவையில்லாமல் விவாதம் செய்துகொண்டு, அந்த பொது தளத்தில் நல்லதும் வரும், கெட்டதும் வரும்! சில சமயம் ஆபாச காட்சிகள் பார்க்க நேரிடும்! இதெல்லாம் நிச்சயமாக நாம் தவிர்க்க வேண்டும்! இன்று சோசியல் மீடியாவில் பெரும்பாலும் வதந்திகளும், பொய்களும், அவதூறுகளும், ஆபாசங்களும் , தீய வார்த்தைகளும், ஒவ்வொருவரையும் தவறாக விமர்சனம் செய்வதும் இப்படித்தான் போய்க்கொண்டு இருக்கிறது! இதனால் நமக்கு நிறைய பாதிப்புகள் வரலாம்... நம்முடைய நோன்பு பூரணம் இல்லாமல் ஆகலாம்..<br />
<br />
ஒருமாதம் அல்லாஹ்வுக்காக நாம் இன்ஷாஅல்லாஹ் ஒரு சுய கட்டுப்பாடுடன் இருக்க அல்லாஹ் நம் அனைவருக்கும் உதவியும், அருளும் புரிவானாக!!!<br />
<br />
இன்ஷாஅல்லாஹ் இனி வரும் நாட்களில் (ரமலான் ஆரம்பிக்கும் வரை) ரமலானை பற்றி அதன் சிறப்பை பற்றி கட்டுரைகள் பதிவு செய்யப்படும்! பிறகு இன்ஷாஅல்லாஹ் ரமலான் தொடங்கி விட்டால் , இனி எந்த ஒரு புதிய பதிவுகளும் போடப்போவதில்லை! இன்ஷாஅல்லாஹ் ரமளானுக்கு பிறகு தான் மீண்டும் பதிவுகள் போடப்படும்!( இன்ஷாஅல்லாஹ் ஒருமாதம் லீவு ரமலான் முன்னிட்டு)<br />
<br />
சத்திய பாதை இஸ்லாம் </div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2803361999117838670.post-11069649106790388972020-03-18T14:01:00.001-07:002020-03-18T14:01:55.828-07:00ஆபாசமும் , சரசமும் மலிந்துவிட்டது !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஆபாசமும் , சரசமும் மலிந்துவிட்டது !<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjury2aMRr0RNUKyipVnCnUVcFIBYgldoaCrv2De4dUP8XtCxnZXYidpGnIOAFB8Fld7LmjLKbIitt2rycz-iEW7vHX1yiPprIaSNERO8_1uiB1ze8j2srLYGKcr2SvMQoabPX0q_pFq74/s1600/oie_2215328AX05ISBS.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="524" data-original-width="524" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjury2aMRr0RNUKyipVnCnUVcFIBYgldoaCrv2De4dUP8XtCxnZXYidpGnIOAFB8Fld7LmjLKbIitt2rycz-iEW7vHX1yiPprIaSNERO8_1uiB1ze8j2srLYGKcr2SvMQoabPX0q_pFq74/s320/oie_2215328AX05ISBS.png" width="320" /></a></div>
அல்லாஹ்வின் திருப்பெயரால்..<br />
இன்று எங்கு பார்த்தாலும் ஆபாசம் காட்சி அளிக்கிறது . டீவியை பார்த்தால் ஆபாசம் , விளம்பரம் அதிலும் ஆபாசம் , பத்திரிக்கைகள் அதிலும் ஆபாசம் , எங்கும் ஆபாசம், எதிலும் ஆபாசம் . இச்சையை தூண்டக்கூடிய விஷயங்கள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சில பெண்கள் டிக் டாக் மூலம் செய்யும் சேட்டைகள் சொல்லிமாளாது, அந்தளவுக்கு மிக மோசமாக ஆபாசமாக ஆடி , பாடி மற்றவர்களை ஈர்க்கும் விதமாக நடந்து கொள்கிறார்கள்! இந்த கேலிக்கூத்தை ஒரு பொழுபோக்காக தான் செய்கிறார்கள் என்றும், தங்களுடைய திறமைகளை வெளிக்காட்டுவதற்காக தான் இதையெல்லாம் செய்கிறார்கள் என்று ஒரு மொக்கை காரணத்தை சொல்கிறார்கள் . இதனால் என்ன நடக்கிறது என்று சொல்லித்தெரியவேண்டிய அவசியம் இல்லை. ஒரு ஒழுக்கமுள்ள ஒருவனை , ஒழுக்கம்கெட்டவனாக ஆக்கும் செயல் தான் இந்த மோசமான செயல்! காம இச்சைகளை தூண்டும் விதமாக இந்த டிக் டாக் மாறிவிட்டது! இப்படியெல்லாம் இருந்தால் , என்ன நடக்கும் ? பாலியல் குற்றம்தான் அதிகரிக்கும் . கற்பழிப்பு பெருகும். கொலைகள் சர்வசாதாரணமாக நடக்கும். பெண்களை கற்பழித்தவனுக்கு தண்டனை எங்கே கொடுக்கப்படுகிறது ? அவன் பாதுகாக்கப்படுகிறான் என்றுதான் சொல்லவேண்டும்! ஆபாசமும், சரசமும் அதிகரிக்க , பெண்களுக்கு தான் ஆபத்து என்பதை சில ஒழுக்கம் இல்லாத பெண்களுக்கு ஏன் புரியவில்லை ? ஒவ்வொரு வீடுகளிலும் இந்த ஆபாசமும் , சரசமும் ஆக்கிரமித்து கொண்டுயிருக்கிறது தொலைக்காட்சி , செல்போன் மூலம்!<br />
<a name='more'></a><br />
<br />
<br />
இன்று வெளிப்படையான விபச்சாரம் நடக்கிறது . விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதீர்கள் என்று திருமறை அல்குரான் போதிக்கிறது: அதற்க்கு என்ன பொருள்? விபச்சாரத்தின் பக்கம் கொண்டுபோய் சேர்ப்பது இந்த ஆபாசமும், சரசமும் தான் ! ஆபாசமான காட்சிகளை பார்க்கும்போது , உள்ளத்தில் ஒரு விதமான ஆசை வருகிறது பிறகு சந்தர்ப்பம் கிடைத்தால் பாலியல் பலாத்துகாரம் அல்லது விபச்சாரம் செய்ய துணிகிறது இரண்டும் இல்லாவிட்டால் சுயஇன்பம் செய்ய ஆசை பிறக்கிறது! அது போக போக அந்த இழிவான செயல் விபச்சாரத்தின் பக்கம் கொண்டுபோய் சேர்க்கும் !<br />
<br />
பெண்களை ஆபாசமாக ஆட வைக்கும் ஒரு கூட்டம் . அந்த ஆபாசத்தை பார்க்கும் இன்னொரு கூட்டமாகிய மக்கள் கூட்டம்! மோசமான டிவி சேனல்களில் ஒரு சேனல் விஜய் டிவி சேனல் , அதில் தான் முதன் முதலில் பெண்களை வைத்து ஆபாசமாக ஆட வைத்து பணம் சம்பாதித்தார்கள், பிறகு அதை தொடர்ந்து மற்ற சேனல்கள் அதே பார்மூலாவை காப்பி அடித்தார்கள். இப்பொழுது அந்த நிகழ்ச்சிகள் எல்லாம் , ஆபாசமாகவும், சரசமாகவும் மக்களுக்கு தெரியவில்லை ! பழகிவிட்டது! <br />
<br />
<br />
இன்றைய உலகில் நாளுக்கு நாள் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற பல வகையான தவறுகள் பெருகிக் கொண்டே செல்கின்றன. ஒரு நாட்டின் அரசாங்கம் எத்தகைய சட்டங்களைக் கொண்டு வந்தாலும் இவை குறைந்த பாடில்லை.<br />
<br />
இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, தவறு செய்வதைத் தூண்டக் கூடிய காரணிகள் ஒழிக்கப்படாமல் இருப்பது, இரண்டு, தவறு செய்தவனுக்குத் தகுந்த தண்டனை வழங்கப்படாமலிருப்பது.<br />
<br />
ஆபாசப் படங்களைத் திரையிடுவதற்கும், ஆபாசப் பத்திரிகைகள் வெளிவருவதற்கும், ஆபாசமாக உடையணிவதற்கும் அனுமதி வழங்கப்பட்ட நாட்டில் விபச்சாரத்தை ஒழிப்பதற்கு எத்தனை திட்டங்கள் தீட்டினாலும், சட்டங்களைக் கொண்டு வந்தாலும் அதனை ஒழிக்க முடியாது. ஏனென்றால் விபச்சாரத்திற்கு அடிப்படையே ஆபாசம் தான். இவற்றை இல்லாமல் ஆக்கினால் தான் இந்தத் தீமையை சட்டங்களால் கட்டுப்படுத்த முடியும்.<br />
<br />
மது அருந்துவதும், போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதும், புகை பிடிப்பதும் உடல் நலத்திற்குத் தீங்கானது என்பதை உணர்ந்த நம்முடைய நாட்டிலே மது பாட்டில்களின் மீது, “குடி குடியைக் கெடுக்கும்’ என்றும் பீடிக் கட்டுகளில் மண்டை ஓட்டுப் படங்களை போடுவதன் மூலமும், பதினாறு வயதிற்குக் குறைந்தோர் புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது என விளம்பரம் செய்வதன் மூலமும் இவற்றை விட்டும் மக்களைப் பாதுகாத்து விடலாம் என நினைக்கின்றனர்.<br />
<br />
ஆனால் இவற்றைக் கடைகளில் வைத்து வியாபாரம் செய்வதற்கு அனுமதியளித்த பிறகு இவற்றை விட்டும் மக்களைப் பாதுகாக்க விளம்பரம் செய்வது ஒரு பொருளை சாக்கடைக்குள் வைத்துக் கொண்டே அதன் நாற்றத்தைப் போக்க முயல்வதைப் போன்றதாகும்.<br />
<br />
இரண்டாவது காரணம், குற்றங்களுக்குத் தகுந்த தண்டனைகள் வழங்கப்படாமல் இருப்பதாகும். இதனால் தவறு செய்பவன் மென்மேலும் தவறு செய்யத் தூண்டப்படுகிறான்.<br />
<br />
மேலும் மனிதச் சட்டங்களில் குற்றங்களைச் செய்து விட்டுத் தப்பிப்பதற்குப் பல ஓட்டைகள் உள்ளன. இதன் காரணமாக, பல நிரபராதிகள் தண்டிக்கப்படுகின்றனர். பல குற்றவாளிகள் தண்டனை யிலிருந்து தப்பித்து விடுகின்றனர்.<br />
<br />
படைத்த இறைவனால் வழங்கப்பட்ட இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே தவறுகளைத் தூண்டக் கூடிய காரணிகளை அடியோடு ஒழிப்பதுடன் தவறுகளுக்குத் தகுந்த தண்டனைகளையும் வழங்குகிறது.<br />
<br />
நம்முடைய கண்கள் எவ்வளவு மதிப்புள்ள விலைமதிக்கமுடியாத ஒரு அருட்கொடை என்பது தெரியாமல் நிறைய பார்க்கக்கூடாத காட்சிகளை பார்க்கிறோம்! பார்க்கும்போது இறைவன் நம்முடைய பார்வையை பறித்துக்கொண்டால்; நம் நிலை என்ன ஆகும்?<br />
<br />
இறைவன் மனிதர்களுக்கு நிறைய சந்தர்ப்பங்கள் கொடுப்பது , அவர்கள் திருந்துவதற்கு ; அவன் பக்கம் மீளுவதற்காக என்பதை நாம் இன்னும் ஏன் உணரவில்லை ?<br />
நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்...<br />
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2803361999117838670.post-88143974835744589222020-03-16T15:55:00.003-07:002020-03-16T15:55:37.949-07:00கொரோனா பீதி ....📢 <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWHVSV_KiiJFP9g3upUpKyotAUWbcP6GI20jVC_ECaPxacSqiptZHbI1AyFrYPYlG8cMagbMx95L0pACbEmthZZZTYRCREz19XgEASB3bU2cGTJV0XnSq0PgIVyknhghxCewcmTvTF6I0/s1600/oie_OqLeNCenFU1L.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="341" data-original-width="400" height="272" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWHVSV_KiiJFP9g3upUpKyotAUWbcP6GI20jVC_ECaPxacSqiptZHbI1AyFrYPYlG8cMagbMx95L0pACbEmthZZZTYRCREz19XgEASB3bU2cGTJV0XnSq0PgIVyknhghxCewcmTvTF6I0/s320/oie_OqLeNCenFU1L.png" width="320" /></a></div>
கொரோனா பீதி ....📢 அல்லாஹ்வின் திருப்பெயரால்...<br />
<div>
<br /></div>
<div>
இந்த கொரோனா வைரஸ் உலக முழுதும் ஒரு அச்சத்தை ஏற்படுத்திவிட்டது !</div>
<div>
நாளுக்குநாள் இந்த கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது! அதேநேரத்தில் பீதிகள் , புரளிகள் , வந்ததிகள் புதுசுபுதுசாக ஏதாவது ஒன்றை கிளப்பிவிட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். சிலர் கூறுகிறார்கள் இதற்கான மருந்து கண்டுபிடித்தாச்சு என்று ஒரு பக்கம் செய்தி பரவுகிறது. இன்னும் சிலர் கூறுகிறார்கள் இதற்கான மருந்து கண்டுபிடிக்கவில்லை என்று இன்னொரு பக்கம் கூறுகிறார்கள்! இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் குணம் அடைந்துவிட்டார்கள் என்று ஒரு செய்தி வருகிறது. என்ன தான் நடக்கிறது என்று ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறார்கள் ! ஆனால் ஏமாற்றம் தான் மிச்சம்! இதுவரை உண்மை நிலவரம் தெரியவில்லை என்பது எதார்த்த உண்மை! <a name='more'></a></div>
<div>
<br /></div>
<div>
பிரான்ஸ் நாட்டில் சூப்பர்மார்கெட்டில் ஒரு நீண்ட வரிசையில் மக்கள் கூட்டம் பொருள்கள் வாங்க . அவர்களுக்கு ஒரு அச்சம் , ''என்ன நடக்குமோ ? என்ன ஆகுமோ என்ற ஒரு விதமான பீதி! இன்று சமூகவலைத்தளங்களில் விழிப்புணர்வு என்ற பெயரில் பீதியை கிளப்பிக்கொண்டு இருக்கிறார்கள் . சிலர் பொய்யான தகவல்களை பரப்புவதில் ரொம்ப ஆர்வமாக இருக்கிறார்கள்! அவர்களுக்கு இதில் ஒரு விதமான சந்தோசம்! இன்னொரு பக்கம் , ''எப்படி கவனமாக இருக்கவேண்டும்? எப்படி அந்த வைரஸை விட்டு பாதுகாத்து கொள்ளவேண்டும் என்று நிறைய அட்வைஸ் (இதனால் ரொம்ப மக்கள்கள் மனஉளைச்சல் ) இதற்க்கு என்ன தான் தீர்வு ? இந்த கொரோனாவை விட்டு எப்படி தப்பிப்பது ? எல்லோருக்கும் கேள்வி எழும்பும் ! ஆனால், ????? படைத்தவன் தான் அந்த நோயை நீக்கவேண்டும்! மனிதர்கள் மீது கருணை காட்டவேண்டும்! இதான் எங்களின் பதில்!</div>
<div>
<br /></div>
<div>
இந்தியாவில் மக்களைச் சுற்றி நிறைய பிரச்சனைகள் . அவைகளை தீர்ப்பதற்க்கே பல ஆண்டுகள் ஆகும்! இந்தியாவில் ஒரு சராசரி மனிதன் காலையில் எழுந்தால் , அவன் ஏதாவது ஒரு புதிய பிரச்சைனையுடன் தான் விழிக்கிறான் ! இந்தியாவில் மருத்துவ துறை , சுகாதர துறை பற்றி எல்லோருக்கும் நன்கு தெரியும்! அதைப்பற்றி சொல்ல வேண்டியதில்லை! இந்த கொரோனா வைரஸ் எப்படி சமாளிக்க போகிறார்கள் என்று தெரியவில்லை! பொய்யை தான் இந்த அரசியல்வாதிகள் சொல்லிக்கொண்டு இருப்பார்கள், அவர்களுக்கு மக்களின் நலன், ஆரோக்கியம் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படமாட்டார்கள். இப்பொழுது இந்தியாவில் மக்கள் ரொம்ப பீதியில் இருக்கிறார்கள். ஒரு அச்சமான சூழ்நிலை தான் நிலவுகிறது! ஏற்கனவே குடியுரிமை திருத்த சட்டம் இந்தியாவில் போராட்டம் வீரியம் அடைத்துக்கொண்டு இருக்கும் நிலையில், இந்த கொரோனா வைரஸ் இப்பொழுது பரவி வருகிறது! எதை சமாளிப்பது? எப்படி தீர்வு காண்பது? இந்தியா இப்பொழுது ரொம்ப மோசமான சூழ்நிலையில் தான் இருக்கிறது. என்ன நடக்கும் என்பது யாரும் யூகித்து சொல்லமுடியாது! ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய பீதியை கிளப்புகிறார்கள் . பொய்யும், புரளியும், வதந்தியும் மக்கள் இடத்தில் ரொம்ப சீக்கிரமாக போய் சேருகிறது. அவைகளை நம்பி மக்கள்கள் பீதியில் ''என்ன செய்வது என்று தெரியாமல் '' மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள்! மனநிலை பாதிக்கும் நிலைக்கு எங்கே வந்துவிடுவார்களோ என்ற ஒரு அச்சம் எமக்கு இருக்கிறது! </div>
<div>
<br /></div>
<div>
தயவு செய்து யாரும் பீதியை உண்டாக்காதீர்கள்! உங்களுக்கு உண்மை தெரிந்தால் மட்டும் நீங்கள் சமூகவலைத்தளங்களில் பரப்புங்கள்! தயவு செய்து உங்களுக்கு ஒரு தகவல் வந்தால் , அது உண்மையா என்று ஆராயாமல் உடனே மற்றவர்களுக்கு பரப்பாதீர்கள்! </div>
<div>
<br /></div>
<div>
சுத்தமாக இருக்கவேண்டும் , கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும், இப்படி நிறைய அட்வைஸ் கொடுப்பார்கள்! உண்மைதான்! ஆனால் ஒரு கேள்வி எமக்கு எழும்புகிறது, அது இப்போ மட்டுமா அல்லது எப்பொழுதும் சுத்தமாக இருக்கவேண்டுமா ? நம்மில் எத்துணை பேர்கள் சிறுநீர் கழித்துவிட்டு மரும உறுப்பை சுத்தம் செய்கிறார்கள் ? அதாவது நீரை கொண்டு கழுவது! கண்ட இடத்தில் சிறுநீர் கழித்துவிட்டு , அப்படி செல்லக்கூடிய நிறைய பேர்கள் இருக்கிறார்கள்! இது உங்களுடைய சிந்தனைக்கு!</div>
<div>
<br /></div>
<div>
இஸ்லாம் என்ன சொல்கிறது சுத்தத்தைப் பற்றி: எப்பொழுதும் உடல் சுத்தம், உடை சுத்தம் , உள்ளம் சுத்தம் என்று இஸ்லாம் போதிக்கிறது. ஒவ்வொரு நாளும் ஐந்துவேளை தொழுவதற்காக உளு (அங்கசுத்தி செய்கிறார்கள்) செய்கிறார்கள். சிறுநீர் கழித்தால் உறுப்புகளை நன்றாக நீரால் சுத்தம் செய்கிறார்கள்! இஸ்லாம் எங்களுக்கு அப்படிதான் போதிக்கிறது. ஒருவர் இறந்துவிட்டால், அவரை முறைப்படி குளிப்பாட்டி , சுத்தம் செய்து , அவரை மண்ணறையில் வைப்பார்கள்! இது இஸ்லாம் காட்டித்தந்த வழிமுறை! முஸ்லிம் பெண்கள் , அவர்கள் அணியும் ஹிஜாபை இந்த உலகம் கேலியும், கிண்டலும் செய்தது ! ஆனால் இப்பொழுது அதை உணர்ந்து , பெண்கள் முகத்தை மூடி செல்வது நல்லது என்று கூறுகிறது! </div>
<div>
<br /></div>
<div>
அல்லாஹ் நாடாமல் நமக்கு எதுவும் தீண்டாது என்று நம் ஆழமாக மனதில் பதிய வைக்கவேண்டும்! முன்னெச்சரிக்கை ரொம்ப அவசியம் அது சுன்னத் ! </div>
<div>
<br /></div>
<div>
இன்று உலக முழுதும் ஒரு அச்சத்திலும், பீதியிலும் வாழ்ந்துகொண்டு இருக்கும் சூழ்நிலையை அல்லாஹ் ஏற்படுத்திவிட்டான் என்பது தான் உண்மை! நாம் அவன் பக்கமே மீளவேண்டும்! அவனிடத்தில் தான் கையெந்தே வேண்டும்! அவனிடத்தில் மட்டுமே அழுது முறையிடவேண்டும்! </div>
<div>
<br /></div>
<div>
நாளை என்ன நடக்கும் என்பது அல்லாஹ் ஒருவன் மட்டுமே அறிந்தவன்! நிச்சயமாக இந்த கொரோனா வைரஸ் ரொம்ப ரொம்ப ரொம்ப கவலை அளிக்கிறது . என்ன நடக்கும் ? என்ன ஆகும்? என்று எல்லோரும் அச்சத்தில் இருக்கிறார்கள்! உலக முழுதும் பொருளாதாரம் பாதிப்பு இருக்கிறது . இந்த கொரோனா வைரஸ் நமக்கு என்ன பாடம் கற்று கொடுக்கிறது என்று உலக மக்களுக்கு புரிய வைத்திருக்கிறது! </div>
<div>
<br /></div>
<div>
நான் இந்த கொரோனா வைரஸால் மரணிப்பேன் என்று அல்லாஹ் விதித்து இருந்தால் , நான் என்ன தான் பாதுகாப்பாக இருந்தால் , கவனமாக இருந்தாலும் நிச்சயமாக நான் மரணத்தை சுவைத்தே தீருவேன். இதில் யாருக்கும் எந்த மாற்று கருத்தும் இல்லை! </div>
<div>
<br /></div>
<div>
மரணம் மறுஉலகத்துக்கான ஒரு பயணம் ! அந்த பயணத்தை விட்டு யாரும் தப்பிக்கமுடியாது. அந்த மரணம் வருமுன் . நாம் எல்லோரும் மனிதநேயத்துடன் , நல்ல குணத்துடன் , நல்ல பண்புகளுடன், விட்டுக்கொடுத்து , இறைவனுக்கு கீழ்ப்படிந்து வாழவேண்டும் ! </div>
<div>
<br /></div>
<div>
எது நடந்தாலும் நல்லவர்களுக்கு எல்லாம் நன்மைதான்! தீயவர்களுக்கு ஒரு பாடமாகவும், படிப்பினையாகவும் எடுத்துக்கொண்டு , நல்லவர்களுடன் சேர்ந்து நல்லவர்களாக வாழவேண்டும் என்று இந்த கட்டுரையை முடிக்கிறேன்!</div>
<div>
சத்திய பாதை இஸ்லாம் .</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2803361999117838670.post-3329842423991210972020-02-25T14:03:00.000-08:002020-02-25T14:03:06.554-08:00இருள் நிறைந்த இந்திய தேசம்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4tpq5v4pFZy74Q1k7Er26aZb0EoIuYG7YhbB4yCTcHDu62l5aE0zaaQ1DYHFfj1p0BnPtO5DLY9apm9P4DH2aVoyisBNe0n0D7JxEUSz9B4jUCRLSBB71avDfLQea2-0mkwnRujs_BGc/s1600/oie_2215438lrnReLFO.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="524" data-original-width="524" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4tpq5v4pFZy74Q1k7Er26aZb0EoIuYG7YhbB4yCTcHDu62l5aE0zaaQ1DYHFfj1p0BnPtO5DLY9apm9P4DH2aVoyisBNe0n0D7JxEUSz9B4jUCRLSBB71avDfLQea2-0mkwnRujs_BGc/s320/oie_2215438lrnReLFO.png" width="320" /></a></div>
இருள் நிறைந்த இந்திய தேசம்!<br />
<br />
அல்லாஹ்வின் திருப்பெயரால்...<br />
சில மாதங்களாக இந்தியாவில் பிரச்சனைகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மக்கள்கள் அன்றாடம் ஏதாவது ஒரு பிரச்சனைகளை சந்தித்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தியாவில் தொடர் பிரச்சனையாக தான் இருக்கிறது ஒழிய எந்த பிரச்சனைகளுக்கும் எந்த ஒரு தீர்வும் இதுவரை தீர்க்கப்படவில்லை. ஆட்சியில் இருப்பவர்கள் மனிதநேயம் கொண்டவர்கள் அல்ல, மாறாக மதவெறிபிடித்தவர்கள் . கருணை இல்லாத காட்டுமிராண்டிகள். இரக்கம் காட்டாத கல்நெஞ்சம் உள்ளவர்கள். அவர்கள் உள்ளத்தில் மதவெறி, பகை, பிரித்தாளும் சூழ்ச்சி, பொறாமை, ஆணவம், தீய எண்ணங்கள், தீய செயல்கள் இவைகள் மட்டும்தான் இருக்கிறது.<br />
<a name='more'></a><br />
<br />
மதவெறி பிடித்த இந்த பிஜேபி எப்பொழுது ஆட்சிக்கு வந்ததோ அப்பொழுதே இந்திய மக்களுக்கு கெட்ட காலம் ஆரம்பித்துவிட்டது. பேய்கள் ஆட்சி செய்தால், பிணம் திண்ணும் கதைதான்! பேய்கள் இடத்தில் பொற்கால ஆட்சியை எதிர்பார்க்க முடியுமா ? இந்த பாசிச கொள்கை உடையவர்களுக்கு ஒரே இலக்கு , இந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கக்கூடாது. அவர்களை அழிக்கவேண்டும் அல்லது அகதிகளாக ஆக்கவேண்டும்! முஸ்லிம்களை அழிக்கமுடியாது என்பது அவர்களுக்கும் தெரியும். அவர்களை மதம் மாற்றமும் செய்யமுடியாது என்று அவர்களுக்கு புரியும் , ஆனால், அவர்களை அகதிகளாக ஆக்கி , அடிமைகளாக ஆக்கமுடியும் என்று தீர்மானித்து , இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் மூலமாக இவர்களை அகதிகள் முகாமுக்கு அனுப்பிவிடலாம் என்று சூழ்ச்சி செய்து இந்த சட்டத்தை கொண்டுவருகிறார்கள். இதை உணர்ந்து தான் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று இணைந்து இந்த சட்டத்துக்கு எதிராக போராடுகிறார்கள். இந்தியாவில் முஸ்லிம்கள் நிறைய இழந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு நீதி எப்பொழுதும் மறுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் முஸ்லிம்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் முஸ்லிம்களுக்கு சோதனைக்கு மேல் சோதனை வந்துகொண்டே இருக்கிறது. இந்த குடியுரிமை சட்டம் என்பது ஒரு பெரிய சோதனை மட்டும் அல்ல அது பெரிய ஆபத்து! இந்தியாவில் முஸ்லிம்களின் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற ஒரு அச்ச நிலை இப்பொழுது வந்துவிட்டது. இந்தியாவில் முஸ்லிம்கள் எல்லாத்தையும் இழந்தார்கள். ஆனால் இந்த குடியுரிமை எப்படி இழக்கமுடியும் ? அதற்காகத்தான் இன்று முஸ்லிம்கள் வீதிக்கு வந்து அவர்களின் உரிமைக்காக போராடுகிறார்கள். குறிப்பாக பெண்கள் , வயதான பெண்கள், குழந்தைகள் பல நாட்களாக ஒரே இடத்தில் இருந்து கொண்டு போராடுகிறார்கள்.<br />
<br />
அந்த போராட்டத்தை பார்த்து சகித்துக்கொள்ள முடியாமல் , இந்த பாசிச கோழைகள் கலவரத்தை ஏற்படுத்தி நேற்றிலிருந்து தலைநகரம் டெல்லியில் வன்முறையை தூண்டிவிட்டார்கள். முஸ்லிம்கள் வீடாக பார்த்து , கடையாக பார்த்து அடித்து உடைத்து சேதமாக்குகிறார்கள். மஸ்ஜிதுகள் எரிக்கப்படுகிறது. முஸ்லிம்கள் தாக்கப்படுகிறார்கள். சிலரும் கொல்லப்படுகிறார்கள் . இதை கைகட்டி வேடிக்கை பார்க்கும் காவல்துறை, டெல்லி அரசு இன்னும் பல ஊடகங்கள் . இந்தியாவில் சமீப காலமாக இந்த காவல்துறை ஏவல்துறையாக மாறிவிட்டது. அவர்களும் சேர்ந்து கலவரம் செய்கிறார்கள் என்பதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது. டெல்லியில் நடத்தப்பட்ட தாக்குதல் , சரியாக திட்டமிட்டு சூழ்ச்சி செய்து வன்முறை செய்து இருக்கிறார்கள். இந்தியாவில் முஸ்லிம்களுக்கு இருள் நிறைந்த தேசமாக தான் இருக்கிறது. நீதிமன்றங்களில் முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்பி இருக்கிறோம். முஸ்லிம்கள் ஒருபோதும் இந்தியாவில் வன்முறையை கையில் எடுத்ததில்லை. அவர்கள் ஒருபோதும் அமைதியை குலைத்ததில்லை . தங்கள் உரிமைக்காக போராடுகிறார்கள் , அவர்கள் தேசவிரோதியா? இந்திய சுதந்திரத்துக்காக போராடியவர்கள் இவங்கதான் இந்த நாட்டு தேசவிரோதிகள்? இந்த நாட்டுக்கு வந்த வந்தேறிகள், ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக வேலை செய்தவர்கள் இவர்கள் தேசபக்தர்கள்! முஸ்லிம்கள் செய்த தியாகங்கள் எல்லாம் மறைத்து, இந்த பாசிச சக்திகள் துரோக செயல்கள் எல்லாம் மறைத்து, அவர்கள் இந்த நாட்டுக்கு உண்மையானவர்கள் போல் வரலாறை மறைத்து , வரலாறை இப்பொழுது மாற்றி அமைக்கிறார்கள். இவர்கள் தாம் இந்த நாட்டின் உண்மையான தேசபக்தர்கள்?<br />
<br />
இப்பொழுது ஆட்சி, அதிகாரம், பணபலம் இருக்கிறது என்று ஆணவத்தினால் ஆடுகிறார்கள் . இந்த ஆட்டத்துக்கு ஒருநாள் முற்றுப்புள்ளி இருக்கிறது. ஒரு கெட்ட முடிவு இவர்களுக்கு காத்திருக்கிறது. அநியாயக்காரர்கள் ஒருபோதும் வெற்றிபெற மாட்டார்கள்.<br />
<br />
நடுநிலையாக இருக்கக்கூடிய ஊடகங்கள் . இப்பொழுது தடுமாறி நிற்கிற காட்சியை பார்க்கிறோம். எதிர் கட்சி காங்கிரஸ் கேங் rss ஆக ஆகிவிட்டது போல் தோன்றுகிறது. திராணி இல்லாத கட்சியாக ஆகிவிட்டது. தமிழ் நாட்டில் ஆளும் கட்சியை அடிமை கட்சியாக தான் பார்க்கமுடிகிறது. எதிர் கட்சி திமுக அடுத்த தேர்தலில் ''நாம் எப்படி வெற்றி பெறுவது '' என்று சிந்தித்து கொண்டுயிருக்கிறது. ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் ''தலைவர்கள் அறிக்கை மட்டும் வெளியிடுவார்கள். கண்டனம் தெரிவிப்பார்கள். அதைவைத்து அரசியல் செய்வார்கள். இது வழக்கமான ஒன்றுதான்!<br />
<br />
இந்த உலகத்தில் பெரும்பாலும் பாதிக்கப்படுபவர்கள் முஸ்லிகளும்தாம்! அகதிகளாக ஆக்கப்படுபவர்கள் முஸ்லிம்கள்தான்! வேறு எந்த மதத்தினரும் அகதிகளாக அதிகமாக பார்க்கமுடியாது.<br />
<br />
இந்த உலகத்தில் யாரும் பிறக்கும்போது , கெட்டவனாகவோ , திருடனாகவோ, தீயவனாகவோ , கொலை செய்பவனாகவோ அல்லது தீவிரவாதியாகவோ பிறப்பதில்லை. அவர்களை ஆக்குவது சூழ்நிலை அல்லது அரசாங்கம்.<br />
<br />
<br />
பணத்துக்காக கொலைகாரனாக மாறிகிறான் . சுகபோக வாழ்க்கைக்காக கொள்ளைக்காரனாக ஆகிவிடுகிறான். மதத்துக்காக தீவிரவாதியாக ஆகிவிடுகிறான். ஆட்சிக்காக எதையும் செய்யும் கெட்டவனாக மாறிவிடுகிறான். பெண்ணுக்காக ,பெண்ணுக்காக பேராசைக்காரனாக மாறிவிடுகிறான். மதம் ஒருபோதும் மனிதனை நல்வழிப்படுத்தாதது மாறாக அவனை மதவெறி பிடித்தவனாக மாற்றிவிடுகிறது. இஸ்லாம் என்னும் மார்க்கம் அது மதம் அல்ல மாறாக மனிதனை நேர்வழியில் செலுத்தும் உன்னதமான இறைவன் ஒருவனால் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கம் இஸ்லாம் மட்டும்தான் என்பதை உறுதியாக சொல்ல முடியும்! நேர்வழி என்பது எந்த மனிதனாலேயோ அல்லது நாட்டு தலைவராலேயோ காட்டமுடியாது. அகிலங்களை படைத்த அல்லாஹ் ஒருவனாலேயே மட்டும் சாத்தியம்.<br />
<br />
அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டவர்களின் பாதுகாவலன் (ஆவான்); அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருகின்றான்; ஆனால் நிராகரிப்பவர்களுக்கோ - (வழி கெடுக்கும்) ஷைத்தான்கள் தாம் அவர்களின் பாது காவலர்கள்; அவை அவர்களை வெளிச்சத்திலிருந்து இருள்களின் பக்கம் கொண்டு வருகின்றன; அவர்களே நரகவாசிகள்; அவர்கள் அதில் என்றென்றும் இருப்பர்.(2 ;257 )<br />
<br />
<br />
<br />
மனிதர்களில் பலர் இறை வணக்கத்தை சரியான முறையில் நிறைவேற்றுபவர்களாகவும், நல் அமல்கள் புரிபவர்களாகவும், தனிமையிலும் அல்லாஹ்வை அஞ்சக் கூடியவர்களாகவும் இருக்கலாம். இது போன்ற சூழலில் தமக்கு ஒரு இடர் வந்தால் அதைத் தாங்கிக் கொள்ளாமல் அல்லாஹ்வின் மீது அதிருப்தி காட்டுவது போல, தான் செய்து கொண்டிருக்கும் நல்ல செயல்களிலிருந்து பின்வாங்கி விடுகிறார்கள். இவர்கள் மனதில் ஷைத்தான் மிக எளிதில் ஊடுருவி மறுமையில் அவரை நரகத்தில்தள்ளிவிட அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறான்.<br />
<br />
நாம் அல்லாஹ்விடம் நிறைய துஆச் செய்கிறோம் , அல்லாஹ் நமக்கு இன்னும் பதில் தரவில்லை என்று மனம் தளர கூடாது, நிராசை வந்துவிடக்கூடாது. பொறுமை அவசியம். ஒவ்வொன்றுக்கும் ஒரு காலம் உண்டு , அந்த காலம் வந்தால் தானாகவே எல்லாம் இன்ஷாஅல்லாஹ் நடக்கும்! நம்முடைய நம்பிக்கை, உறுதி அல்லாஹ் மீது தான் வைக்கவேண்டும்! மாறாக வேறு எதன் மீதும் நம்பிக்கை வைக்கக்கூடாது.<br />
<br />
அல்லாஹ் சிலர்களுக்கு மரணத்தை விதித்துச் சோதிக்கின்றான். சிலருக்கு செல்வங்களை பெருக்கியும் சிலருக்குச் செல்வங்களைக் குறைத்தும், சிலருக்கு நோயைக் கொண்டும், சிலருக்கு தாம் எதிர்பார்த்த விளைவுக்கு மாற்றமான முடிவைக் கொண்டும், சிலருக்கு உடலில் குறைபாடுகளுடனும் படைத்தும் பலவாறு சோதிக்கின்றான். இந்திய முஸ்லிம்களுக்கு குடியுரிமை கொண்டு அல்லாஹ் சோதிக்கிறான் என்று எண்ணிக்கொள்ளலாம். இறுதியில் பொறுமையாளர்களுக்குத்தான் வெற்றி .<br />
<br />
இந்த உலகத்தில் கொலைகள் சர்வசாதாரணமாக நடக்கிறது. இது கியாமத்தின் அடையாளமாக கருதலாம்... காலமும் சுருங்கிவிட்டது. குழப்பமும் அதிகரித்து கொண்டே வருகிறது. நாம் எதை இழந்தாலும் , அதை பெற்றுவிடலாம் அல்லாஹ் நாடினால், ஆனால் ஈமானை இழந்தால் ஒருபோது அதை திரும்ப பெறமுடியாது என்பதை ஒவ்வொருவரும் தன் மனதில் ஆழமாக பதிய வைக்கவேண்டும்! உண்மையான வெற்றி நமக்கு மறுமைதான் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்! அதே நேரத்தில் அல்லாஹ் மீறி எதுவும் நடக்காது, யாரும் நம்மை ஒன்றும் செய்யமுடியாது, அல்லாஹ் நாடினால் ஒழிய.<br />
<br />
<br />
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.<br />
<br />
நபி(ஸல்) அவர்கள் '(மறுமை நாள் நெருங்கும்போது) காலம் சுருங்கிவிடும்; செயல்பாடு (அமல்) குறைந்துபோய்விடும்; மக்களின் உள்ளங்களில் (பேராசையின் விளைவாக) கஞ்சத்தனம் உருவாக்கப்பட்டு விடும். குழப்பங்கள் தோன்றும். 'ஹர்ஜ்' பெரும்விடும்' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அது என்ன (ஹர்ஜ்)?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'கொலை, கொலை' என்று பதிலளித்தார்கள்.<br />
இதே ஹதீஸை அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடமிருந்து வேறு சில அறிவிப்பாளர்களும் அறிவித்தார்கள்.( நூல்: புகாரி ) </div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2803361999117838670.post-4569446811284187062020-02-24T15:10:00.002-08:002020-02-24T15:10:33.509-08:00Tamil islam poster<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgT5E_rNKcweOJGlPfTBwdDZqCwu_6v522dwi3FKvIcwmN5q7rgf0SDanCxh5B2xemtteGsu8LBDS-y7gGaB43rrfAjOLHNGZjdgjonG2_wZ1cFlyxstwkVrGcybHqW6fAuPG6DzgIcg3s/s1600/20200224_002307_0000.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1600" data-original-width="1600" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgT5E_rNKcweOJGlPfTBwdDZqCwu_6v522dwi3FKvIcwmN5q7rgf0SDanCxh5B2xemtteGsu8LBDS-y7gGaB43rrfAjOLHNGZjdgjonG2_wZ1cFlyxstwkVrGcybHqW6fAuPG6DzgIcg3s/s400/20200224_002307_0000.png" width="400" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4ZRy_vz3rHarVx9b8sKWy69vpktaGpGmnDo2NlPjO0gocg52F-IThlYVfHBFrWO4JVq981asFr66a1ALOn46IHEZwRI2fmbxXU7Qmnjg54yLFBK37kppY5qXF0xNTipCTAUfRlNxKoi4/s1600/20200224_001057_0000.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1600" data-original-width="1600" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4ZRy_vz3rHarVx9b8sKWy69vpktaGpGmnDo2NlPjO0gocg52F-IThlYVfHBFrWO4JVq981asFr66a1ALOn46IHEZwRI2fmbxXU7Qmnjg54yLFBK37kppY5qXF0xNTipCTAUfRlNxKoi4/s400/20200224_001057_0000.png" width="400" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjhScfNUHzBOemnfwtRcBy8GEQEz7KRyN1ntU0Dw9458Zw2EvrBzBJKRc3guNKYl1koJgjVjJCMLMEIxkxwcOTzZQo3tQItdSkR4IAAsg7h46tPl0sF73Dzbjo_e-L6QcSXes83IffRB-s/s1600/20200224_003435_0000.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1600" data-original-width="1600" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjhScfNUHzBOemnfwtRcBy8GEQEz7KRyN1ntU0Dw9458Zw2EvrBzBJKRc3guNKYl1koJgjVjJCMLMEIxkxwcOTzZQo3tQItdSkR4IAAsg7h46tPl0sF73Dzbjo_e-L6QcSXes83IffRB-s/s400/20200224_003435_0000.png" width="400" /></a></div>
<br /></div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2803361999117838670.post-72762841920181932202017-03-08T13:18:00.000-08:002017-03-08T13:18:11.191-08:00சிந்திக்க சில நபிமொழிகள் !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_yIwq_eU-jDrmPgGvyZUvR4T8mnemV-x3-FEzhLSPbrJ31NySkJJn5rclz7Lcrr3J4DkMMmX6aSZiyvkMDdZ0VUCaZlD7sdCcmqYMuR4AP72K_cfGQpGoEg3pVfmJEzMPL78L_ioxQxM/s1600/oie_transparent+%25283%2529.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="257" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_yIwq_eU-jDrmPgGvyZUvR4T8mnemV-x3-FEzhLSPbrJ31NySkJJn5rclz7Lcrr3J4DkMMmX6aSZiyvkMDdZ0VUCaZlD7sdCcmqYMuR4AP72K_cfGQpGoEg3pVfmJEzMPL78L_ioxQxM/s320/oie_transparent+%25283%2529.png" width="320" /></a></div>
சிந்திக்க சில நபிமொழிகள் !<br />
<br />
<span style="font-family: sans-serif; font-size: medium; line-height: normal;">ஒரு முஸ்லிம் சகோதரரின் மானம், மரியாதைக்குப் பங்கம் ஏற்படும் வகையில், அவர் இல்லாதபோது பேசப்படுவதை எவர் தடுப்பாரோ (புறம் பேசுவதை தடுப்பது போன்று) அவரை நரகிலிருந்து விடுதலை செய்யவது அல்லாஹுதஆலாவின் கடமையாகிவிட்டது'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அஸ்மா பின்து யஸீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.</span><br style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;" /><br style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;" /><span style="font-family: sans-serif; font-size: medium; line-height: normal;">(முஸ்னத் அஹ்மத், தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)</span></div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2803361999117838670.post-79518931133707734372017-03-08T13:17:00.001-08:002017-03-08T13:17:09.464-08:00சிந்திக்க சில நபிமொழிகள் !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6y1yZxA5QGYcu7h09xddFpr0GGYGFSLuHluLX-o5aMxhoG3k3EO3NPE4p43I3yJg-t7IeKK3K76YY0g8r9c6Swcx0ASRiNZzct8CwonDGfQHdL95Tn4RRbx_wKVxG_O8mS4s9rW5OJYU/s1600/oie_transparent+%25283%2529.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="257" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6y1yZxA5QGYcu7h09xddFpr0GGYGFSLuHluLX-o5aMxhoG3k3EO3NPE4p43I3yJg-t7IeKK3K76YY0g8r9c6Swcx0ASRiNZzct8CwonDGfQHdL95Tn4RRbx_wKVxG_O8mS4s9rW5OJYU/s320/oie_transparent+%25283%2529.png" width="320" /></a></div>
சிந்திக்க சில நபிமொழிகள் !<br />
<br />
<span style="font-family: sans-serif; font-size: medium; line-height: normal;">பொறாமையை விட்டும் தவிர்ந்துகொள்ளுங்கள், ஏனேனில், தீ விறகைத் தின்றுவிடுவதைப்போல், அல்லது வைக்கோலைத் தின்றுவிடுவது போல், பொறாமை நன்மைகளைத் தின்றுவிடுகிறது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.</span><br style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;" /><br style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;" /><span style="font-family: sans-serif; font-size: medium; line-height: normal;">(அபூதாவூத்)</span><br style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;" /><br style="font-family: sans-serif; font-size: large; line-height: normal;" /></div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2803361999117838670.post-85513359496425372302015-04-28T06:53:00.001-07:002015-04-28T06:53:16.668-07:00அல்லாஹ்வின் வல்லமை !!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDFGNW3Y_hc-1LfjWbRDsOF2sEWIh5KZsu_jX3CzxM4Itbgt69l4ye5vEVm-yF6WMZExGRDnZFo6ANrDc8YBrpPipCdtBE-rGsOA76EzpyNZd5WDngjF8M1hZg81ij2EXv5oj6WPcmPSo/s1600/image.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDFGNW3Y_hc-1LfjWbRDsOF2sEWIh5KZsu_jX3CzxM4Itbgt69l4ye5vEVm-yF6WMZExGRDnZFo6ANrDc8YBrpPipCdtBE-rGsOA76EzpyNZd5WDngjF8M1hZg81ij2EXv5oj6WPcmPSo/s1600/image.jpg" /></a></div>
அல்லாஹ்வின் வல்லமையைப் பற்றி நபி (ஸல்) அவர்கள்:<br />
<br />
அல்லாஹ் கூறுகிறான்: எனது அடியார்களே! நான் நிச்சயமாக அநீதியை ஹராமாக்கிக் கொண்டேன். மேலும் உங்கள் மீதும் ஹராமாக்கி விட்டேன். எனவே நீங்களும் அநீதி இழைக்காதீர்கள். என் அடியார்களே! நீங்கள் அனைவரும் வழிதவறியவர்கள்தாம். எனினும் நான் நேர்வழியில் நடத்துபவர்களைத் தவிர. ஆகவே நேர்வழியைக் காட்டுமாறு என்னிடம் கேளுங்கள். நான் (உங்களுக்கு) நேர்வழியைக் காட்டுகிறேன்.<br />
<a name='more'></a><br />
<br />
என் அடியார்களே! உங்களில் நான் உணவளித்துப் பசியாற்றியர்வர்களைத் தவிர (மற்ற) அனைவரும் பசித்தர்வர்களே. ஆகவே அவர்களுக்கு உணவளிக்குமாறு என்னிடம் கேளுங்கள், நான் உணவளிக்கிறேன்.<br />
<br />
என் அடியார்களே! உங்களில் நான் உடை அணிவித்தவர்களைத் தவிர (மற்றவர்கள்) அனைவரும் உடையற்றவர்களே. என்னிடம் உடையளிக்குமாறு கேளுங்கள். நான் உங்களுக்கு உடை அணிவிக்கிறேன். என் அடியார்களே! நீங்கள் இரவிலும் பகலிலும் பாவ காரியங்களைப் புரிகிறீர்கள்; நான் சகல பாவங்களையும் மன்னிக்கிறேன். ஆகவே என்னிடம் பாவமன்னிப்புக் கேளுங்கள். நான் உங்களுக்கு மன்னிப்பளிக்கிறேன்.<br />
<br />
<br />
என் அடியார்களே! எனக்கு நீங்கள் தீங்கிழைக்கவோ, நன்மை புரியவோ முடியாது. என் அடியார்களே! உங்களுக்கு முன் தோன்றியவர்களும், உங்களுக்கு பின்னால் தோன்றக் கூடியவர்களும், மனிதர்களூம், ஜின்களும், (அனைவரும்) உள்ளத் தூய்மைப் பெற்ற முத்தக்கீன்களாகி (இறையச்சமுடையவர்களாகி) விட்டாலும் அது என் அதிகாரத்தை சிறிதளவும் அதிகப்படுத்தி விடாது. என் அடியார்களே! உங்களுக்கு முன்னால் தோன்றியவர்களும், இனி தோன்றக் கூடியவர்களும், உங்களில் மனிதர்களும், ஜின்களும், (ஒன்று சேர்ந்து) மிகக் கெட்ட மனம் படைத்தவர்களாகி விட்டாலும் அதுவும் என் அதிகாரத்தை சிறிதளவும் குறைத்து விடாது! <br />
<br />
என் அடியார்களே! உங்களுக்கு முன் தோன்றியவர்களும், பின்னால் தோன்றக்கூடியவர்களும், மனிதர்களும், ஜின்களும் அனைவரும் பூமியில் ஓர் இடத்தில் நின்றுகொண்டு என்னிடம் கேட்கட்டும் . அவர்கள் கேட்கின்ற அனைத்தையும் ஒவ்வொருவருக்கும் நான் கொடுப்பேன். (அவ்வாறு கொடுப்பதால்) கடலில் ஓர் ஊசி முனையை நுழைத்து எடுத்தால் அதி கடல் நீர் ஒட்டிக் கொள்வதால் எவ்வளவு கடல் நீர் குறையுமோ அந்த அளவுக்குக்கூட என்னிடமுள்ள அருட்கொடைகள் குறைந்து விடாது.<br />
<br />
என் அடியார்களே! இதோ உங்கள் செயல்களைக் கூர்ந்து கவனிக்கிறேன். பிறகு (மறுமையில்) இதன் கூலியை உங்களுக்கு நான் அளிப்பேன். நீங்கள் நற்கூலி பெற்றுக்கொண்டால், அதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி காட்டுங்கள்; நல்லது அல்லாததை (தண்டனை) நீங்கள் பெற்றுக் கொண்டால் அதற்கான காரணம் நீங்கள்தாம். <br />
நன்றி..இனியவசந்தம்<br />
அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரிவானாக!<br />
அல்லாஹ்வின் வல்லமை .<br />
<b>அல்லாஹ்வின் வல்லமையைப் பற்றி நினைத்துப் பாருங்கள். சிந்தித்துப் பாருங்கள். ஒருவர் அதிகமாக பணம் சம்பாதிக்கிறார் என்றால் , அல்லாஹ் அவருக்கு கொடுத்த வலிமை , ஆற்றல் இல்லையென்றால் அவரால் வேலை செய்ய முடியாது. என் பணம் ! நான் சம்பாதித்தது என்று ஆணவத்துடன் கூறு சில மனிதர்களுக்கு ஒரு பாடம். அவர்கள் அறிந்துக் கொள்ள வேண்டும், உணர்ந்து , திருத்திக் கொள்ள வேண்டும்.</b><br />
<b>அல்லாஹ் மிக்க அறிந்தவன்.</b><br />
<b>அல்லாஹ்வின் வல்லமை </b></div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2803361999117838670.post-7900776824352272512015-04-22T06:38:00.001-07:002015-04-22T06:38:31.602-07:00கற்றுக் கொள்ளவேண்டிய துஆக்கள் !!!<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiITowY1WlfclUn23uKIlPIiS_QH84hwbwgWErJC6WmcFMMz2yLBkmf9Q5fFRYZoBu9HH_qUC9VkoJvA6CWJOB5Aw4wh_duQWEY7TVUPPbBib9A4YdeBpP41AJ0MHQJXpvzcko6C-yLrKI/s1600/image.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiITowY1WlfclUn23uKIlPIiS_QH84hwbwgWErJC6WmcFMMz2yLBkmf9Q5fFRYZoBu9HH_qUC9VkoJvA6CWJOB5Aw4wh_duQWEY7TVUPPbBib9A4YdeBpP41AJ0MHQJXpvzcko6C-yLrKI/s1600/image.jpg" /></a></div>
கற்றுக் கொள்ளவேண்டிய துஆக்கள் !!!<br />
<br />
மணமக்களை வாழ்த்த<br />
<br />
بَارَكَ اللَّهُ لَكَ பா(B)ர(க்)கல்லாஹு ல(க்)க ( ஆதாரம்:<br />
புகாரி 5367, 5155, 6386 )<br />
அல்லது<br />
بَارَكَ اللَّهُ عَلَيْكَ பா(B)ர(க்)கல்லாஹு அலை(க்)க ( ஆதாரம்:<br />
புகாரி 6387 )<br />
அல்லது<br />
بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فِي الْخَيْرِ<br />
பா(B)ர(க்)கல்லாஹு ல(க்)க வபா(B)ர(க்)க அலை(க்)க வஜமஅ பை(B)ன(க்)குமா<br />
பி(F)ல் கைர் ( ஆதாரம்: திர்மிதீ 1011 )<br />
அல்லது<br />
بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ<br />
பா(B)ர(க்)கல்லாஹு ல(க்)க வபா(B)ர(க்)க அலை(க்)க வஜமஅ பை(B)ன(க்)குமா<br />
பீ(F) கைரின் ( ஆதாரம்: அபூதாவூத் 1819 ) என்று மணமக்களை வாழ்த்தலாம்.<br />
<a name='more'></a><br />
<br />
இஸ்லாத்தை ஏற்றவுடன் கூற வேண்டியது<br />
<br />
اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَاهْدِنِي وَارْزُقْنِي<br />
அல்லாஹும்மபி(F)ர் லீ, வர்ஹம்னீ வஹ்தினீ, வர்ஸுக்னீ<br />
இதன் பொருள் :<br />
இறைவா! என்னை மன்னிப்பாயாக! எனக்கு அருள் புரிவாயாக! எனக்கு நேர்வழி<br />
காட்டுவாயாக! எனக்குச் செல்வத்தை வழங்குவாயாக! ( ஆதாரம்: முஸ்லிம் 4863,<br />
4864 )<br />
கப்ருகளை ஸியாரத் செய்யும் போது<br />
<br />
السَّلَامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ وَإِنَّا إِنْ شَاءَ<br />
اللَّهُ بِكُمْ لَاحِقُونَ<br />
அஸ்ஸலாமு அலை(க்)கும் தாரகவ்மின் மூமினீன் வஇன்னா இன்ஷா அல்லாஹு<br />
பி(B)கும் லாஹி(க்)கூன்.<br />
இதன் பொருள் :<br />
இறை நம்பிக்கையுள்ள சமுதாயமே! உங்கள் மீது சாந்தி நிலவட்டும். அல்லாஹ்<br />
நாடினால் நாங்களும் உங்களுடன் சேரக் கூடியவர்களே. ( ஆதாரம்: முஸ்லிம் 367<br />
)<br />
<br />
அல்லது<br />
<br />
السَّلَامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ وَأَتَاكُمْ مَا<br />
تُوعَدُونَ غَدًا مُؤَجَّلُونَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ<br />
لَاحِقُونَ<br />
அஸ்ஸலாமு அலை(க்)கும் தார கவ்மின் மூமினீன் வஅதா(க்)கும் மா தூஅதூன கதன்<br />
முஅஜ்ஜலூன வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(B)கும் லாஹி(க்)கூன். ( ஆதாரம்:<br />
முஸ்லிம் 1618 )<br />
அல்லது<br />
السَّلَامُ عَلَى أَهْلِ الدِّيَارِ مِنْ الْمُؤْمِنِينَ<br />
وَالْمُسْلِمِينَ وَيَرْحَمُ اللَّهُ الْمُسْتَقْدِمِينَ مِنَّا<br />
وَالْمُسْتَأْخِرِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَلَاحِقُونَ<br />
அஸ்ஸலாமு அலா அஹ்த் தியாரி மினல் மூமினீன் வல் முஸ்மீன் வ யர்ஹமுல்லாஹுல்<br />
முஸ்தக்திமீன மின்னா வல்முஸ்தஃகிரீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு<br />
பி(B)(க்)கும் லலாஹி(க்)கூன்.<br />
இதன் பொருள் :<br />
முஸ்லிம்களான மூமின்களான உங்கள் மீது சாந்தி நிலவட்டும். நம்மில்<br />
முந்திச் சென்றவர்களுக்கும், பிந்தி வருவோருக்கும் அல்லாஹ் அருள்<br />
புரியட்டும். அல்லாஹ் நாடினால் நாங்களும் உங்களுடன் சேரக் கூடியவர்களே. (<br />
ஆதாரம்: முஸ்லிம் 1619 )<br />
அல்லது<br />
السَّلَامُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ مِنْ الْمُؤْمِنِينَ<br />
وَالْمُسْلِمِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ لَلَاحِقُونَ أَسْأَلُ<br />
اللَّهَ لَنَا وَلَكُمْ الْعَافِيَةَ<br />
அஸ்ஸலாமு அலை(க்)கும் அஹ்லத் தியாரி மினல் மூமினீன வல் முஸ்மீன வ இன்னா<br />
இன்ஷா அல்லாஹு லலாஹி(க்)கூன். அஸ்அலுல்லாஹ லனா வல(க்)குமுல் ஆபி(F)ய(த்)த<br />
இதன் பொருள் :<br />
முஸ்லிம்களான, மூமின்களான உங்கள் மீது சாந்தி நிலவட்டும். அல்லாஹ்<br />
நாடினால் நாங்களும் உங்களுடன் சேரக் கூடியவர்களே. எங்களுக்கும்<br />
உங்களுக்கும் நல்லதை அல்லாஹ்விடம் வேண்டுகிறேன். ( ஆதாரம்: முஸ்லிம் 1620<br />
)<br />
ஜனாஸா தொழுகையில் இறந்தவருக்காக ஓதும் துஆ<br />
<br />
اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ<br />
وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ<br />
وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ<br />
الثَّوْبَ الْأَبْيَضَ مِنْ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ<br />
دَارِهِ وَأَهْلًا خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ<br />
زَوْجِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ<br />
أَوْ مِنْ عَذَابِ النَّارِ<br />
அல்லாஹும்மபி(F)ர் லஹு வர்ஹம்ஹு வஆபி(F)ஹி வபு(F) அன்ஹு வஅக்ரிம் நுஸுலஹு<br />
வவஸ்ஸிஃ முத்கலஹு வக்ஸில்ஹு பி(B)ல்மாயி வஸ்ஸல்ஜி வல்ப(B)ரதி வநக்கிஹி<br />
மினல் கதாயா கமா நக்கைத்தஸ் ஸவ்ப(B)ல் அப்(B)யள மினத் தனஸி வ<br />
அப்(B)தில்ஹு தாரன் கைரன் மின் தாரிஹி வஅஹ்லன் கைரன் மின் அஹ்ஹி வஸவ்ஜன்<br />
கைரன் மின் ஸவ்ஜிஹி வ அத்ஹில்ஹுல் ஜன்ன(த்)த வஅயித்ஹு மின் அதாபி(B)ல்<br />
கப்(B)ரி<br />
இதன் பொருள் :<br />
இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் புரிவாயாக! இவரது தவறுகளை<br />
அலட்சியப்படுத்துவாயாக! இவர் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக!<br />
இவர் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! இவரைத் தண்ணீராலும், பனிக்<br />
கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக! வெண்மையான ஆடையை அழுக்கிருந்து<br />
சுத்தம் செய்வதைப் போல் இவரை குற்றத்திருந்து சுத்தம் செய்வாயாக!<br />
இங்கிருக்கும் வீட்டை விடச் சிறந்த வீட்டையும், இங்கிருக்கும்<br />
குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தையும், இங்கிருந்த வாழ்க்கைத் துணையை<br />
விட சிறந்த துணையையும் இவருக்கு வழங்குவாயாக! இவரை கப்ரின் வேதனையிருந்து<br />
காப்பாயாக!<br />
<br />
இறந்தவருக்காகச் செய்யும் துஆ<br />
<br />
இறந்தவரின் இல்லம் சென்றால் பின்வரும் துஆவை செய்ய வேண்டும். இட்ட<br />
இடத்தில் இறந்தவரின் பெயரைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.<br />
<br />
اللَّهُمَّ اغْفِرْ لِ ---- وَارْفَعْ دَرَجَتَهُ فِي الْمَهْدِيِّينَ<br />
وَاخْلُفْهُ فِي عَقِبِهِ فِي الْغَابِرِينَ وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا<br />
رَبَّ الْعَالَمِينَ وَافْسَحْ لَهُ فِي قَبْرِهِ وَنَوِّرْ لَهُ فِيهِ<br />
அல்லாஹும்மக்பி(F)ர் ................... வர்ப(F)ஃ தரஜ(த்)தஹு பி(F)ல்<br />
மஹ்திய்யீன வஃக்லுப்(F) ஹு பீ(F) அகிபி(B)ஹி பி(F)ல் காபிரீன் வக்பி(F)ர்<br />
லனா வலஹு யாரப்ப(B)ல் ஆலமீன் வப்(F)ஸஹ் லஹு பீ(F) கப்(B)ரிஹி வநவ்விர்<br />
லஹு பீ(F)ஹி.<br />
இதன் பொருள் :<br />
இறைவா! ..................... மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன்<br />
சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ<br />
பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும்<br />
மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை<br />
ஏற்படுத்துவாயாக!<br />
<br />
அல்ஹம்துல்லாஹ் என தும்மியவர் கூறுவதைக் கேட்டவர்<br />
<br />
يَرْحَمُكَ اللَّهُ யர்ஹமு(க்)கல்லாஹ் எனக் கூற வேண்டும்.<br />
இதன் பொருள் :<br />
அல்லாஹ் உனக்கு அருள் புரிவானாக!<br />
இதைக் கேட்டதும் தும்மியவர்<br />
<br />
يَهْدِيكُمُ اللَّهُ وَيُصْلِحُ بَالَكُمْ யஹ்தீ(க்)குமுல்லாஹு<br />
வயுஸ்ஹு பா(B)ல(க்)கும் எனக் கூற வேண்டும்.<br />
இதன் பொருள் :<br />
<br />
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! உங்கள் காரியத்தைச் சீராக்குவானாக!<br />
( ஆதாரம்: புகாரி 6224 )<br />
<br />
தும்மல் வந்தால் ( தும்மிய பின்)<br />
<br />
الْحَمْدُ لِلَّه அல்ஹம்து ல்லாஹ் எனக் கூற வேண்டும்.<br />
இதன் பொருள் : எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.<br />
<br />
ஈடுபடப் போகும் காரியம் நல்லதா கெட்டதா என்பதை அறிய<br />
ஒரு காரியத்தைச் செய்யலாமா வேண்டாமா என்ற குழப்பம் ஏற்பட்டால்<br />
கடமையில்லாத இரண்டு ரக்அத்கள் நபில் தொழுது விட்டு பின்வரும் துஆவை ஓத<br />
வேண்டும். அவ்வாறு ஓதினால் அக்காரியம் நல்லதாக இருந்தால் அதில் அல்லாஹ்<br />
நம்மை ஈடுபடுத்துவான். அது கெட்டதாக இருந்தால் அதிருந்து நம்மைக்<br />
காப்பாற்றி விடுவான். ( ஆதாரம்: புகாரி 1166, 6382, 7390 )<br />
<br />
اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ وَأَسْتَقْدِرُكَ<br />
بِقُدْرَتِكَ وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ فَإِنَّكَ تَقْدِرُ<br />
وَلَا أَقْدِرُ وَتَعْلَمُ وَلَا أَعْلَمُ وَأَنْتَ عَلَّامُ الْغُيُوبِ<br />
اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الْأَمْرَ خَيْرٌ لِي فِي<br />
دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي أَوْ قَالَ عَاجِلِ أَمْرِي<br />
وَآجِلِهِ فَاقْدُرْهُ لِي وَيَسِّرْهُ لِي ثُمَّ بَارِكْ لِي فِيهِ<br />
وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الْأَمْرَ شَرٌّ لِي فِي دِينِي<br />
وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي أَوْ قَالَ فِي عَاجِلِ أَمْرِي<br />
وَآجِلِهِ فَاصْرِفْهُ عَنِّي وَاصْرِفْنِي عَنْهُ وَاقْدُرْ لِي<br />
الْخَيْرَ حَيْثُ كَانَ ثُمَّ أَرْضِنِي<br />
<br />
அல்லாஹும்ம இன்னீ அஸ்தகீரு(க்)க பி(B)இல்மி(க்)க, வ அஸ்தக்திக்ரு(க்)க<br />
பி(B)குத்ரதி(க்)க வ அஸ்அலு(க்)க மின் ப(F)ள்(க்)கல் அளீம்.<br />
ப(F)இன்ன(க்)க தக்திரு வலா அக்திரு வ தஃலமு வலா அஃலமு வ அன்த அல்லாமுல்<br />
குயூப்(B) அல்லாஹும்ம இன் குன்(த்)த தஃலமு அன்ன ஹாதல் அம்ர கைருன் லீ<br />
பீ(F) தீனீ வ மஆஷீ வ ஆ(க்)கிப(B)(த்)தி அம்ரீ வ ஆஜிஹி ப(F)க்துர்ஹு லீ<br />
வயஸ்ஸிர் ஹு லீ, ஸும்ம பா(B)ரிக் லீ பீ(F)ஹி வஇன் குன்(த்)த தஃலமு அன்ன<br />
ஹாதல் அம்ர ஷர்ருன் லீ பீ(F) தீனீ, வமஆஷீ வஆ(க்)கிப(B)(த்)தி அம் ரீ வ<br />
ஆஜிஹி ப(F)ஸ்ரிப்(F)ஹு அன்னீ வஸ்ரிப்(F)னீ அன்ஹு வக்துர் யல் கைர ஹைஸு<br />
கான ஸும்ம அர்ளினீ<br />
இதன் பொருள் :<br />
இறைவா! நீ அறிந்திருப்பதால் எது நல்லதோ அதை உன்னிடம் தேடுகிறேன். உனக்கு<br />
ஆற்றல் உள்ளதால் எனக்கு சக்தியைக் கேட்கிறேன். உனது மகத்தான அருளை<br />
உன்னிடம் வேண்டுகிறேன். நீ தான் சக்தி பெற்றிருக்கிறாய். நான் சக்தி<br />
பெறவில்லை. நீ தான் அறிந்திருக்கிறாய். நான் அறிய மாட்டேன். நீ தான்<br />
மறைவானவற்றையும் அறிபவன்.<br />
<br />
இறைவா! இந்தக் காரியம் எனது மார்க்கத்திற்கும், எனது வாழ்க்கைக்கும்,<br />
எனது இம்மைக்கும், மறுமைக்கும் நல்லது என்று நீ கருதினால் இதைச் செய்ய<br />
எனக்கு வமையைத் தா! மேலும் இதை எனக்கு எளிதாக்கு! பின்னர் இதில் பரகத்<br />
(புலனுக்கு எட்டாத பேரருள்) செய்!<br />
<br />
இந்தக் காரியம் எனது மார்க்கத்திற்கும், எனது வாழ்க்கைக்கும், எனது<br />
இம்மைக்கும், எனது மறுமைக்கும் கெட்டது என்று நீ கருதினால் என்னை விட்டு<br />
இந்தக் காரியத்தைத் திருப்பி விடு வாயாக! இந்தக் காரியத்தை விட்டும்<br />
என்னைத் திருப்பி விடுவாயாக. எங்கே இருந்தாலும் எனக்கு நன்மை செய்யும்<br />
ஆற்றலைத் தருவாயாக! பின்னர் என்னைத் திருப்தியடையச் செய்வாயாக. ( ஆதாரம்:<br />
புகாரி 1166, 6382, 7390 )<br />
<br />
கீழே இறங்கும் போது<br />
உயரமான இடத்திருந்து, மாடியிருந்து கீழே இறங்கும் போது<br />
<br />
سُبْحَانَ اللَّهِ ஸுப்(B)ஹானல்லாஹ் அல்லாஹ் தூயவன். எனக் கூற<br />
வேண்டும். ( ஆதாரம்: புகாரி 2993, 2994 )<br />
<br />
மேட்டில் ஏறும் போது<br />
<br />
اللَّهُ أَكْبَر பி(B)ஸ்மில்லாஹி அல்லாஹு அக்ப(B)ர்<br />
இதன் பொருள் : அல்லாஹ்வின் பெயரால். அல்லாஹ் மிகப் பெரியவன். என்று கூற<br />
வேண்டும். ( ஆதாரம்: புகாரி 2993, 2994 )<br />
<br />
மகிழ்ச்சியான செய்தியைக் கேட்கும் போதும் மகிழ்ச்சியை அனுபவிக்கும் போதும்<br />
<br />
மகிழ்ச்சியான அனுபவம் நமக்குக் கிடைத்தால் அல்லது மகிழ்ச்சியான<br />
செய்தியைக் கேள்விப்பட்டால்<br />
<br />
اللَّهُ أَكْبَر அல்லாஹு அக்ப(B)ர் அல்லாஹ் மிகப் பெரியவன் எனக் கூற வேண்டும்<br />
<br />
பிராணிகளை அறுக்கும் போது<br />
<br />
உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட பிராணிகளை அறுக்கும் போது<br />
<br />
بِسْمِ اللَّهِ وَاللَّهُ أَكْبَرُ பி(B)ஸ்மில்லாஹி அல்லாஹு அக்ப(B)ர்<br />
<br />
இதன் பொருள் : அல்லாஹ்வின் பெயரால். அல்லாஹ் மிகப் பெரியவன். என்று கூற<br />
வேண்டும்.( ஆதாரம்: புகாரி 5565, 7399 )<br />
<br />
<br />
வெளியூரில் தங்கும் போது<br />
<br />
أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ அவூது<br />
பி(B) (க்)கமாதில்லாஹித் தம்மாத்தி மின் ஷர்ரி மா கலக்<br />
இதன் பொருள் :<br />
முழுமையான அல்லாஹ்வின் வார்த்தைகளைக் கொண்டு அவன் படைத்த அனைத்தின்<br />
தீங்கை விட்டும் அவனிடமே பாதுகாப்புத் தேடுகிறேன்.( ஆதாரம்: முஸ்லிம்<br />
4881, 4882 )<br />
<br />
பயணத்திருந்து திரும்பும் போது<br />
<br />
மேற்கண்ட அதே துஆவை ஓத வேண்டும். அதைத் தொடர்ந்து<br />
<br />
آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ ஆயிபூ(B)ன<br />
தாயிபூ(B)ன ஆபி(B)தூன ரப்பி(B)னா ஹாமிதூன்.<br />
<br />
இதன் பொருள் : எங்கள் இறைவனை வணங்கியவர்களாகவும், புகழ்ந்தவர் களாகவும்<br />
மன்னிப்புக் கேட்பவர்களாகவும் திரும்புகிறோம். ( ஆதாரம்: முஸ்லிம் 2392 )<br />
<br />
பயணத்தின் போது<br />
<br />
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயணத்திற்காக தமது வாகனத்தில் எறி<br />
அமர்ந்ததும் மூன்று தடவை<br />
<br />
அல்லாஹு அக்ப(B)ர் - அல்லாஹு அக்ப(B)ர் - அல்லாஹு அக்ப(B)ர் எனக்<br />
கூறுவார்கள். பின்னர்<br />
<br />
سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ<br />
وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ<br />
فِي سَفَرِنَا هَذَا الْبِرَّ وَالتَّقْوَى وَمِنْ الْعَمَلِ مَا تَرْضَى<br />
اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ<br />
اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي<br />
الْأَهْلِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ<br />
وَكَآبَةِ الْمَنْظَرِ وَسُوءِ الْمُنْقَلَبِ فِي الْمَالِ وَالْأَهْلِ<br />
<br />
ஸுப்(B)ஹானல்லதீ ஸக்கர லனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன். வஇன்னா இலா<br />
ரப்பி(B)னா லமுன்கபூன். அல்லா ஹும்ம இன்னா நஸ்அலு(க்)க பீ(F) ஸப(F)ரினா<br />
ஹாதா அல்பி(B)ர்ர வத்தக்வா வமினல் அம மா(த்)தர்ளா. அல்லாஹும்ம ஹவ்வின்<br />
அலைனா ஸப(F)ரனா ஹாதா வத்வி அன்னா பு(B)ஃதஹு, அல்லாஹும்ம அன்(த்)தஸ்<br />
ஸாஹிபு(B) பி(F)ஸ்ஸப(F)ரி வல் கலீப(F)(த்)து பி(F)ல் அஹ் அல்லா ஹும்ம<br />
இன்னீ அவூது பி(க்)க மின் வஃஸாயிஸ் ஸப(F)ரி வகாப (B)தில் மன்ளரி வஸுயில்<br />
முன்கலபி(B) பி(F)ல் மா வல் அஹ் எனக் கூறுவார்கள்.<br />
இதன் பொருள் :<br />
அல்லாஹ் மிகப் பெரியவன். எங்களுக்கு இதை வசப்படுத்தித் தந்தவன் தூயவன்.<br />
நாங்கள் இதன் மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. மேலும் நாங்கள்<br />
எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எங்களின் இந்தப்<br />
பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற<br />
நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தை<br />
எங்களுக்கு எளிதாக்கு! இதன் தொலைவை எங்களுக்குச் குறைத்து விடு! இறைவா!<br />
நீயே பயணத்தில் தோழனாக இருக்கிறாய். எங்கள் குடும்பத்தை நீயே காக்கிறாய்.<br />
இறைவா! இப்பயணத்தின் சிரமத்திருந்தும், மோசமான தோற்றத்திருந்தும்<br />
செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிருந்தும் உன்னிடம்<br />
பாதுகாப்புத் தேடுகிறேன்.(ஆதாரம்: முஸ்ம் 2392 )<br />
<br />
போர்கள் மற்றும் கலவரத்தின் போது<br />
<br />
اللَّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ سَرِيعَ الْحِسَابِ اللَّهُمَّ اهْزِمْ<br />
الْأَحْزَابَ اللَّهُمَّ اهْزِمْهُمْ وَزَلْزِلْهُمْ<br />
<br />
அல்லாஹும்ம முன்ஸிலல் கிதாபி(B), ஸரீஅல் ஹிஸாபி(B), அல்லாஹும்மஹ்ஸிமில்<br />
அஹ்ஸாப்(B), அல்லாஹும்மஹ்ஸிம்ஹும் வஸல்ஸில்ஹும்.<br />
<br />
இதன் பொருள் :<br />
<br />
இறைவா! வேதத்தை அருளியவனே! விரைந்து விசாரிப்பவனே! எதிரிகளின்<br />
கூட்டணியைத் தோல்வியுறச் செய்வாயாக! அவர்களைத் தடுமாறச் செய்வாயாக!<br />
(ஆதாரம்: புகாரி 2933, 4115 )<br />
அல்லது<br />
اللَّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ وَمُجْرِيَ السَّحَابِ وَهَازِمَ<br />
الْأَحْزَابِ اهْزِمْهُمْ وَانْصُرْنَا عَلَيْهِمْ<br />
அல்லாஹும்ம முன்ஸிலல் கிதாபி(B) வமுஜ்ரியஸ் ஸஹாபி(B) வஹாஸிமல் அஹ்ஸாபி(B)<br />
இஹ்ஸிம்ஹும் வன்ஸுர்னா அலைஹிம்.<br />
இதன் பொருள் :<br />
இறைவா! வேதத்தை அருளியவனே! மேகத்தை நடத்திச் செல்பவனே! எதிரிகளைத்<br />
தோல்வியுறச் செய்பவனே! இவர்களைத் தோல்வியுறச் செய்! எங்களுக்கு உதவி<br />
செய்! ( ஆதாரம்: புகாரி 2966, 3024 )<br />
<br />
<br />
<br />
<br />
மழை பொழியும் போது<br />
<br />
اللَّهُمَّ صَيِّبًا نَافِعًا அல்லாஹும்ம ஸய்யிப(B)ன் நாபி(F)அன்<br />
இதன் பொருள் : இறைவா! பயனுள்ள மழையாக இதை ஆக்கு! (ஆதாரம்: புகாரி 1032 )<br />
<br />
அளவுக்கு மேல் மழை பெய்தால்<br />
<br />
اللَّهُمَّ حَوَالَيْنَا وَلَا عَلَيْنَا<br />
அல்லாஹும்ம ஹவாலைனா வலா அலைனா - என்று இரு கைகளையும் உயர்த்தி கூற வேண்டும்.<br />
<br />
இதன் பொருள் :<br />
இறைவா! எங்களின் சுற்றுப்புறங்களுக்கு இதை அனுப்பு! எங்களுக்குக் கேடு<br />
தருவதாக இதை ஆக்காதே! (ஆதாரம்: புகாரி 933, 1015, 1020, 1021, 1033,<br />
6093, 6342)<br />
அல்லது<br />
اللَّهُمَّ عَلَى الْآكَامِ وَالظِّرَابِ وَالْأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ<br />
அல்லாஹும்ம அலல் ஆகாமி வல் ஜிபா(B) வல் ஆஜாமி வள்ளிராபி(B) வல்<br />
அவ்திய(த்)தி வ மனாபி(B)திஷ் ஷஜரி<br />
இதன் பொருள் :<br />
இறைவா! மேடுகளிலும், மலைகளிலும், குன்றுகளிலும், ஓடைகளிலும்,<br />
கோட்டைகளிலும், மரங்கள் முளைக்கும் இடங்களிலும் இந்த மழையை பொழியச்<br />
செய்வாயாக.(ஆதாரம்: புகாரி 1013, 1016 )<br />
அல்லது<br />
اللَّهُمَّ عَلَى رُءُوسِ الْجِبَالِ وَالْآكَامِ وَبُطُونِ<br />
الْأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ<br />
அல்லாஹும்ம அலா ருவூஸில் ஜிபா(B) வல் ஆகாமி வபு(B)தூனில் அவ்திய(த்)தி வ<br />
மனாபி(B)திஷ் ஷஜரி ( ஆதாரம்: புகாரி 1017 )<br />
<br />
மழை வேண்டும் போது<br />
இரு கைகளையும் உயர்த்தி<br />
<br />
اللَّهُمَّ اسْقِنَا اللَّهُمَّ اسْقِنَا اللَّهُمَّ اسْقِنَا<br />
அல்லாஹும்மஸ்கினா - அல்லாஹும்மஸ்கினா – அல்லாஹும்மஸ்கினா எனக் கூற<br />
வேண்டும்.<br />
இதன் பொருள் : இறைவா! எங்களுக்கு மழையைத் தா. (ஆதாரம்: புகாரி 1013)<br />
அல்லது<br />
<br />
اللَّهُمَّ أَغِثْنَا اللَّهُمَّ أَغِثْنَا اللَّهُمَّ أَغِثْنَا<br />
அல்லாஹும்ம அகிஸ்னா - அல்லாஹும்ம அகிஸ்னா - அல்லாஹும்ம அகிஸ்னா எனக் கூற<br />
வேண்டும்.<br />
<br />
பொருள்: இறைவா! எங்களுக்கு மழையை இறக்கு! ( ஆதாரம்: புகாரி 1014 )<br />
<br />
கணவனை இழந்தவர்கள் கூற வேண்டியது<br />
<br />
اللَّهُمَّ اغْفِرْ لِي وَلَهُ وَأَعْقِبْنِي مِنْهُ عُقْبَى حَسَنَةً<br />
அல்லாஹும்மக்பி(F)ர்லீ வலஹு வ அஃகிப்னீ மின்ஹு உக்ப(B)ன் ஹஸனதன்<br />
இதன் பொருள் :இறைவா! என்னையும், அவரையும் மன்னிப்பாயாக! அவரை விடச்<br />
சிறந்தவரை எனக்கு அளிப்பாயாக! (ஆதாரம்: முஸ்லிம் 1527 )<br />
<br />
இழப்புகள் ஏற்படும் போது<br />
<br />
இழப்புகள் ஏற்படும் போது கீழ்க்காணும் துஆவை ஓதினால் அதை விடச் சிறந்ததை<br />
அல்லாஹ் மாற்றாகத் தருவான் என்று நபிகள் நாயகம் (ஸல்)<br />
கூறினார்கள்.(ஆதாரம்: முஸ்லிம் 1525)<br />
<br />
اللَّهُ إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ اللَّهُمَّ<br />
أْجُرْنِي فِي مُصِيبَتِي وَأَخْلِفْ لِي خَيْرًا مِنْهَا<br />
<br />
இன்னா ல்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன், அல்லாஹும்ம அஃஜுர்னீ பீ(F)<br />
முஸீப(B)(த்)தி வ அக்ப்(F) லீ கைரன் மின்ஹா<br />
<br />
இதன் பொருள் :நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே<br />
திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எனது துன்பத்திற்காக நீ கூ தருவாயாக.<br />
மேலும் இதை விடச் சிறந்ததை பகரமாகத் தருவாயாக.(ஆதாரம்: முஸ்லிம் 1525 )<br />
மரணத்திற்கு நிகரான துன்பத்தின் போது<br />
<br />
اللَّهُمَّ أَحْيِنِي مَا كَانَتْ الْحَيَاةُ خَيْرًا لِي وَتَوَفَّنِي<br />
إِذَا كَانَتْ الْوَفَاةُ خَيْرًا لِي<br />
<br />
அல்லாஹும்ம அஹ்யினீ மா கான(த்)தில் ஹயா(த்)து கைரன்லீ வதவப்ப(F)னீ இதா<br />
கான(த்)தில் வபா(F)(த்)து கைரன் லீ<br />
<br />
இதன் பொருள் :இறைவா! வாழ்வது எனக்கு நல்லதாக இருந்தால் என்னை வாழச் செய்!<br />
மரணம் எனக்கு நல்லதாக இருந்தால் மரணிக்கச் செய்! எனக் கூற<br />
வேண்டும்.(ஆதாரம்: புகாரி 5671, 6351 )<br />
நோயாளியை விசாரிக்கச் சென்றால்<br />
<br />
اللَّهُمَّ رَبَّ النَّاسِ مُذْهِبَ الْبَاسِ اشْفِ أَنْتَ الشَّافِي لَا<br />
شَافِيَ إِلَّا أَنْتَ شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا<br />
அல்லாஹும்ம ரப்ப(B)ன்னாஸி முத்ஹிபல் ப(B)ஃஸி இஷ்பி(F) அன்தஷ் ஷாபீ(F) லா<br />
ஷாபி(F)ய இல்லா அன்(த்)த ஷிபா(F)அன் லா யுகாதிரு ஸகமா.<br />
<br />
இதன் பொருள் : இறைவா! மனிதர்களின் எஜமானே! துன்பத்தை நீக்குபவனே! நீ<br />
குணப்படுத்து. நீயே குணப்படுத்துபவன். உன்னைத் தவிர குணப்படுத்துபவன்<br />
யாருமில்லை. நோயை அறவே மீதம் வைக்காமல் முழுமையாகக் குணப்படுத்து! எனக்<br />
கூற வேண்டும். (ஆதாரம்: புகாரி 5742)<br />
அல்லது<br />
<br />
اللَّهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبْ الْبَاسَ اشْفِهِ وَأَنْتَ الشَّافِي<br />
لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا<br />
அல்லாஹும்ம ரப்ப(B)ன்னாஸி அத்ஹிபில் ப(B)ஃஸ இஷ்பி(F)ஹி வஅன்தஷ் ஷாபீ(F)<br />
லாஷிபா(F)அ இல்லா ஷிபா(F)வு(க்)க ஷிபா(F)அன் லா யுகாதிரு ஸகமா.<br />
<br />
இறைவா! மனிதர்களின் எஜமானே! துன்பத்தை நீக்கி குணப்படுத்து. நீயே<br />
குணப்படுத்துபவன். உனது குணப்படுத்துதலைத் தவிர வேறு குணப்படுத்துதல்<br />
இல்லை. நோயை மீதம் வைக்காத வகையில் முழுமையாகக் குணப்படுத்து! ( ஆதாரம்:<br />
புகாரி 5743 )<br />
<br />
அல்லது நோயாளியின் உடல் கையை வைத்து<br />
<br />
بِسْمِ اللَّه பி(B)ஸ்மில்லாஹ் என்று மூன்று தடவை கூறி விட்டு<br />
أَعُوذُ بِاللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِر -<br />
அவூது பி(B)ல்லாஹி வகுத்ர(த்)திஹி மின் ஷர்ரி மாஅஜிது வஉஹாதிரு என்று<br />
ஏழு தடவையும் கூற வேண்டும்.<br />
இதன் பொருள் : நான் அஞ்சுகின்ற, நான் அடைந்திருக்கின்ற துன்பத்திருந்து<br />
அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன். ( ஆதாரம்: முஸ்ம் 4082 )<br />
<br />
அல்லது<br />
لَا بَأْسَ طَهُورٌ إِنْ شَاءَ اللَّهُ - லா ப(B)ஃஸ தஹுர் இன்ஷா அல்லாஹ்<br />
இதன் பொருள் : கவலை வேண்டாம். அல்லாஹ் நாடினால் குணமாகி விடும் எனக்<br />
கூறலாம். (ஆதாரம்: புகாரி 3616)<br />
<br />
கெட்ட கனவு கண்டால்<br />
மனதுக்குக் கவலை தரும் கனவுகளைக் கண்டால் இடது புறம் மூன்று தடவை துப்பிவிட்டு<br />
<br />
أَعُوذُ بِاللَّهِ مِنْ الشَّيْطَانِ الرَّجِيمِ - அவூது பி(B)ல்லாஹி<br />
மினஷ் ஷைத்தானிர் ரஜீம் எனக் கூற வேண்டும். (ஆதாரம்: புகாரி 6995)<br />
கழுதை கணைக்கும் போது<br />
<br />
أَعُوذُ بِاللَّهِ مِنْ الشَّيْطَانِ الرَّجِيمِ - அவூது பி(B)ல்லாஹி<br />
மினஷ் ஷைத்தானிர் ரஜீம். எனக் கூற வேண்டும். (ஆதாரம்: புகாரி 3303 )<br />
கோபம் ஏற்படும் போது<br />
<br />
َ أَعُوذُ بِاللَّهِ مِنْ الشَّيْطَانِ - அவூது பி(B)ல்லாஹி மினஷ் ஷைத்தான்<br />
இதன் பொருள் : ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.<br />
( ஆதாரம்: புகாரி 3282)<br />
அல்லது<br />
أَعُوذُ بِاللَّهِ مِنْ الشَّيْطَانِ الرَّجِيمِ - அவூது பி(B)ல்லாஹி<br />
மினஷ் ஷைத்தானிர் ரஜீம். என்று கூறலாம். (ஆதாரம்: புகாரி 6115 )<br />
எல்லா நிலையிலும் கூற வேண்டியவை<br />
பாத்திரங்களை மூடும் போதும், கதவைச் சாத்தும் போதும், விளக்கை அணைக்கும்<br />
போதும், ஒவ்வொரு காரியத்தைச் செய்யும் போதும்<br />
<br />
بِسْمِ اللَّه - பி(B)ஸ்மில்லாஹ் எனக் கூற வேண்டும். ( ஆதாரம்: புகாரி<br />
3280, 5623)<br />
தாம்பத்தியத்தில் ஈடுபடும் முன்<br />
<br />
بِاسْمِ اللَّهِ اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبْ<br />
الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا<br />
பி(B)ஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஜன்னிப்(B)னா வஜன்னிபி(B)ஷ் ஷைத்தான மா ரஸக்தனா<br />
இதன் பொருள் : அல்லாஹ்வின் பெயரால். இறைவா! ஷைத்தானிடமிருந்து எங்களைக்<br />
காப்பாயாக! எங்களுக்கு நீ வழங்கும் சந்ததிகளையும் ஷைத்தானிடமிருந்து<br />
காப்பாயாக.( ஆதாரம்: புகாரி 141, 3271, 6388, 7396)<br />
அல்லது<br />
بِاسْمِ اللَّهِ اللَّهُمَّ جَنِّبْنِي الشَّيْطَانَ وَجَنِّبْ<br />
الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا<br />
பி(B)ஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஜன்னிப்(B)னியஷ் ஷை(த்)தான வஜன்னிபிஷ்<br />
ஷை(த்)தான மாரஸக்(த்)தனா<br />
இதன் பொருள் : அல்லாஹ்வின் பெயரால். இறைவா! ஷைத்தானிடமிருந்து என்னைக்<br />
காப்பாயாக. எனக்கு நீ வழங்கும் சந்ததிகளையும் ஷைத்தானிடமிருந்து<br />
காப்பாயாக. ( ஆதாரம்: புகாரி 5165, 3283)<br />
உணவளித்தவருக்காக<br />
اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِي مَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ<br />
அல்லாஹும்ம பா(B)ரிக் லஹும் பீ(F)மா ரஸக்தஹும் வஃக்பி(F)ர் லஹும் வர்ஹம்ஹும்.<br />
இதன் பொருள் :இறைவா! இவர்களுக்கு நீ வழங்கியதில் பரகத் (மறைமுகமான<br />
பேரருள்) செய்வாயாக. இவர்களை மன்னிப்பாயாக! இவர்களுக்கு கருணை<br />
காட்டுவாயாக. ( ஆதாரம்: முஸ்லிம் 3805 )<br />
<br />
<br />
சாப்பிட்ட பின்பும் பருகிய பின்பும்<br />
<br />
الْحَمْدُ لِلَّهِ كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ غَيْرَ مَكْفِيٍّ<br />
وَلَا مُوَدَّعٍ وَلَا مُسْتَغْنًى عَنْهُ رَبَّنَا<br />
அல்ஹம்து ல்லாஹி கஸீரன் தய்யிப(இ)ன் முபா(B)ர(க்)கன் பீ(F)ஹி ஃகைர<br />
மக்பி(F)ய்யின் வலா முவத்தஇன் வலா முஸ்தக்னன் அன்ஹு ரப்ப(B)னா<br />
இதன் பொருள் : தூய்மையான, பாக்கியம் நிறைந்த அதிக அளவிலான புகழ்<br />
அல்லாஹ்வுக்கே. அவனது அருட்கொடை மறுக்கப்படத்தக்கதல்ல. நன்றி<br />
மறக்கப்படுவதுமன்று. அது தேவையற்றதுமல்ல. ( ஆதாரம்: புகாரி 5458)<br />
அல்லது<br />
الْحَمْدُ لِلَّهِ - அல்ஹம்து ல்லாஹ் என்று கூறலாம். (ஆதாரம்: முஸ்லிம் 4915)<br />
<br />
பள்ளிவாசலை விட்டு வெளியேறும் போது<br />
<br />
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ - அல்லாஹும்ம இன்னீ<br />
அஸ்அலு(க்)க மின் ப(F)ழ்ளி(க்)க<br />
<br />
இதன் பொருள் : இறைவா! உனது அருளை வேண்டுகிறேன். (ஆதாரம்: முஸ்லிம் 1165 )<br />
<br />
பள்ளிவாசலுக்குள் நுழையும் போது<br />
<br />
اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ - அல்லாஹும்மப்(F)தஹ் லீ<br />
அப்(B)வாப(B) ரஹ்ம(த்)தி(க்)க<br />
<br />
இதன் பொருள் : இறைவா! உனது அருள் வாசல்களை எனக்காகத் திறப்பாயாக.<br />
(ஆதாரம்: முஸ்லிம் 1165)<br />
<br />
சபையை முடிக்கும் போது<br />
<br />
ஒரு சபையை முடிக்கும் போது கீழ்க்காணும் துஆவைக் கூறினால் அந்தச் சபையில்<br />
நடந்த தவறுகள் மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்)<br />
கூறினார்கள்.(ஆதாரம்: திர்மிதீ 3355)<br />
<br />
سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا<br />
أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ<br />
ஸுப்ஹான(க்)கல்லாஹும்ம வபி(B) ஹம்தி(க்)க அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லா<br />
அன்(த்)த அஸ்தக்பி(F)ரு(க்)க வஅதூபு(B) இலை(க்)க.<br />
<br />
இதன் பொருள் : இறைவா! நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன்.<br />
வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாருமில்லை. உன்னிடமே பாவ மன்னிப்புத்<br />
தேடுகிறேன். உன்னிடமே மீள்கிறேன்.<br />
அல்லது கீழ்க்கண்ட துஆவையும் ஓதலாம்.<br />
<br />
سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ<br />
ஸுப்(B)ஹான(க்)கல்லாஹும்ம வபி(B)ஹம்தி(க்)க அஸ்தக்பி(F)ரு(க்)க வ<br />
அதூபு(B) இலை(க்)க.<br />
<br />
இதன் பொருள் வருமாறு: இறைவா! நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். உன்னிடம்<br />
பாவ மன்னிப்புத் தேடுகிறேன். உன்னிடமே மீள்கிறேன்.(ஆதாரம்: நஸயீ 1327 )<br />
<br />
வீட்டிருந்து வெளியே செல்லும் போது<br />
<br />
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது<br />
கீழ்க்காணும் துஆவைக் கூறுவார்கள்.(ஆதாரம்: நஸயீ 5391, 5444)<br />
<br />
بِسْمِ اللَّهِ رَبِّ أَعُوذُ بِكَ مِنْ أَنْ أَزِلَّ أَوْ أَضِلَّ أَوْ<br />
أَظْلِمَ أَوْ أُظْلَمَ أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيَّ<br />
பி(B)ஸ்மில்லாஹி ரப்பி(B) அவூது பி(B)(க்)க மின் அன் அஸில்ல அவ் அளில்ல<br />
அவ் அள்ளம அவ் உள்லம அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய<br />
இதன் பொருள்:<br />
அல்லாஹ்வின் பெயரால் (வெளியேறுகிறேன்.) என் இறைவா! நான் சறுகி விடாமலும்,<br />
வழி தவறி விடாமலும், அநீதி இழைக்காமலும், அநீதி இழைக்கப்படாமலும்,<br />
மூடனாகாமலும், (பிறரை) மூடராக்காமலும் இருக்க உன்னிடம் பாதுகாப்புத்<br />
தேடுகிறேன்.<br />
கழிவறையிருந்து வெளியேறும் போது<br />
<br />
غُفْرَانَكَ - ஃகுப்(F)ரான(க்)க ( ஆதாரம்: திர்மிதீ 7 )<br />
<br />
இதன் பொருள் : உன்னிடம் மன்னிப்புத் தேடுகிறேன்.<br />
<br />
தினமும் ஓத வேண்டிய துஆ<br />
பின் வரும் துஆவை யார் தினமும் நூறு தடவை ஓதி வருகிறாரோ அவருக்கு பத்து<br />
அடிமைகளை விடுதலை செய்த நன்மைகள் கிடைக்கும். மேலும் அவருக்கு நூறு<br />
நன்மைகள் பதிவு செய்யப்படும். அவரது நூறு தீமைகள் அழிக்கப்படும். அன்று<br />
மாலை வரை ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பும் கிடைக்கும் என்று நபிகள் நாயகம்<br />
(ஸல்) கூறினார்கள்.<br />
<br />
لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ<br />
وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ<br />
லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு, லஹுல் முல்(க்)கு வலஹுல்<br />
ஹம்து, வஹு அலா குல் ஷையின் கதீர். ( ஆதாரம்: புகாரி 3293)<br />
<br />
இதன் பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன்<br />
தனித்தவன். அவனுக்கு நிகரானவன் இல்லை. ஆட்சி அவனுக்குரியதே. புகழும்<br />
அவனுக்குரியதே. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.<br />
இரவில் விழிப்பு வந்தால் ஓத வேண்டியவை<br />
<br />
ஒருவருக்கு இரவில் விழிப்பு வந்து கீழ்க்காணும் துஆவை ஓதி மன்னிப்புக்<br />
கேட்டால் அதை இறைவன் ஏற்காமல் இருப்பதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்)<br />
கூறினார்கள்.<br />
<br />
َ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ<br />
وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ الْحَمْدُ لِلَّهِ<br />
وَسُبْحَانَ اللَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ<br />
وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ ثُمَّ قَالَ اللَّهُمَّ<br />
اغْفِرْ لِي<br />
<br />
லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு, லஹுல் முல்(க்)கு, வலஹுல்<br />
ஹம்து, வஹுவ அலா குல் ஷையின் கதீர். அல்ஹம்து ல்லாஹி வஸுப்(இ)ஹானல்லாஹி<br />
வலாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்ப(இ)ர். வலா ஹவ்ல வலா குவ்வ(த்)த இல்லா<br />
பி(இ)ல்லாஹி, அல்லாஹும்மஃக்பி(எ)ர்லீ. (ஆதாரம்: புகாரி 1154)<br />
<br />
இதன் பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன்<br />
தனித்தவன். அவனுக்கு நிகரானவன் இல்லை. ஆட்சி அவனுக்கே. புகழும் அவனுக்கே.<br />
அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். அல்லாஹ் தூயவன்.<br />
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அல்லாஹ் மிகப்<br />
பெரியவன். நன்மைகள் செய்வதும், தீமைகளிருந்து விலகுவதும் அல்லாஹ்வின்<br />
உதவியால் தான். இறைவா என்னை மன்னித்து விடு.<br />
தஹஜ்ஜுத் தொழுகைக்காக எழுந்ததும் ஓத வேண்டிய துஆ<br />
<br />
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவில் தஹஜ்ஜுத் தொழுகைக்கு எழுந்தவுடன்<br />
கீழ்க்காணும் துஆவை ஓதுவார்கள்.<br />
<br />
اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ نُورُ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَمَنْ<br />
فِيهِنَّ وَلَكَ الْحَمْدُ أَنْتَ قَيِّمُ السَّمَوَاتِ وَالْأَرْضِ<br />
وَمَنْ فِيهِنَّ وَلَكَ الْحَمْدُ أَنْتَ الْحَقُّ وَوَعْدُكَ حَقٌّ<br />
وَقَوْلُكَ حَقٌّ وَلِقَاؤُكَ حَقٌّ وَالْجَنَّةُ حَقٌّ وَالنَّارُ حَقٌّ<br />
وَالسَّاعَةُ حَقٌّ وَالنَّبِيُّونَ حَقٌّ وَمُحَمَّدٌ حَقٌّ اللَّهُمَّ<br />
لَكَ أَسْلَمْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ وَبِكَ آمَنْتُ وَإِلَيْكَ<br />
أَنَبْتُ وَبِكَ خَاصَمْتُ وَإِلَيْكَ حَاكَمْتُ فَاغْفِرْ لِي مَا<br />
قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ أَنْتَ<br />
الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ<br />
அல்லாஹும்ம ல(க்)கல் ஹம்து அன்(த்)த நூருஸ் ஸமாவா(த்)தி வல் அர்ளி வமன்<br />
பீ(F)ஹின்ன, வல(க்)கல் ஹம்து அன்(த்)த கையிமுஸ் ஸமாவா(த்)தி வல் அர்ளி,<br />
வல(க்)கல் ஹம்து அன்தல் ஹக்கு, வ வஃது(க்)க ஹக்குன், வ கவ்லு(க்)க<br />
ஹக்குன், வ (க்)காவு(க்)க ஹக்குன், வல் ஜன்ன(த்)து ஹக்குன், வன்னாரு<br />
ஹக்குன், வஸ்ஸாஅ(த்)து ஹக்குன், வன்னபி(B)ய்யூன ஹக்குன், வ முஹம்மதுன்<br />
ஹக்குன், அல்லாஹும்ம ல(க்)க அஸ்லம்(த்)து, வ அலை(க்)க தவக்கல்(த்)து,<br />
வபி(B)(க்)க ஆமன்(த்)து, வஇலை(க்)க அனப்(B)(த்)து, வபி(B)(க்)க<br />
காஸம்(த்)து, வஇலை(க்)க ஹாகம்(த்)து ப(F)க்பி(F)ர் லீ மா கத்தம்(த்)து<br />
வமா அக்கர்(த்)து வமா அஸ்ரர்(த்)து வமா அஃலன்(த்)து அன்(த்)தல் முகத்திமு<br />
வஅன்(த்)தல் முஅக்கிரு லாயிலாஹ இல்லா அன்(த்)த வலா ஹவ்ல வலா குவ்வ(த்)த<br />
இல்லா பி(B)ல்லாஹி ( ஆதாரம்: புகாரி 6317, 7429, 7442, 7499 நஸாயி 1601)<br />
இதன் பொருள்:<br />
இறைவா! உனக்கே புகழனைத்தும். வானங்களுக்கும், பூமிக்கும், அவற்றுக்கு<br />
இடைப்பட்டவைகளுக்கும் நீயே ஒளியாவாய். உனக்கே புகழனைத்தும்.<br />
வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப் பட்டவைகளையும் நிர்வகிப்பவன்<br />
நீயே. உனக்கே புகழனைத்தும். நீயே மெய்யானவன். உனது வாக்குறுதி மெய்யானது.<br />
உன் சொல் மெய்யானது. உன்னை (நாங்கள்) சந்திப்பது மெய்யானது. சொர்க்கம்<br />
மெய்யானது. நரகமும் மெய்யானது. யுக முடிவு நாளும் மெய்யானது. நபிமார்கள்<br />
மெய்யானவர்கள். முஹம்மதும் மெய்யானவர். இறைவா! உனக்கே கட்டுப்பட்டேன்.<br />
உன் மீது நம்பிக்கை வைத்தேன். உன்னையே நம்பினேன். உன்னிடமே மீள்கிறேன்.<br />
உன்னைக் கொண்டே வழக்குரைக்கிறேன். உன்னிடமே தீர்ப்புக் கோருகிறேன். எனவே<br />
நான் முன் செய்தவைகளையும், பின்னால் செய்யவிருப்பதையும், நான் இரகசிய<br />
மாகச் செய்ததையும், நான் வெளிப்படையாகச் செய்ததையும் மன்னிப்பாயாக. நீயே<br />
முற்படுத்துபவன். நீயே பிற்படுத்துபவன். உன்னைத் தவிர<br />
வணக்கத்திற்குரியவன் யாருமில்லை.<br />
<br />
காலையில் ஓதும் துஆ<br />
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலைப் பொழுதை அடைந்தவுடன் கீழ்க்கண்ட துஆவை<br />
ஓதுவார்கள்.<br />
<br />
أَصْبَحْنَا وَأَصْبَحَ الْمُلْكُ لِلَّهِ وَالْحَمْدُ لِلَّهِ لَا<br />
إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ قَالَ أُرَاهُ قَالَ<br />
فِيهِنَّ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ<br />
قَدِيرٌ رَبِّ أَسْأَلُكَ خَيْرَ مَا فِي هَذِهِ اللَّيْلَةِ وَخَيْرَ<br />
مَا بَعْدَهَا وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا فِي هَذِهِ اللَّيْلَةِ<br />
وَشَرِّ مَا بَعْدَهَا رَبِّ أَعُوذُ بِكَ مِنْ الْكَسَلِ وَسُوءِ<br />
الْكِبَرِ رَبِّ أَعُوذُ بِكَ مِنْ عَذَابٍ فِي النَّارِ وَعَذَابٍ فِي<br />
الْقَبْرِ<br />
அஸ்ப(B)ஹ்னா வஅஸ்ப(B)ஹல் முல்(க்)கு ல்லாஹி, வல்ஹம்து ல்லாஹி, லாயிலாஹ<br />
இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீ(க்)க லஹு, லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து, வஹுவ<br />
அலா குல் ஷையின் கதீர். ரப்பி(B) அஸ்அலு(க்)க கைர மாபீ(F) ஹாதிஹில்<br />
லைலத்தி வ கைர மா ப(B)ஃதஹா, வஅவூது பி(B)(க்)க மின் ஷர்ரி மாபீ(F)<br />
ஹாதிஹில் லைலத்தி வ ஷர்ரிமா ப(B)ஃதஹா, ரப்பி(B) அவூது பி(B)(க்)க மினல்<br />
கஸ் வஸுயில் கிப(B)ரி, ரப்பி(B) அவூது பி(B)(க்)க மின் அதாபி(B)ன்<br />
பி(F)ன்னாரி, வஅதாபி(B)ன் பி(F)ல் கப்(B)ரி (ஆதாரம்: முஸ்லிம் 4901)<br />
<br />
இதன் பொருள்:<br />
நாங்கள் காலைப் பொழுதை அடைந்து விட்டோம். காலை நேரத்து ஆட்சி<br />
அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வுக்கே புகழ னைத்தும். வணக்கத்திற்குரியவன்<br />
அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன்<br />
யாருமில்லை. அவனுக்கே ஆட்சி. புகழும் அவனுக்கே. அவன் அனைத்துப்<br />
பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். இறைவா! இந்த இரவின் நன்மையையும், அதன்<br />
பின்னர் வரும் நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இந்த இரவின் தீங்கை<br />
விட்டும் அதன் பின்னர் வரும் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத்<br />
தேடுகிறேன். சோம்பலை விட்டும், மோசமான முதுமையை விட்டும் உன்னிடம்<br />
பாதுகாப்புத் தேடு கிறேன். என் இறைவா! நரகின் வேதனையை விட்டும், மண்ணறை<br />
யின் வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.<br />
மாலையில் ஓதும் துஆ<br />
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாலைப் பொழுதை அடைந்தவுடன் கீழ்க்கண்ட துஆவை<br />
ஓதுவார்கள்.<br />
َ أَمْسَيْنَا وَأَمْسَى الْمُلْكُ لِلَّهِ وَالْحَمْدُ لِلَّهِ لَا<br />
إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ قَالَ أُرَاهُ قَالَ<br />
فِيهِنَّ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ<br />
قَدِيرٌ رَبِّ أَسْأَلُكَ خَيْرَ مَا فِي هَذِهِ اللَّيْلَةِ وَخَيْرَ<br />
مَا بَعْدَهَا وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا فِي هَذِهِ اللَّيْلَةِ<br />
وَشَرِّ مَا بَعْدَهَا رَبِّ أَعُوذُ بِكَ مِنْ الْكَسَلِ وَسُوءِ<br />
الْكِبَرِ رَبِّ أَعُوذُ بِكَ مِنْ عَذَابٍ فِي النَّارِ وَعَذَابٍ فِي<br />
الْقَبْرِ<br />
அம்ஸைனா வஅம்ஸல் முல்(க்)கு ல்லாஹி, வல்ஹம்து ல்லாஹி, லாயிலாஹ இல்லல்லாஹு<br />
வஹ்தஹு லா ஷரீ(க்)க லஹு, லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்<br />
ஷையின் கதீர். ரப்பி(B) அஸ்அலு(க்)க கைர மாபீ(F) ஹாதிஹில் லைலத்தி வ கைர<br />
மா ப(B)ஃதஹா, வஅவூது பி(B)(க்)க மின் ஷர்ரி மாபீ(F) ஹாதிஹில் லைலத்தி வ<br />
ஷர்ரிமா ப(B)ஃதஹா, ரப்பி(B) அவூது பி(க்)க மினல் கஸ் வஸுயில் கிப(B)ரி,<br />
ரப்பி(B) அவூது பி(B)(க்)க மின் அதாபி(B)ன் பி(F)ன்னாரி, வஅதாபி(B)ன்<br />
பி(F)ல் கப்(B)ரி (ஆதாரம்: முஸ்லிம் 4901)<br />
<br />
இதன் பொருள்:<br />
நாங்கள் மாலைப் பொழுதை அடைந்து விட்டோம். மாலை நேரத்து ஆட்சி<br />
அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். வணக்கத்திற்குரியவன்<br />
அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன்<br />
யாருமில்லை. அவனுக்கே ஆட்சி. புகழும் அவனுக்கே. அவன் அனைத்துப்<br />
பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். இறைவா! இந்த இரவின் நன்மையையும், அதன்<br />
பின்னர் வரும் நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இந்த இரவின் தீங்கை<br />
விட்டும் அதன் பின்னர் வரும் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத்<br />
தேடுகிறேன். சோம்பலை விட்டும், மோசமான முதுமையை விட்டும் உன்னிடம்<br />
பாதுகாப்புத் தேடுகிறேன். என் இறைவா! நரகின் வேதனையை விட்டும்,<br />
மண்ணறையின் வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.<br />
<br />
காலையிலும், மாலையிலும் ஓத வேண்டிய துஆ<br />
காலையிலும், மாலையிலும் 112, 113, 114 ஆகிய அத்தியாயங்களை மூன்று தடவை<br />
ஓதினால் அதுவே அனைத்துக் காரியங்களுக்காகவும் ஒருவருக்குப் போதுமானது என<br />
நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.(ஆதாரம்: நஸயீ 5333)<br />
அந்த அத்தியாயங்கள் வருமாறு:<br />
<br />
قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ(1)اللَّهُ الصَّمَدُ(2)لَمْ يَلِدْ وَلَمْ<br />
يُولَدْ(3)وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ<br />
பி(B)ஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம், குல்ஹுவல்லாஹு அஹத். அல்லாஹுஸ் ஸமத்.<br />
லம் யத், வலம் யூலத். வலம் யகுன் லஹு குபு(F)வன் அஹத்.<br />
இதன் பொருள்:<br />
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.<br />
அல்லாஹ் ஒருவன் எனக் கூறுவீராக! அல்லாஹ் தேவையற்றவன். (யாரையும்) அவன்<br />
பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.<br />
112 வது அத்தியாயம்<br />
قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ(1)مِنْ شَرِّ مَا خَلَقَ(2)وَمِنْ شَرِّ<br />
غَاسِقٍ إِذَا وَقَبَ(3)وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي<br />
الْعُقَدِ(4)وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ<br />
பி(B)ஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம், குல் அவூது பி(B) ரப்பி(B)ல்<br />
ப(F)லக். மின் ஷர்ரி மா ஃகலக். வமின் ஷர்ரி ஃகாஸி(க்)கின் இதா<br />
வ(க்)கப்(B). வமின் ஷர்ரின் னப்பா(F)ஸாத்தி பி(F)ல் உ(க்)கத். வமின்<br />
ஷர்ரி ஹாஸிதின் இதா ஹஸத்.<br />
இதன் பொருள்:<br />
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.<br />
அதிகாலையின் இறைவனிடம் அவன் படைத்தவற்றின் தீங்கிருந்தும், பரவும்<br />
இருளின் தீங்கை விட்டும், முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை<br />
விட்டும், பொறாமை கொள்ளும் போது பொறாமைக்காரனின் தீங்கை விட்டும்<br />
பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக!<br />
<br />
113 வது அத்தியாயம்<br />
<br />
قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ(1)مَلِكِ النَّاسِ(2)إِلَهِ<br />
النَّاسِ(3)مِنْ شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ(4)الَّذِي يُوَسْوِسُ<br />
فِيصُدُورِ النَّاسِ(5)مِنْ الْجِنَّةِ وَالنَّاسِ<br />
பி(B)ஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம், குல்அவூது பி(B)ரப்பி(B)ன் னாஸ்.<br />
ம(க்)கின் னாஸ். இலாஹின் னாஸ். மின் ஷர்ரில் வஸ்வாஸில் கன்னாஸ். அல்லதீ<br />
யுவஸ்விஸு பீ(F) ஸுதூரின் னாஸ். மினல் ஜின்னத்தி வன்னாஸ்.<br />
இதன் பொருள்:<br />
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.<br />
மறைந்து கொண்டு தீய எண்ணங்களைப் போடுபவனின் தீங்கை விட்டும் மனிதர்களின்<br />
அரசனும், மனிதர்களின் கடவுளுமான மனிதர்களின் இறைவனிடம் பாதுகாப்புத்<br />
தேடுகிறேன் என்று கூறுவீராக! அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய<br />
எண்ணங்களைப் போடுகிறான். ஜின்களிலும், மனிதர்களிலும் இத்தகையோர் உள்ளனர்.<br />
<br />
தூங்கி எழுந்தவுடன் ஓதும் துஆ<br />
<br />
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ<br />
அல்ஹம்து ல்லாஹில்லதீ அஹ்யானா ப(B)ஃத மா அமா(த்)தனா வ இலைஹின் னுஷுர்<br />
<br />
இதை தூங்கி எழுந்தவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.<br />
(ஆதாரம்: புகாரி 6312, 6314, 6324, 6325, 7395)<br />
இதன் பொருள்:<br />
எங்களை மரணிக்கச் செய்த பின் உயிர்ப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.<br />
மேலும் அவனிடமே (நமது) திரும்பிச் செல்லுதல் உள்ளது.<br />
தூங்கும் முன் ஓத வேண்டிய துஆ<br />
1, வலது புறமாகச் சாய்ந்து படுத்த பின்<br />
ُ قَالَ اللَّهُمَّ خَلَقْتَ نَفْسِي وَأَنْتَ تَوَفَّاهَا لَكَ<br />
مَمَاتُهَا وَمَحْيَاهَا إِنْ أَحْيَيْتَهَا فَاحْفَظْهَا وَإِنْ<br />
أَمَتَّهَا فَاغْفِرْ لَهَا اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ<br />
அல்லாஹும்ம ஃகலக்(த்)த நப்(F)ஸீ, வஅந்(த்)த தவப்பா(F)ஹா, ல(க்)க<br />
மமா(த்)துஹா வமஹ்யாஹா, இன் அஹ்யை(த்)தஹா ப(F)ஹ்ப(F)ள்ஹா, வஇன் அமத்தஹா<br />
ப(F)ஃக்பி(F)ர் லஹா, அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)கல் ஆபி(F)யா என்று ஓத<br />
வேண்டும்.<br />
<br />
இதன் பொருள் : இறைவா! நீயே என் ஆத்மாவைப் படைத்தாய். நீயே அதனைக்<br />
கைப்பற்றுகிறாய். அதன் மரணமும், வாழ்வும் உனக்குரியது. நீ அதை உயிர்<br />
வாழச் செய்தால் அதனைக் காத்தருள். அதை நீ மரணிக்கச் செய்தால் அதை<br />
மன்னித்து விடு! இறைவா! உன்னிடம் மன்னிப்பை வேண்டுகிறேன். (ஆதாரம்:<br />
முஸ்லிம் 4887)<br />
2, வலது புறமாகச் சாய்ந்து படுத்துக் கொண்டு கீழ்க்காணும் துஆவையும் ஓதலாம்.<br />
اللَّهُمَّ رَبَّ السَّمَاوَاتِ وَرَبَّ الْأَرْضِ وَرَبَّ الْعَرْشِ<br />
الْعَظِيمِ رَبَّنَا وَرَبَّ كُلِّ شَيْءٍ فَالِقَ الْحَبِّ وَالنَّوَى<br />
وَمُنْزِلَ التَّوْرَاةِ وَالْإِنْجِيلِ وَالْفُرْقَانِ أَعُوذُ بِكَ<br />
مِنْ شَرِّ كُلِّ شَيْءٍ أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهِ اللَّهُمَّ أَنْتَ<br />
الْأَوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَيْءٌ وَأَنْتَ الْآخِرُ فَلَيْسَ<br />
بَعْدَكَ شَيْءٌ وَأَنْتَ الظَّاهِرُ فَلَيْسَ فَوْقَكَ شَيْءٌ وَأَنْتَ<br />
الْبَاطِنُ فَلَيْسَ دُونَكَ شَيْءٌ اقْضِ عَنَّا الدَّيْنَ وَأَغْنِنَا<br />
مِنْ الْفَقْرِ<br />
அல்லாஹும்ம ரப்ப(B)ஸ் ஸமாவா(த்)தி வரப்ப(B)ல் அர்ளி, வரப்ப(B)ல் அர்ஷில்<br />
அளீம், ரப்ப(B)னா வரப்ப(B) குல் ஷையின், பா(F)(க்)கல் ஹப்பி(B) வன்னவா,<br />
வமுன்ஸிலத் தவ்ரா(த்)தி வல் இஞ்சீ வல் பு(F)ர்கான், அவூது பி(B)(க்)க<br />
மின் ஷர்ரி குல் ஷையின் அன்(த்)த ஆஃகிதுன் பி(B)னாஸிய(த்)திஹி,<br />
அல்லாஹும்ம அன்(த்)தல் அவ்வலு ப(F)லைஸ கப்ல(க்)க ஷைவுன், வஅன்(த்)தல்<br />
ஆஃகிரு ப(F)லைஸ ப(B)ஃத(க்)க ஷைவுன், வஅன்(த்)தள் ளாஹிரு ப(F)லைஸ<br />
ப(F)வ்க(க்)க ஷைவுன், வஅன்(த்)தல் பா(B)த்தினு ப(F)லைஸ தூன(க்)க ஷைவுன்,<br />
இக்ளி அன்னத்தைன, வஅஃக்னினா மினல் ப(F)க்ரி<br />
இதன் பொருள்:<br />
இறைவா! வானங்களின் அதிபதியே! பூமியின் அதிபதியே! மகத்தான அர்ஷின்<br />
அதிபதியே! எங்கள் இறைவனே! ஒவ்வொரு பொருளுக்கும் அதிபதியே! தானியத்தையும்,<br />
விதைகளையும் பிளந்து முளைக்கச் செய்பவனே! தவ்ராத்தையும் இஞ்சீலையும்<br />
குர்ஆனையும் அருளியவனே! ஒவ்வொரு பொருளின் தீங்கை விட்டும் உன்னிடம்<br />
பாதுகாப்புத் தேடுகிறேன். அவற்றின் குடுமி உன் கையில் தான் உள்ளது.<br />
இறைவா! நீயே முதல்வன். உனக்கு முன் எதுவும் இருக்கவில்லை. நீயே<br />
முடிவானவன். உனக்குப் பின் ஏதும் இல்லை. நீயே பகிரங்கமானவன். (உன்னைப்<br />
போல் பகிரங்கமானது) எதுவும் உனக்கு மேல் இல்லை. நீயே அந்தரங்கமானவன்.<br />
(உன்னை விட அந்தரங்கமானது) எதுவும் உனக்குக் கீழே இல்லை. எங்கள் கடனைத்<br />
தீர்ப்பாயாக! வறுமையை அகற்றி எங்களைச் செல்வந்தர்களாக்குவாயாக. (ஆதாரம்:<br />
முஸ்லிம் 4888)<br />
<br />
3, படுக்கையை உதறி விட்டு கீழ்க்காணும் துஆவையும் ஓதலாம்.<br />
بِاسْمِكَ رَبِّ وَضَعْتُ جَنْبِي وَبِكَ أَرْفَعُهُ إِنْ أَمْسَكْتَ<br />
نَفْسِي فَارْحَمْهَا وَإِنْ أَرْسَلْتَهَا فَاحْفَظْهَا بِمَا تَحْفَظُ<br />
بِهِ عِبَادَكَ الصَّالِحِينَ<br />
<br />
பி(B)ஸ்மி(க்)க ரப்பீ(B), வளஃது ஜன்பீ(B) வபி(B)(க்)க அர்ப(F)வுஹு, இன்<br />
அம்ஸக்(த்)த நப்(F)ஸீ ப(F)ர்ஹம்ஹா வஇன் அர்ஸல்(த்)தஹா ப(F)ஹ்ப(F)ள்ஹா<br />
பி(B)மா தஹ்ப(F)ளு பி(B)ஹி இபா(B)த(க்)கஸ் ஸாஹீன்.<br />
<br />
இதன் பொருள்:<br />
என் இறைவனே! உன் பெயரால் எனது உடலைச் சாய்க்கிறேன். (படுக்கிறேன்) உன்<br />
பெயரால் தான் அதை உயர்த்துகிறேன். (எழுகிறேன்) என் உயிரை நீ கைப்பற்றிக்<br />
கொண்டால் அதற்கு அருள் புரிவாயாக! கைப்பற்றாது அதை நீ விட்டு வைத்தால்<br />
உனது நல்லடியார்களைப் பாதுகாப்பது போல் அதையும் பாதுகாப்பாயாக! (ஆதாரம்:<br />
புகாரி 5845)<br />
4, பி(B)ஸ்மில்லாஹ்<br />
எனக் கூறி படுக்கையை உதறி விட்டு வலது புறமாகச் சாய்ந்து படுத்துக்<br />
கொண்டு பின் வரும் துஆவை ஓதலாம்.<br />
سُبْحَانَكَ اللَّهُمَّ رَبِّي بِكَ وَضَعْتُ جَنْبِي وَبِكَ أَرْفَعُهُ<br />
إِنْ أَمْسَكْتَ نَفْسِي فَاغْفِرْ لَهَا وَإِنْ أَرْسَلْتَهَا<br />
فَاحْفَظْهَا بِمَا تَحْفَظُ بِهِ عِبَادَكَ الصَّالِحِينَ<br />
ஸுப்(B)ஹான(க்)கல்லாஹும்ம ரப்பீ(B), பி(B)(க்)க வளஃது ஜன்பீ(B),<br />
வபி(B)(க்)க அர்ப(F)வுஹு, இன் அம்ஸக்(த்)த நப்(F)ஸீ ப(F)ஃக்பி(F)ர் லஹா,<br />
வஇன் அர்ஸல்(த்)தஹா ப(F)ஹ்ப(F)ள்ஹா பி(B)மா தஹ்ப(F)ளு பி(B)ஹி<br />
இபாத(க்)கஸ் ஸாஹீன்.<br />
<br />
இதன் பொருள்:<br />
என் இறைவனே! அல்லாஹ்வே நீ தூயவன். உன்னால் தான் எனது உடலைச்<br />
சாய்க்கிறேன். (படுக்கிறேன்) உன்னால் தான் அதை உயர்த்துகிறேன்.<br />
(எழுகிறேன்) என் உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால் அதை மன்னிப்பாயாக.<br />
கைப்பற்றாது அதை நீ விட்டு வைத்தால் உனது நல்லடியார்களைப் பாதுகாப்பது<br />
போல் அதையும் பாதுகாப்பாயாக! (ஆதாரம்: முஸ்லிம் 4889)<br />
<br />
5, தூங்குவதற்கு முன் ஆய(த்)துல் குர்ஸீ எனப்படும் 2:255 வசனத்தை ஓதிக்<br />
கொண்டால் விடியும் வரை அல்லாஹ்விடமிருந்து ஒரு பாதுகாவல் ஏற்படும்.<br />
ஷைத்தான் நெருங்க மாட்டான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.<br />
(ஆதாரம்: புகாரி 3275)<br />
ஆய(த்)துல் குர்ஸீ வருமாறு:<br />
<br />
اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لَا تَأْخُذُهُ<br />
سِنَةٌ وَلَا نَوْمٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ<br />
مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا<br />
بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ<br />
عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ<br />
وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ<br />
<br />
அல்லாஹு லாயிலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்யூம். லா தஃகுதுஹு ஸின(த்)துன்<br />
வலா நவ்முன், லஹு மா பி(F)ஸ்ஸமாவா(த்)தி வமா பி(F)ல் அர்ளி, மன் தல்லதீ<br />
யஷ்ப(F)வு இந்தஹு இல்லா பி(B) இத்னிஹி, யஃலமு மாபை(B)ன ஐதீஹிம் வமா<br />
ஃகல்ப(F)ஹும் வலாயுஹீ(த்)தூன பி(B)ஷையின் மின் இல்மிஹி இல்லா பி(B)மா<br />
ஷாஅ, வஸிஅ குர்ஸிய்யுஹுஸ் ஸமாவாத்தி வல்அர்ள வலா யவூதுஹு ஹிப்(F)ளுஹுமா<br />
வஹுவல் அளிய்யுல் அளீம்.<br />
<br />
இதன் பொருள்:<br />
அல்லாஹ்வைத் தவிர வணக்கத் திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன்<br />
என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த<br />
உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே<br />
உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்?<br />
அவர்களுக்கு முன்னேயும், பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன்<br />
அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது. அவன் நாடியதைத்<br />
தவிர. அவனது ஆசனம் வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டையும்<br />
காப்பது அவனுக்குச் சிரமமானதன்று. அவன் உயர்ந்தவன்; மகத்துவமிக்கவன்.(<br />
திருக்குர்ஆன் 2:255 )<br />
<br />
6, பகரா அத்தியாயத்தின் கடைசி இரு வசனங்களை இரவில் ஓதினால் அது<br />
ஒருவருக்குப் போதுமானதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.<br />
(ஆதாரம்: புகாரி 4008, 5010, 5040, 5051)<br />
<br />
இரவில் ஓதினால் போதும் என்று கூறப்பட்டுள்ளதால் மஃரிப் முதல் சுப்ஹ் வரை<br />
இதை ஓதிக் கொள்ளலாம்.<br />
அந்த வசனங்கள் வருமாறு:<br />
آمَنَ الرَّسُولُ بِمَا أُنزِلَ إِلَيْهِ مِنْ رَبِّهِ وَالْمُؤْمِنُونَ<br />
كُلٌّ آمَنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لَا<br />
نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِنْ رُسُلِهِ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا<br />
غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ<br />
<br />
ஆமனர் ரஸுலு பி(B)மா உன்ஸில இலைஹி மின் ரப்பி(B)ஹி வல் மூமினூன்.<br />
குல்லுன் ஆமன பி(B)ல்லாஹி, வமலாயி(க்)கத்திஹி வகு(த்)துபி(B)ஹி, வருஸுஹி,<br />
லாநுப(F)ர்ரி(க்)கு பை(B)ன அஹதிம் மின் ருஸுஹி, வகாலூ ஸமிஃனா வஅதஃனா<br />
ஃகுப்(F)ரான(க்)க ரப்ப(B)னா வஇலை(க்)கல் மஸீர்.<br />
<br />
இதன் பொருள்:<br />
இத்தூதர் தமது இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பட்டதை நம்பினார். நம்பிக்கை<br />
கொண்டோரும் (இதை நம்பினார்கள்). அல்லாஹ்வையும், வானவர்களையும், அவனது<br />
வேதங்களையும், அவனது தூதர்களையும் அனைவரும் நம்பினார்கள். அவனது<br />
தூதர்களில் எவருக்கிடையேயும் பாரபட்சம் காட்ட மாட்டோம். செவியுற்றோம்;<br />
கட்டுப்பட்டோம். எங்கள் இறைவா! உனது மன்னிப்பை (வேண்டுகிறோம்.) உன்னிடமே<br />
(எங்கள்) திரும்புதல் உண்டு எனக் கூறுகின்றனர்.(திருக்குர்ஆன் 2:285)<br />
<br />
لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا لَهَا مَا كَسَبَتْ<br />
وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا<br />
أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا<br />
حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا<br />
مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا<br />
أَنْتَ مَوْلَانَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ<br />
லாயு(க்)கல்பு(F)ல்லாஹு நப்(F)ஸன் இல்லா உஸ்அஹா, லஹா மா கஸப(B)த். வஅலைஹா<br />
மக்தஸப(B)த். ரப்ப(B)னா லாதுஆகித்னா இன் நஸீனா அவ் அக்தஃனா, ரப்ப(B)னா<br />
வலா தஹ்மில் அலைனா இஸ்ரன் கமா ஹமல்(த்)தஹு அலல்லதீன மின் கப்(B)னா,<br />
ரப்ப(B)னா வலா துஹம்மில்னா மாலா தாக்க(த்)த லனா பி(B)ஹி, வஃபு(F) அன்னா<br />
வஃக்பி(F)ர் லனா வர்ஹம்னா அன்(த்)த மவ்லானா ப(F)ன்ஸுர்னா அலல் கவ்மில்<br />
காபி(F)ரீன்.<br />
<br />
இதன் பொருள்:<br />
<br />
எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.<br />
அவர் செய்த நன்மை அவருக்குரியது. அவர் செய்த தீமையும் அவருக்குரியதே.<br />
"எங்கள் இறைவா! நாங்கள் மறந்து விட்டாலோ, தவறு செய்து விட்டாலோ எங்களைத்<br />
தண்டித்து விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது<br />
சிரமத்தைச் சுமத்தியது போல் எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் இறைவா!<br />
எங்களுக்கு வமையில்லாததை எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் பிழைகளைப்<br />
பொறுத்து எங்களை மன்னிப்பாயாக! அருள் புரிவாயாக! நீயே எங்கள் அதிபதி.<br />
(உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு நீ உதவுவாயாக!<br />
(எனவும் கூறுகின்றனர்).(திருக்குர்ஆன் 2:286)<br />
<br />
7, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு இரவிலும் படுக்கைக்குச் செல்லும்<br />
போது தமது இரு கைகளை ஒன்று சேர்த்து 112, 113, 114 ஆகிய அத்தியாயங்களை<br />
ஓதி கையில் ஊதி தம்மால் இயன்ற அளவுக்கு உடல் முழுவதும் மூன்று தடவை<br />
தடவிக் கொள்வார்கள்.(ஆதாரம்: புகாரி 5018, 5748, 6319)<br />
<br />
அந்த அத்தியாயங்கள் வருமாறு:<br />
<br />
قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ(1)اللَّهُ الصَّمَدُ(2)لَمْ يَلِدْ وَلَمْ<br />
يُولَدْ(3)وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ<br />
பி(B)ஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம், குல்ஹுவல்லாஹு அஹத். அல்லாஹுஸ் ஸமத்.<br />
லம் யத், வலம் யூலத். வலம் யகுன் லஹு குபு(எ)வன் அஹத்.<br />
<br />
இதன் பொருள்:<br />
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.<br />
அல்லாஹ் ஒருவன் எனக் கூறுவீராக! அல்லாஹ் தேவையற்றவன். (யாரையும்) அவன்<br />
பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.<br />
<br />
112 வது அத்தியாயம்<br />
<br />
قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ(1)مِنْ شَرِّ مَا خَلَقَ(2)وَمِنْ شَرِّ<br />
غَاسِقٍ إِذَا وَقَبَ(3)وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي<br />
الْعُقَدِ(4)وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ<br />
<br />
பி(B)ஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம், குல் அவூது பி(B) ரப்பி(B)ல்<br />
ப(எ)லக். மின் ஷர்ரி மா ஃகலக். வமின் ஷர்ரி ஃகாஸி(க்)கின் இதா<br />
வ(க்)கப்(B). வமின் ஷர்ரின் னப்ப(F)ஸாத்தி பி(F)ல் உ(க்)கத். வமின் ஷர்ரி<br />
ஹாஸிதின் இதா ஹஸத்.<br />
<br />
இதன் பொருள்:<br />
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.<br />
அதிகாலையின் இறைவனிடம் அவன் படைத்தவற்றின் தீங்கிருந்தும், பரவும்<br />
இருளின் தீங்கை விட்டும், முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை<br />
விட்டும், பொறாமை கொள்ளும் போது பொறாமைக்காரனின் தீங்கை விட்டும்<br />
பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக!<br />
<br />
113 வது அத்தியாயம்<br />
قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ(1)مَلِكِ النَّاسِ(2)إِلَهِ<br />
النَّاسِ(3)مِنْ شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ(4)الَّذِي يُوَسْوِسُ<br />
فِي صُدُورِ النَّاسِ(5)مِنْ الْجِنَّةِ وَالنَّاسِ<br />
<br />
பி(B)ஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம், குல்அவூது பிரப்பி(B)ன் னாஸ்.<br />
ம(க்)கின் னாஸ். இலாஹின் னாஸ். மின் ஷர்ரில் வஸ்வாஸில் கன்னாஸ். அல்லதீ<br />
யுவஸ்விஸு பீ(F) ஸுதூரின் னாஸ். மினல் ஜின்னத்தி வன்னாஸ்.<br />
<br />
இதன் பொருள்:<br />
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.<br />
மறைந்து கொண்டு தீய எண்ணங்களைப் போடுபவனின் தீங்கை விட்டும் மனிதர்களின்<br />
அரசனும், மனிதர்களின் கடவுளுமான மனிதர்களின் இறைவனிடம் பாதுகாப்புத்<br />
தேடுகிறேன் என்று கூறுவீராக! அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய<br />
எண்ணங்களைப் போடுகிறான். ஜின்களிலும், மனிதர்களிலும் இத்தகையோர் உள்ளனர்.<br />
<br />
114வது அத்தியாயம்<br />
8, நீ படுக்கைக்குச் செல்லும் போது தொழுகைக்குச் செய்வது போல் உளூச்<br />
செய்து விட்டு பின்னர் வலது புறமாக சாய்ந்து படுத்துக் கொண்டு<br />
கீழ்க்காணும் துஆவை ஓது! நீ ஓதுவதில் கடைசியாக இது இருக்கட்டும். இதை ஓதி<br />
விட்டும் படுத்து அன்று இரவே நீ மரணித்து விட்டால் ஈமானுடன்<br />
மரணித்தவனாவாய் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.(ஆதாரம்: புகாரி 247,<br />
6313, 6315, 7488, 6311, 7488)<br />
அந்த துஆ இது தான்.<br />
<br />
اللَّهُمَّ أَسْلَمْتُ وَجْهِي إِلَيْكَ وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ<br />
وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ رَغْبَةً وَرَهْبَةً إِلَيْكَ لَا<br />
مَلْجَأَ وَلَا مَنْجَا مِنْكَ إِلَّا إِلَيْكَ اللَّهُمَّ آمَنْتُ<br />
بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ فَإِنْ<br />
مُتَّ مِنْ لَيْلَتِكَ فَأَنْتَ عَلَى الْفِطْرَةِ وَاجْعَلْهُنَّ آخِرَ<br />
مَا تَتَكَلَّمُ بِهِ قَالَ فَرَدَّدْتُهَا عَلَى النَّبِيِّ صَلَّى<br />
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا بَلَغْتُ اللَّهُمَّ آمَنْتُ<br />
بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ قُلْتُ وَرَسُولِكَ قَالَ لَا<br />
وَنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ<br />
அல்லாஹும்ம அஸ்லம்(த்)து வஜ்ஹீ இலை(க்)க, வப(F)வ்வள்(த்)து அம்ரீ<br />
இலை(க்)க, வஅல்ஜஃ(த்)து ளஹ்ரீ இலை(க்)க, ரஃக்ப(B)(த்)தன் வரஹ்ப(B)(த்)தன்<br />
இலை(க்)க லா மல்ஜஅ வலா மன்ஜஅ மின்(க்)க இல்லா இலை(க்)க அல்லாஹும்ம<br />
ஆமன்(த்)து பிகிதாபி(B)(க்)கல்லதீ அன்ஸல்(த்)த வபி(B)நபி(B)ய்யிகல்லதீ<br />
அர்ஸல்(த்)த<br />
<br />
இதன் பொருள்:<br />
இறைவா! என் முகத்தை உனக்குக் கட்டுப்படச் செய்து விட்டேன். என் காரியத்தை<br />
உன்னிடம் ஒப்படைத்து விட்டேன். என் முதுகை உன் பக்கம் சாய்த்து விட்டேன்.<br />
(உனது அருளில்) நம்பிக்கை வைத்து விட்டேன். (உனது தண்டனைக்கு) அஞ்சி<br />
விட்டேன். உன்னை விட்டும் தப்பிக்க உன்னை விட்டால் வேறு போக்கிடம் ஏ...<br />
<div>
<br /></div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2803361999117838670.post-1666466971524346332015-03-31T13:58:00.000-07:002015-03-31T13:58:03.485-07:00துஆக்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjrlZCAGwX87SJQKWKWA4PlivVSJZYieL3vh3Znl7BqxyFzOPy8iAKnjU52oynrl0dRwBQmxumJJYRzzNsfDVtEO1dCY6BwhnaVQQ3VNvkIvJwUS2AsEoiI1jdnNj_EXn3VJ4GzUE70wCk/s1600/image.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjrlZCAGwX87SJQKWKWA4PlivVSJZYieL3vh3Znl7BqxyFzOPy8iAKnjU52oynrl0dRwBQmxumJJYRzzNsfDVtEO1dCY6BwhnaVQQ3VNvkIvJwUS2AsEoiI1jdnNj_EXn3VJ4GzUE70wCk/s1600/image.jpg" /></a></div>
காலையிலும், மாலையிலும் ஓத வேண்டிய துஆ !<br />
துஆக்கள்<br />
<br />
اَللّهُمَّ فَاطِرَ السَّمَاوَاتِ وَالأَرْضِ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ رَبَّ كُلّ شَيْءٍ وَمَلِيْكَهُ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ أَعُوْذُ بِكَ مِنْ شَرّ نَفْسِيْ وَشَرّ الشَّيْطَانِ وَشِرْكِهِ<br />
<br />
காலையிலும், மாலையிலும், படுக்கைக்குச் செல்லும் போதும் நான் என்ன கூற வேண்டும் என அபூபக்ர் (ரலி) கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின் வரும் துஆவைக் கற்றுக் கொடுத்தார்கள். அல்லாஹும்ம பா[F](த்)திரஸ் ஸமாவாத்தி வல் அர்ளி, ஆலிமல் ஃகைபி(B] வஷ்ஷஹாத(த்)தி, ரப்ப(B] குல்லி ஷையின் வமலீ(க்)கஹு, அஷ்ஹது அன் லாயிலாஹ இல்லா அன்(த்)த, அவூது பி(B](க்)க மின் ஷர்ரி நப்[F]ஸீ வஷர்ரிஷ் ஷைத்தானி வஷிர்கிஹி ஆதாரம்: அஹ்மத் 49, 60, 77.<br />
<a name='more'></a><br />
<br />
பொருள்: இறைவா! வானங்களையும், பூமியையும் படைத்தவனே! மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவனே! அனைத்துப் பொருட்களின் அதிபதியே! அரசனே! வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாருமில்லை. எனது மனோ இச்சையின் தீங்கை விட்டும் ஷைத்தானின் தீங்கை விட்டும் உன்னிடமே பாதுகாப்புத் தேடுகிறேன்.<br />
<br />
தாம்பத்தியத்தில் ஈடுபடும் முன்<br />
<br />
بِاسْمِ اللهِ اَللّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا<br />
<br />
(or)<br />
<br />
بِاسْمِ اللهِ اَللّهُمَّ جَنِّبْنِيَ الشَّيْطَانَ وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا<br />
<br />
பி(B]ஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஜன்னிப்(B]னா வஜன்னிபி(B]ஷ் ஷைத்தான மா ரஸக்தனா.<br />
ஆதாரம்: புகாரி 141, 3271, 6388, 7396.<br />
<br />
அல்லது<br />
<br />
பி(B]ஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஜன்னிப்(B]னியஷ் ஷை(த்)தான வஜன்னிபிஷ் ஷை(த்)தான மாரஸக்(த்)தனா.<br />
ஆதாரம்: புகாரி 5165, 3283.<br />
<br />
துஆ 1-ன் பொருள் :<br />
அல்லாஹ்வின் பெயரால். இறைவா! ஷைத்தானிடமிருந்து எங்களைக் காப்பாயாக! எங்களுக்கு நீ வழங்கும் சந்ததிகளையும் ஷைத்தானிடமிருந்து காப்பாயாக.<br />
<br />
துஆ 2-ன் பொருள்:<br />
அல்லாஹ்வின் பெயரால். இறைவா! ஷைத்தானிடமிருந்து என்னைக் காப்பாயாக. எனக்கு நீ வழங்கும் சந்ததிகளையும் ஷைத்தானிடமிருந்து காப்பாயாக.<br />
<br />
ஈடுபடப் போகும் காரியம் நல்லதா கெட்டதா என்பதை அறிய<br />
<br />
اَللّهُمَّ إِنّيْ أَسْتَخِيْرُكَ بِعِلْمِكَ وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيْمِ فَإِنَّكَ تَقْدِرُ وَلاَ أَقْدِرُ وَتَعْلَمُ وَلاَ أَعْلَمُ وَأَنْتَ عَلاَّمُ الْغُيُوْبِ اَللّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ خَيْرٌ لِيْ فِيْ دِينِيْ وَمَعَاشِيْ وَعَاقِبَةِ أَمْرِيْ وَآجِلِهِ فَاقْدُرْهُ لِيْ وَيَسِّرْهُ لِيْ ثُمَّ بَارِكْ لِيْ فِيْهِ وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ شَرٌّ لِيْ فِيْ دِينِيْ وَمَعَاشِيْ وَعَاقِبَةِ أَمْرِيْ وَآجِلِهِ فَاصْرِفْهُ عَنِّيْ وَاصْرِفْنِيْ عَنْهُ وَاقْدُرْ لِيَ الْخَيْرَ حَيْثُ كَانَ ثُمَّ أَرْضِنِيْ<br />
<br />
ஒரு காரியத்தைச் செய்யலாமா வேண்டாமா என்ற குழப்பம் ஏற்பட்டால் கடமையில்லாத இரண்டு ரக்அத்கள் நபில் தொழுது விட்டு பின்வரும் துஆவை ஓத வேண்டும். அவ்வாறு ஓதினால் அக்காரியம் நல்லதாக இருந்தால் அதில் அல்லாஹ் நம்மை ஈடுபடுத்துவான். அது கெட்டதாக இருந்தால் அதிலிருந்து நம்மைக் காப்பாற்றி விடுவான். ஆதாரம்: புகாரி 1166, 6382, 7390. அல்லாஹும்ம இன்னீ அஸ்தகீரு(க்)க பி(B]இல்மி(க்)க, வ அஸ்தக்திக்ரு(க்)க பி(B]குத்ரதி(க்)க வ அஸ்அலு(க்)க மின் ப[F]ள்லி(க்)கல் அளீம். ப[F]இன்ன(க்)க தக்திரு வலா அக்திரு வ தஃலமு வலா அஃலமு வ அன்த அல்லாமுல் குயூப்(B] அல்லாஹும்ம இன் குன்(த்)த தஃலமு அன்ன ஹாதல் அம்ர கைருன் லீ பீ[F] தீனீ வ மஆஷீ வ ஆ(க்)கிப(B](த்)தி அம்ரீ வ ஆஜிலிஹி ப[F]க்துர்ஹு லீ வயஸ்ஸிர் ஹு லீ, ஸும்ம பா(B]ரிக் லீ பீ[F]ஹி வஇன் குன்(த்)த தஃலமு அன்ன ஹாதல் அம்ர ஷர்ருன் லீ பீ[F] தீனீ, வமஆஷீ வஆ(க்)கிப(B](த்)தி அம் ரீ வ ஆஜிலிஹி ப[F]ஸ்ரிப்[F]ஹு அன்னீ வஸ்ரிப்[F]னீ அன்ஹு வக்துர் லியல் கைர ஹைஸு கான ஸும்ம அர்ளினீ. ஆதாரம்: புகாரி 1166, 6382, 7390.<br />
<br />
<br />
பொருள் : இறைவா! நீ அறிந்திருப்பதால் எது நல்லதோ அதை உன்னிடம் தேடுகிறேன். உனக்கு ஆற்றல் உள்ளதால் எனக்கு சக்தியைக் கேட்கிறேன். உனது மகத்தான அருளை உன்னிடம் வேண்டுகிறேன். நீ தான் சக்தி பெற்றிருக்கிறாய். நான் சக்தி பெறவில்லை. நீ தான் அறிந்திருக்கிறாய். நான் அறிய மாட்டேன். நீ தான் மறைவானவற்றையும் அறிபவன். இறைவா! இந்தக் காரியம் எனது மார்க்கத்திற்கும், எனது வாழ்க்கைக்கும், எனது இம்மைக்கும், மறுமைக்கும் நல்லது என்று நீ கருதினால் இதைச் செய்ய எனக்கு வலிமையைத் தா! மேலும் இதை எனக்கு எளிதாக்கு! பின்னர் இதில் பரகத் (புலனுக்கு எட்டாத பேரருள்) செய்! இந்தக் காரியம் எனது மார்க்கத்திற்கும், எனது வாழ்க்கைக்கும், எனது இம்மைக்கும், எனது மறுமைக்கும் கெட்டது என்று நீ கருதினால் என்னை விட்டு இந்தக் காரியத்தைத் திருப்பி விடு வாயாக! இந்தக் காரியத்தை விட்டும் என்னைத் திருப்பி விடுவாயாக. எங்கே இருந்தாலும் எனக்கு நன்மை செய்யும் ஆற்றலைத் தருவாயாக! பின்னர் என்னைத் திருப்தியடையச் செய்வாயாக.</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2803361999117838670.post-46220671700848303902015-02-18T08:05:00.000-08:002015-02-18T08:05:09.642-08:00இறைநம்பிக்கை உறுதியாக உள்ளத்தில் ஊடுருவி விட்டால் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjW2b-cP0BTpKUWhlc9j-581ASADyFRTyHvpqzinG4Bqz98f3a9BWyt_HMiDZhCF6-4fzAEd8tnGIzRPKuNXPtwcU9uDYkFgFxQkyuHwhDI2rUzbV_z1UJFhlxAe0892SRALbxIt4QI9b4/s1600/oie_JuWr53FvEWpQ.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjW2b-cP0BTpKUWhlc9j-581ASADyFRTyHvpqzinG4Bqz98f3a9BWyt_HMiDZhCF6-4fzAEd8tnGIzRPKuNXPtwcU9uDYkFgFxQkyuHwhDI2rUzbV_z1UJFhlxAe0892SRALbxIt4QI9b4/s1600/oie_JuWr53FvEWpQ.jpg" /></a></div>
<span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">வானம் பூமியிலுள்ள அனைத்து நல்லடியார்களுக்கும் தினமும் ஸலாம் சொல்லிக்</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">கொண்டிருக்கும் தொழுகையாளிகள்!</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அறிவித்தார். நாங்கள் தொழுகையில்</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">(அமர்வில்) ‘அஸ்ஸலாமு அலல்லாஹ், அஸ்ஸலாமு அலாஃபுலான்’ (அல்லாஹ்வுக்கு</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">சாந்தியுண்டாகட்டும். இன்னாருக்கு சாந்தியுண்டாகட்டும்) என்று கூறி</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">வந்தோம்.</span><br />
<a name='more'></a><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் எங்களிடம், ‘நிச்சயமாக அல்லாஹ்வே</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">‘ஸலாம்’ (சாந்தியளிப்பவன்) ஆவான். எனவே, நீங்கள் தொழுகையில் (இருப்பில்)</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">அமர்ந்தால், ‘அத்தஹிய்யாத்து லில்லாஹி வஸ்ஸலாவாத்து வத்தய்யிப்பாத்து.</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன் (சொல், செயல், பொருள்</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">சார்ந்த எல்லாக் காணிக்கைகளும் வணக்கங்களும் பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">உரியன. நபியே! உங்களின் மீது சாந்தியும் அல்லாஹ்வின் அருளும் சுபிட்சமும்</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">உண்டாகட்டுமாக! எங்களின் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்களின் மீதும்</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">சாந்தி உண்டாகட்டும்)’ என்று கூறுங்கள்.</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">இவ்வாறு நீங்கள் கூறினாலே வானம் பூமியிலுள்ள அனைத்து நல்லடியார்களுக்கும்</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">ஸலாம் கூறினார்கள் என்றாகும். மேலும், ‘அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு (வணக்கத்திற்குரியவன்</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்று நான் உறுதி கூறுகிறேன். மேலும்,</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார்கள்</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">என்றும் நான் உறுதி கூறுகிறேன்)’ என்றும் கூறுங்கள். பிறகு உங்களுக்கு</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">விருப்பமான இறைத் துதிகளைக் கூறலாம்’ என்றார்கள்.</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">உடலுக்கும் ஆன்மாவுக்குமான ஒளியை இறைவனிடம் வேண்டிப் பெறுதல்!</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நான் (என் சிறிய தாயாரும் நபியவர்களின்</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">துணைவியாருமான) மைமூனா(ரலி) அவர்களிடம் (அவர்கள் இல்லத்தில்) இரவில்</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">தங்கியிருந்தேன். நபி(ஸல்) அவர்கள் (இரவில்) எழுந்து தம் இயற்கைக் கடனை</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">நிறைவேற்றச் சென்றார்கள். (பிறகு வந்து) தம் முகத்தையும் கைகளையும்</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">கழுவினார்கள். பிறகு உறங்கினார்கள். பின்னர் எழுந்து தண்ணீர் பையை</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">நோக்கிச் சென்று அதன் (சுருக்குக்) கயிற்றை அவிழ்த்தார்கள். பின்னர்</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">(ஒன்றுக்கும்) அதிகமான முறைகள் உறுப்புகளைக் கழுவிடாமல், நடுநிலையாக</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">அங்கசுத்தி (உளூ) செய்தார்கள். அதை நிறைவாகச் செய்தார்கள். பிறகு</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">தொழுதார்கள். நானும் (மெல்ல) எழுந்தேன். நான் அவர்களை நோட்டமிட்டுக்</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">கொண்டிருப்பதை அவர்கள் காண்பது எனக்கு விருப்பமில்லாததால் மெதுவாக</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">எழுந்து அங்கசுத்தி செய்தேன். அப்போது அவர்கள் தொழுவதற்காக</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">நின்றார்கள். நான் அவர்களின் இடப்பக்கத்தில் நின்றேன். உடனே அவர்கள் என்</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">காதைப்பிடித்துச் சுற்றி அப்படியே என்னைத் தம் வலப்பக்கத்திற்குக்</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">கொண்டுவந்தார்கள் பிறகு (தொழத் தொடங்கி) பதிமூன்று ரக்அத்களுடன் தம்</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">தொழுகையை முடித்துக் கொண்டார்கள். பின்னர் குறட்டைவிட்டபடி</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">உறங்கினார்கள். (பொதுவாக) அவர்கள் உறங்கும்போது குறட்டை விடுவார்கள்.</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">அப்போது அவர்களை பிலால்(ரலி) அவர்கள் தொழுகைக்காக அழைத்தார்கள். எனவே,</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">அவர்கள் (எழுந்து புதிதாக) அங்கசுத்தி செய்யாமலேயே தொழுதார்கள் அப்போது</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">நபி(ஸல்) அவர்கள் தங்களின் பிரார்த்தனையில் (பின்வருமாறு) கூறிக்</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">கொண்டிருந்தார்கள்.</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">‘அல்லாஹும்மஜ்அல் ஃபீ கல்பீ நூரன். வ ஃபீ பஸரீ நூரன். வ ஃபீ ஸம்ஈ நூரன்.</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">வ அன் யமீனீ நூரன். வ அன் யஸாரீ நூரன். வ ஃபவ்க்கீ நூரன். வ தஹ்த்தீ</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">நூரன். வ அமாமீ நூரன். வ கல்ஃபீ நூரன். வஜ்அல் லீ நூரன்.</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">(பொருள்: இறைவா! என் இதயத்தில் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் பார்வையிலும்</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">ஒளியை ஏற்படுத்துவாயாக. என் செவியிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என்</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">வலப்பக்கத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் இடப்பக்கத்திலும் ஒளியை</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">ஏற்படுத்துவாயாக. எனக்கு மேலேயும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">முன்னாலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்குப் பின்னாலும் ஒளியை</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">ஏற்படுத்துவாயாக. எனக்கு (எல்லாத் திசையிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக.)</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) குறைப்(ரலி) கூறினார். (உடல் எனும்)</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">பேழையிலுள்ள வேறு ஏழு பொருட்களிலும் ஒளியை ஏற்படித்திடுமாறு நபி(ஸல்)</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். அப்பாஸ்(ரலி) அவர்களின் புதல்வர்களில்</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">ஒருவரைச் சந்தித்தபோது அவற்றை எனக்கு அன்னார் அறிவித்தார்கள். என்</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">நரம்பிலும் என் சதையிலும் என் இரத்தத்திலும் என் ரோமத்திலும் என்</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">சருமத்திலும் (ஒளியை ஏற்படுத்துவாயாக.) இவ்வாறு கூறிவிட்டு, மேலும் (மனம்</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">மற்றும் நாவு ஆகிய) இரண்டையும் குறிப்பிட்டார்கள்.</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;"> புகாரி பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6316</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">நீர் அருந்தும் முறையும், நீர் அருந்தும் முன்னும் பின்னும் மொழிய</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">வேண்டிய இறை நினைவும்!</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">அபூஸயீது(ரழி)அவர்கள் மர்வான் அரசரிடம் சென்றனர்। “பாத்திரங்களில்</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">ஊதுவதைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் தடைசெய்ததைத் தாங்கள் அறிவீர்களா?’</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">என்று மன்னர் கேட்டார். “ஆம்’, “ஒரே மூச்சில் தண்ணீர் குடிப்பதால் தாகம்</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">நமக்குத் தீருவதில்லை’ என்றும், “பாத்திரத்தில் மூச்சு விடலாமா?’ என்றும்</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வினவினார். “உம் வாயைவிட்டு பாத்திரத்தை</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">நகர்த்திக் கொண்டு பிறகு மூச்சு விடவும்’ என்று நபி(ஸல்) அவர்கள்</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">கூறினர். “தண்ணீரில் தூசிகள் இருக்கக் காண்கிறேன். வாயால் ஊதி அதனை</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">ஒதுக்கி விடலாமா? என்று அவர் மேலும் கேட்டார்.</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">“அதை(சிறிது) கீழே ஊற்றுவதால் அது போய் விடும்’ என்று நபி(ஸல்) அவர்கள்</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">எடுத்துரைத்தார்கள். அறிவிப்பாளர்: அபுல் முஸன்னல் ஜுஹ்னிய்யீ ஆதாரம்:</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ.</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">“உங்களில் எவரும் எதையாவது அருந்தினால், அதன் பாத்திரத்தில் மூச்சு விட</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">வேண்டாம்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினர். அறிவிப்பார்: அபூ கதாதா(ரழி)</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">நூல்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ.</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">“நபி(ஸல்) அவர்கள் எதையாவது குடிக்கும் பொழுது (தம் வாயை அருந்தும்</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">பாத்திரத்திலிருந்து எடுத்து) 3 முறை மூச்சு விட்டு</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">வந்தனர்”அறிவிப்பாளர்: அனஸ்(ரழி) நூல்:புகாரி, முஸ்லிம்,அபூதாவூத்,</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">திர்மிதீ.</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">“ஒட்டகம் தண்ணீர் குடிப்பது போன்று, ஒரே மூச்சில் நீங்கள் நீர்</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">அருந்தாதீர்கள் என்றாலும், இரண்டு மூன்று முறை மூச்சு விட்டு அல்லது</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">எடுத்து எடுத்து தண்ணீர் அருந்துங்கள். மேலும், நீர் அருந்தும் போது</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">“பிஸ்மி’யும் கூறுங்கள். நீர் அருந்தி விட்டால் “அல்ஹம்துலில்லாஹ்’</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">என்றும் கூறுங்கள்’ என நபி(ஸல்) அவர்கள் கூறினர். அறிவிப்பாளர்: இப்னு</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">அப்பாஸ்(ரழி) நூல்: திர்மிதீ</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">எவரைத் திட்டி ஏசிப் பேசினீர்களோ, அவருக்காக ஓதும் துஆ!</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அண்ணல் நபி (ஸல்) அவர்கள்</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">இவ்வாறு துஆ ஓதியதை நான் கேட்டேன்.</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">اَللّهُمَّ فَأيٌما مُؤمِنٍ سبَبتهُ فَاجعَل ذَالِكَ لَهُ قُربَةٌ إلَيكَ</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">يَوم القِيَامَةِ</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">”அல்லாஹும்ம பFஅய்யமா முஃமினின் ஸபப்தஹு பFஅஜ்அல் தாலிக லஹு குர்பதன்</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">இலைக்க யவ்மல் கியாமா”</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">பொருள்: ’யா அல்லாஹ்! எந்த முஸ்லிமை நான் திட்டிப் பேசி விட்டேனோ</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">அவருக்கு அந்த ஏச்சுப் பேச்சை மறுமை நாளில் உன் பக்கம் நெருங்கி</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">வருவதற்கான சாதனமாக ஆக்குவாயாக.!’</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">ஆதார நூல்கள்: புகாரியின் விரிவுரை ஃபத்ஹுல்பாரி பாகம்-11 பக்கம்-171</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">முஸ்லிம் பாகம்-4 பக்கம்-2007.</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">முஸ்லிமில் இடம் பெற்றுள்ள வார்த்தை இதுவாகும்.</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">فَاجعَلحَا لَهُ زَكَاةً وٌَرَحمَةً</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">'பFஅஜ்அல்ஹா லஹு ஜகாதன் வ ரஹ்மா”</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">பொருள்: அதனைத் தூய்மைக்கும் கிருபைக்கும் உரிய சாதனமாக ஆக்குவாயாக!</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">தனது உடலில் வலியை உணருபவர் என்ன செய்ய வேண்டும்? என்ன ஓத வேண்டும்?</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">தனது கையை உடலில் வலியுள்ள பகுதியின் மீது வைத்து ‘பிஸ்மில்லாஹ்’ என்று</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">மூன்று தடவை சொல்ல வேண்டும்। பிறகு ஏழு தடவை இவ்வாறு ஓத வேண்டும்:</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">اَعُودُ بِاللهُِ وقُدرَتِهِ شَرٌِ مَا اَجِدُ وَ اُحَاذِرُ</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">”அவூதுபில்லாஹி வ குத்ரதிஹி மின் ஷர்ரி மா அஜிது வ உஹாதிர்”</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">பொருள்: அல்லாஹ்வின் கண்ணியம் மற்றும் ஆற்றலைக் கொண்டு பாதுகாவல்</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">தேடுகிறேன்; நான் உணருகிற அஞ்சுகின்ற தீமையை விட்டு!</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">நிர்வாகி</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">நிராகரிப்பாளர் தும்மும்போது அவருக்கு என்ன சொல்ல வேண்டும்?</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">يَحديكمُ اللهُ و يُصلحُ بَالكُم</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">”யஃதீகுமுல்லாஹு வ யுஷ்லிஹு பாலகும்”</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">பொருள்: அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டட்டும்। உங்களின் நிலைமையை</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">சீராக்கட்டும்.!</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">ஆதார நூல்கள்:</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">திர்மிதி பாகம்-5 பக்கம்-82</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">அஹ்மத் பாகம்-4 பக்கம் 400</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">அபூதாவூத் பாகம்-4 பக்கம்-308</span><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" /><span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">ஸஹீஹுத் திர்மிதி பாகம்-2 பக்கம் 354</span><br />
<span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;"><br /></span>
<span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">இறைநம்பிக்கை உறுதியாக உள்ளத்தில் ஊடுருவி விட்டால் </span></div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2803361999117838670.post-83057735698972987822015-02-04T02:09:00.000-08:002015-02-04T02:09:11.038-08:00உம்ரா - ஹஜ் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjW2b-cP0BTpKUWhlc9j-581ASADyFRTyHvpqzinG4Bqz98f3a9BWyt_HMiDZhCF6-4fzAEd8tnGIzRPKuNXPtwcU9uDYkFgFxQkyuHwhDI2rUzbV_z1UJFhlxAe0892SRALbxIt4QI9b4/s1600/oie_JuWr53FvEWpQ.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjW2b-cP0BTpKUWhlc9j-581ASADyFRTyHvpqzinG4Bqz98f3a9BWyt_HMiDZhCF6-4fzAEd8tnGIzRPKuNXPtwcU9uDYkFgFxQkyuHwhDI2rUzbV_z1UJFhlxAe0892SRALbxIt4QI9b4/s1600/oie_JuWr53FvEWpQ.jpg" /></a></div>
<b>உம்ரா - ஹஜ் </b><br />
<br />
<div class="mu">
<b>ஹஜ்ஜின் சிறப்புகள்</b><br />
<span class="style2">ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள். அல்குர்ஆன் 2:196<br />(இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளது தான்; அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலகமக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது.<br /><br />அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்)பாதுகாப்பும் பெறுகிறார்; இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்திபெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும்.ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப்போவதில்லை; ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாகஇருக்கின்றான். அல்குர்ஆன் 3:96-97</span><br />
<br />
ஹஜ் கட்டாயக் கடமையாக இருப்பதுடன் அதை நிறை வேற்றுவதற்கு ஏராளமான நன்மைகளும் கிடைக்கின்றன. இது பற்றி பல ஹதீஸ்களை நாம் காண முடிகின்றது.<br />
<a name='more'></a><br />
<br />
<span class="style2">அமல்களில் சிறந்தது எது என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் “அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்புவது” என்று விடையளித்தார்கள். “அதற்கு அடுத்தபடியாக எது?” என்று கேட்கப்பட்டது. “அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வது” என்றார்கள். “அதற்கு அடுத்தபடியாக எது?” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்” என்று விடையளித்தார்கள்.</span><br />
<span class="style3">அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்</span><br />
<br />
<span class="style2">“ஒரு உம்ராச் செய்துவிட்டு மற்றொரு உம்ராச் செய்வது அவ்விரண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சுவர்க்கத்தை தவிர வேறு கூலி இல்லை.” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.</span><br />
<span class="style3">அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா.</span><br />
<br />
<span class="style2">ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து “நான் பலவீனனாக இருக்கிறேன்” என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் “யுத்தமில்லாத ஜிஹாதுக்கு செல்வீராக! அதுதான் ஹஜ்” என்று கூறினார்கள்.<br />அறிவிப்பவர் : ஹஸன் பின் அலி (ரலி) நூல் : தப்ரானி<br />அல்லாஹ்வின் தூதரே! ஜிஹாத் செய்வதையே மிகச் சிறந்த செயலாக நீங்கள் கருதுகிறீர்கள். எனவே (பெண்களாகிய) நாங்களும் ஜிஹாத் செய்யலாமா? என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “பெண்களாகிய உங்களுக்கு சிறந்த ஜிஹாத் ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்;” என்று கூறினார்கள்.</span><br />
<span class="style3">அறிவிப்பவர்; : ஆயிஷா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம்</span><br />
<br />
<span class="style2">“உடலுறவு கொள்ளாமல், தீயகாரியங்களில் ஈடுபடாமல் யாரேனும் ஹஜ் செய்தால் அன்று பிறந்த பாலகன் போன்று பாவமற்றவராக அவர் திரும்புகிறார்.” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.</span><br />
<span class="style2">அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம்</span><br />
<br />
<span class="style2">என் உள்ளத்தில் அல்லாஹ் இஸ்லாத்தை ஏற்கும் எண்ணத்தை ஏற்படுத்தியவுடன் நபி (ஸல்) அவர்களிடம் சென்று “உங்கள் கையை விரியுங்கள்! உங்களிடம் பைஅத் (உறுதி மொழி) எடுக்க விரும்புகிறேன்” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் கையை நீட்டியதும் என் கையை நான் மடக்கி கொண்டேன். அதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் “அம்ரே! உனக்கு என்ன நேர்ந்துவிட்டது” என்று கேட்டார்கள். “ஒரு நிபந்தனையின் அடிப்படையிலேயே நான் பைஅத் செய்வேன்” என்று நான் கூறினேன். “என்ன நிபந்தனை?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். “(என் பாவங்கள்) மன்னிக்கப்பட வேண்டும் (என்பதே நிபந்தனை)” என்று நான் கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் “இஸ்லாத்தை ஏற்பது அதற்கு முன்னுள்ள பாவங்களைத் தகர்த்து விடுகிறது; ஹிஜ்ரத் செய்வது அதற்கு முன்னுள்ள பாவங்களைத் தகர்த்து விடுகிறது; ஹஜ் அதற்கு முன்னுள்ள பாவங்களைத் தகர்த்து விடுகிறது என்பதை நீர் அறிந்திடவில்லையா?” என்று கேட்டார்கள்.</span><br />
<span class="style3">அறிவிப்பவர் : அம்ருபின் ஆஸ் (ரலி) நூல் : முஸ்லிம்</span><br />
<br />
<span class="style2">ஹஜ் செய்பவர், உம்ராச் செய்பவர், போரில் ஈடுபட்டவர் ஆகிய மூவர் அல்லாஹ்வின் விருந்தினராவர் என்பது நபிமொழி</span><br />
<span class="style3">அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : இப்னுஹிப்பான், இப்னுமாஜா</span><br />
<br />
<span class="style2">ஹஜ் செய்பவர்களும் உம்ராச் செய்பவர்களும் அல்லாஹ்வின் விருந்தினராவர். அவர்கள் அவனிடம் கேட்டால் அவர்களுக்கு அவன் கொடுக்கிறான். அவர்கள் பாவமன்னிப்புக் கேட்டால் அவர்களை மன்னிக்கிறான் என்பதும் நபிமொழி.</span><br />
<span class="style3">அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : நஸயீ, இப்னுமாஜா</span><br />
<br />
இன்னும் இது போன்ற ஏராளமான ஹதீஸ்கள் ஹஜ் செய்வதன் சிறப்பையும் அதனால் கிடைக்கும் பயன்களையும் அறிவிக்கின்றன.<br />
<br />
அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படுவதும், கேட்டவையாவும் கிடைப்பதும், மறுமையில் சுவனத்தைப் பரிசாக அடைவதும் உண்மை முஸ்லிம்களுக்குச் சாதாரண விஷயம் இல்லை.<br />
<br />
<b>ஹஜ்ஜின் அவசியம்</b><br />
மக்காவிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ள புனிதத் தலங்களுக்குச் சென்று சில கிரியைகளைச் செய்வது ஹஜ் எனப்படுகின்றது. வசதியும் வாய்ப்பும் உள்ளவர்கள் தங்கள் வாழ்வில் ஒரு தடவை ஹஜ் செய்வது கட்டாயக் கடமையாகும்.<br />
<br />
<span class="style2">அல்லாஹ்வுக்காக அந்த ஆலயம் சென்று ஹஜ் செய்வது மனிதர்களில் அதன் பால் (சென்றுவர) சக்தி பெற்றவர் மீது கடமையாகும். அல்குர்ஆன் 3 : 97</span><br />
<br />
<span class="style2">மனிதர்களே! அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான். எனவே நீங்கள் ஹஜ் செய்யுங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஆற்றிய உரையின்போது குறிப்பிட்டார்கள். அப்போது ஒரு மனிதர் “அல்லாஹ்வின் தூதரே! ஓவ்வொரு ஆண்டுமா?” என்று கேட்டார். அவர் இவ்வாறு மூன்று தடவை கேட்கும் வரை நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்துவிட்டு “நான் ஆம் என்று கூறினால் அவ்வாறே கடமையாகிவிடும். அதற்கு நீங்கள் சக்தி பெற மாட்டீர்கள்” என்று விடையளித்தார்கள்.</span><br />
<span class="style3">அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், நஸயீ</span><br />
<br />
<b>பெண்கள் மீதும் ஹஜ் கடமையாகும்</b><br />
<span class="style2">“அல்லாஹ்வின் தூதரே! பெண்கள் மீது ஜிஹாத் கடமையா?” என்று நபி (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “போரிடுதல் இல்லாத ஜிஹாத் அவர்கள் மீது கடமையாக உள்ளது; அதுதான் ஹஜ்ஜும் உம்ராவும்” என்று விடையளித்தார்கள்.</span><br />
<span class="style3">அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்கள் : அஹ்மத், இப்னுமாஜா.</span><br />
<br />
<span class="style2">“வசதியும், வாய்ப்பும் உள்ளவர்கள் மீது ஹஜ் கடமையாகும்” என்ற வசனத்தின் அடிப்படையிலும், இந்த ஹதீஸினடிப்படையிலும் பெண்கள் மீதும் ஹஜ் கடமையாகும் என்பதை அறியலாம். உம்ராச் செய்வது கடமையா என்பதைப் பின்னர் நாம் அறிந்து கொள்வோம்.<br /><br />“திருமணம் செய்யத்தகாத ஆண் உறவினருடன் தவிர மூன்று நாட்கள் ஒரு பெண்மணி பயணம் மேற்கொள்ளக்கூடாது” என்பது நபிமொழி.</span><br />
<span class="style3">அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்</span><br />
<br />
<span class="style2">இரண்டு நாட்கள் பயணத்தொலைவு கொண்ட இடத்துக்கு கணவன் அல்லது திருமணம் செய்ய தடுக்கப்பட்ட ஆண் உறவினர் துணையுடன் தவிர பெண்கள் பயணம் செய்வதை நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள்.</span><br />
<span class="style3">அறிவிப்பவர் : அயுஸயீத் (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம்</span><br />
<br />
<span class="style2">“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பக்கூடிய பெண், மூன்று நாட்கள் அல்லது அதற்கு மேற்பட்டு தந்தையுடனோ, கணவருடனோ, மகனுடனோ, சகோதரனுடனோ அல்லது திருமணம் செய்யத்தகாத ஆண் உறவினருடனோ தவிர பயணம் மேற்கொள்வது ஹலால் இல்லை” என்பதும் நபிமொழி.</span><br />
<span class="style3">அறிவிப்பவர் : அபுஸயீத் (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம்</span><br />
<br />
“திருமணம் செய்யத்தகாத ஆண் உறவினருடன் தவிர பெண்கள் பயணம் மேற்கொள்ளக்கூடாது” என்று நபி (ஸல்) அவர்கள் தமது சொற்பொழிவில் குறிப்பிட்டபோது ஒரு மனிதர் எழுந்து “அல்லாஹ்வின் தூதரே! என் மனைவி ஹஜ் செய்வதற்காகப் புறப்பட்டு விட்டார். நான் இன்னின்ன போர்களில் ஈடுபடுத்தப்பட்டுவிட்டேன்” என்று கூறினார். அதற்;கு நபி (ஸல்) அவர்கள் “நீர் புறப்பட்டுச் சென்று உம் மனைவியுடன் ஹஜ் செய்வீராக” என்று கூறினார்கள்.<br />
<span class="style3">அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்.</span><br />
<br />
பெண்கள் தக்க துணையின்றி ஹஜ் பயணம் உட்பட மூன்று நாட்கள் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களைக் கொண்ட பயணம் மேற்கொள்ளக்; கூடாது என்பதை இந்த ஹதீஸ்கள் விளக்குகின்றன.<br />
<br />
<b>சிறுவர்கள் ஹஜ் செய்யலாமா?</b><br />
சிறுகுழந்தைகளை வைத்திருக்கும் தாய்மார்கள் அதை காரணம் காட்டி ஹஜ் பயணத்தைத் தள்ளிப் போட வேண்டியதில்லை. சிறுகுழந்தைகளையும் ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்லலாம்.<br />
<br />
<span class="style2">நபி (ஸல்) அவர்கள் “ரவ்ஹா” என்ற இடத்தில் ஒரு பயணக்கூட்டத்தைச் சந்தித்தார்கள். “இந்த கூட்டத்தினர் யார்?” என்று (அவர்களைப் பற்றி) விசாரித்தனர். “முஸ்லிம்கள்!” என்று அவர்கள் கூறினார்கள். மேலும் அவர்கள் “நீங்கள் யார்?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டனர். “அல்லாஹ்வின் தூதர்!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒரு பெண்மணி சிறு பையனை (குழந்தையை) தூக்கிக் காண்பித்து “இவனுக்கு ஹஜ் உண்டா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆம்! கூலி உனக்கு உண்டு” என்று விடையளித்தார்கள்.</span><br />
<span class="style3">அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், அபுதாவுத், நஸயீ.</span><br />
<br />
<span class="style2">“நான் ஏழு வயதுடையவனாக இருக்கும்போது நபி (ஸல்) அவர்களுடன் என் தந்தை ஹஜ் செய்தார்கள்”.</span><br />
<span class="style3">அறிவிப்பவர் : ஸாயிப் பின் யஸீத் (ரலி) நூல்கள் : புகாரி, அஹ்மத், திர்மிதீ</span><br />
<br />
சிறுவர்கள் மீது ஹஜ் கடமையில்லாவிட்டாலும் அவர்களையும் ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்லலாம் என்பதை இந்த ஹதீஸ்கள் விளக்குகின்றன.<br />
<br />
சிறுவயதில் ஹஜ் செய்தவர்கள் பருவ வயதை அடைந்து ஹஜ் செய்வதற்கான வசதி வாய்ப்பைப் பெற்றால், அப்போது அவர் ஹஜ் செய்வது கடமையாகும். சிறுவயதில் “இவனுக்கும் ஹஜ் உண்டா?” என்ற கேள்விக்கு, “ஆம்! கூலி உனக்கு உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் விடையளித்துள்ளனர். சிறுவயதில் செய்த ஹஜ்ஜின் கூலி அவரை அழைத்துச் சென்ற பெற்றோருக்குச் சேர்வதால் சிறுவரின் கணக்கில் அது சேர்க்கப்படவில்லை என்று அறியலாம்.<br />
<br />
ஹஜ்ஜுக்குரிய கூலியை அவர் அடைய வேண்டுமென்றால் பருவ வயதை அடைந்த பிறகு அவர் வசதி வாய்ப்பைப் பெற்றால் மீண்டும் ஒரு முறை ஹஜ் செய்தாக வேண்டும்.<br />
<br />
<b>முதியவர்கள், நோயாளிகள் மீது கடமையா?</b><br />
“யார் கஃபா ஆலயம் சென்று வர சக்தி பெற்றிருக்கிறாரோ அவர் மீதே ஹஜ் கடமை” என்று ஆரம்பமாக நாம் குறிப்பிட்ட வசனம் கூறுகிறது. சென்று வரும் சக்தி என்பது வெறும் பொருளாதார வசதி மட்டுமல்ல. பிரயாணம் செய்வதற்கான உடல் நிலையையும் உள்ளடக்கியதாகும்.<br />
<br />
பிரயாணமே செய்யமுடியாத முதியவர்கள், நோயாளிகள் போன்றோர் எவ்வளவு வசதிகளைப் பெற்றிருந்தாலும், அவர்கள் மீது ஹஜ் கடமையாகாது என்பதை இந்த வசனத்திலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.<br />
<br />
ஒருவர் இளமையுடனும் திடகாத்திரத்துடனும் இருக்கும் போது ஏழையாக இருந்து, தள்ளாத வயதில் பொருள் வசதியைப் பெற்றால் அவர் மீதும் ஹஜ் கடமையாவதில்லை. இளமையுடனும், திடகாத்திரத்துடனும் இருக்கும்போது பொருள் வசதியைப் பெற்றவர், வேண்டுமென்றே தாமதப்படுத்தி முதிய வயதை அடைந்தால் அவர் மீதுள்ள ஹஜ் கடமை நீங்கிவிடாது. அல்லாஹ் மன்னிக்கவில்லையானால் அவர் குற்றவாளியாக இறைவனைச் சந்திக்க நேரும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.<br />
<br />
அதுபோல் ஒருவருக்கு இந்த ஆண்டு ஹஜ் கடமையாவதாக வைத்துக் கொள்வோம். இந்த ஆண்டே ஹஜ் செய்யாமல் மரணிப்பதற்குள் அதைச் செய்துவிட அவருக்கு அவகாசம் உள்ளது என்றாலும் தாமதப்படுத்தக் கூடாது.<br />
<br />
ஏனெனில், அடுத்த ஆண்டு வருவதற்குள் அவருக்கு மரணம் ஏற்படலாம். கடமையான பின்பும் அதை நிறைவேற்றத் தவறிய குற்றம் அவரைச் சேரும். அல்லது பயணம் மேற்கொள்ள இயலாத அளவுக்குப் பலவீனப்படலாம். நல்ல பலத்துடன் இருக்கும் போதே அவர் மீது ஹஜ் கடமையாகிவிட்டால் இப்போதைய பலவீனம் அவருக்கு எந்தச் சலுகையையும் தராது.<br />
<br />
முதிய வயதில் தான் ஹஜ் செய்யவேண்டும் என்ற தவறான நம்பிக்கை பலரிடம் நிலவுகின்றது. பல லட்சம் மக்கள் கூடும் அந்தச் சமயத்தில் இளமையானவர்கள் தான் எல்லாக் காரியங்களையும் சரியாகச் செய்யமுடியும். முதிய வயதில் செல்பவர்களால் பல காரியங்களைச் சரியாகச் செய்ய முடிவதில்லை. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு ஹஜ் கடமையானவுடனேயே அதை நிறைவேற்றும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.<br />
<br />
<b>ஹஜ் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டால்?</b><br />
இஸ்லாத்தை ஒழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டியுள்ள நாடுகளிலும் முஸ்லிம்கள் வாழலாம். அவர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள அந்த நாடுகளால் தடுக்கப்படலாம். அல்லது வேறு சக்திகளால் தடுக்கப்படலாம். இத்தகையவர்கள் மீதும் ஹஜ் கடமையாகாது. சென்றுவர சக்தியுள்ளவர்கள் மீது ஹஜ் கடமையாகும் என்று இறைவன் கூறுவதிலிருந்து இதனை நாம் அறியலாம்.<br />
<b>இஹ்ராம் கட்டுவது</b><br />
ஒருவர் தொழ நாடினால் அவர் ‘அல்லாஹ் அக்பர்’ என்று தக்பீர் கூறவேண்டும். இதனைத் தொடர்ந்து தனது கைகளை நெஞ்சில் கட்டிக் கொள்ள வேண்டும். ஆரம்பமாக கூறுகின்ற இந்த தக்பீர், ‘தஹ்ரீமா’ என்று குறிப்பிடப்படுகின்றது. ‘தஹ்ரீமா’ என்றால், தடுத்தல், விலக்குதல் என்பது பொருளாகும். அதாவது தொழுகையைத் துவக்குவதற்கு முன்னால் அனுமதிக்கப்பட்டிருந்த உண்ணுதல், பருகுதல், பேசுதல் போன்ற காரியங்கள் இந்த தக்பீர் மூலம் விலக்கப்படுவதால் அது தஹ்ரீமா எனப்படுகின்றது.<br />
<br />
அதுபோல் ‘அல்லாஹ் அக்பர்’ என்று கூறுவதற்குத்தான் தக்பீர் என்று பெயர். ஆனாலும் மக்கள் நெஞ்சில் கை கட்டுவதையே தக்பீர் என விளங்கியுள்ளனர். நெஞ்சில் கைகட்டுவது தொழுகையின் ஒரு அங்கம் என்றாலும் அந்தச் செயலை தக்பீர் எனக் கூறக்கூடாது. ‘அல்லாஹ் அக்பர்’ என்று சொல்வதே தக்பீராகும்.<br />
<br />
இதைத் தவறாக மக்கள் விளங்கியுள்ளது போலவே இஹ்ராமையும் தவறாக விளங்கியுள்ளனர். ‘இஹ்ராம்’ என்பது குறிப்பிட்ட சில வார்த்தைகளைக் கூறுவதாகும். அப்போது குறிப்பிட்ட வகையில் உடையணிந்திருக்க வேண்டும். ஆனாலும் மக்கள் குறிப்பிட்ட விதத்தில் அணியும் ஆடையையே இஹ்ராம் என்று விளங்கியுள்ளனர்.<br />
<br />
<span class="style1">ஜுப்பா (குளிராடை) அணிந்து ஒருவர் இஹ்ராம் கட்டிவிட்டு நபி (ஸல்) அவர்களிடம் அதுபற்றிக் கேட்டார். சற்று நேரம் மௌனமாக இருந்த நபி (ஸல்) அவர்கள், வஹி வந்த பின் ஜுப்பாவைக் கழற்றி விடுமாறு அவருக்குக் கூறினார்கள் (சுருக்கம்)</span><span class="style2">அறிவிப்பவர் : யஃலாபின் உமய்யா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம்</span><br />
<br />
இஹ்ராமுக்குப் பிரத்தியோகமான ஆடை அணிவது அவசியம் என்றாலும், அவ்வாறு ஆடை அணிவதே இஹ்ராம் இல்லை என்பதை இந்த ஹதீஸிலிருந்து அறியலாம்.<br />
<br />
ஒருவர் ஒரு இஹ்ராமில் ஹஜ்ஜையும் உம்ராவையும் செய்ய நாடினால், “லப்பைக ஹஜ்ஜன் வஉம்ரதன்” (ஹஜ்ஜையும் உம்ராவையும் நாடி இறைவா உன்னிடம் வந்து விட்டேன்) என்று கூறவேண்டும். ஹஜ்ஜை மட்டும் செய்ய நாடினால் “லப்பைக ஹஜ்ஜன்” என்று கூறவேண்டும். உம்ராவை மட்டும் செய்ய நாடினால் “லப்பைக உம்ரதன்” என்று கூறவேண்டும். இவ்வாறு கூறுவதே இஹ்ராம் ஆகும். இதைத் தொடர்ந்து தல்பியா எனும் முழக்கத்தைச் சொல்ல வேண்டும்.<br />
<br />
<span class="style1">நபி (ஸல்) அவர்கள் “லப்பைக ஹஜ்ஜன் வஉம்ரதன்” என்று கூறி ஹஜ், உம்ராவுக்காக தல்பியா கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.</span><br />
<span class="style2">அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்</span><br />
<b>தல்பியா கூறுதல்</b><br />
தல்பியாவின் வாசகம் வருமாறு:<br />
<span class="style1">நபி (ஸல்) அவர்கள் துல்ஹுலைபா என்ற இடத்திலமைந்த பள்ளிக்கருகில் அவர்களின் வாகனம் எழுந்து நின்றதும், அதன் மேல் அமர்ந்து “அல்லாஹும்ம லப்பைக், லப்பைக், லாஷரீக லக லப்பைக், இன்னல்ஹம்த வன்னிஃமத லக, வல்முல்க், லாஷரீக லக” என்று கூறினார்கள்.</span><br />
<span class="style2">அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்.</span><br />
<br />
பொருள்: வந்துவிட்டேன். இறைவா! உன்னிடமே வந்துவிட்டேன். உன்னிடமே வந்து விட்டேன். உனக்கு யாதொரு இணையுமில்லை. உன்னிடமே வந்துவிட்டேன் நிச்சயமாக புகழும் அருட்பாக்கியங்களும் ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு யாதொரு இணையுமில்லை.<br />
<br />
பொதுவாக, நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்ததற்கு மேல் நாமாக எதையும் அதிகப்படுத்த அனுமதி இல்லாவிட்டாலும், தல்பியாவின் போது இறைவனைப் புகழும் விதமாக நாமாக சில வாசகங்களை அதிகப்படுத்திக் கொள்ள அனுமதி இருக்கின்றது.<br />
<br />
<span class="style1">நபி (ஸல்) அவர்கள் கூறிய இந்த தல்பியாவுடன் உயர்வுகளுக்கு உரியவன் (தல் மஆரீஜ்) என்ற வார்த்தையையும், இது போன்ற கருத்துடைய வார்த்தைகளையும் மக்கள் சேர்த்துக் கூறலானார்கள். இதனைச்செவியுற்ற நபி (ஸல்) அவர்கள் (அவர்களைக் கண்டித்து) எதனையும் கூறவில்லை.</span><br />
<span class="style2">அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், அபுதாவுத்.</span><br />
<br />
<span class="style1">இப்னு உமர் (ரலி) அவர்கள் மேற்கண்ட தல்பியாவுடன் “லப்பைக் லப்பைக் வஸஃதைக, வல்கைரு பியதைக வர்ருக்பாவு இலைக வல்அமல்” என்பதை அதிகப்படியாகக் கூறுவார்கள்.</span><br />
<span class="style2">நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்</span><br />
<br />
இந்த ஹதீஸ்களிலிருந்து தல்பியாவில் இறைவனின் பெருமையைக் கூறும் வாசகங்களைச் சேர்த்துக் கொள்ளலாம் என்பதை அறிய முடிகின்றது.<br />
<br />
<b>தல்பியாவை உரத்துக் கூறுதல்</b><br />
திக்ருகள், துஆக்கள் ஆகியவற்றை உரத்த குரலில் கூறுவதற்கு திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் தல்பியாவை உரத்த குரலில் சொல்லுமாறு ஹதீஸ்கள் வலியுறுத்துகின்றன.<br />
<br />
<span class="style1">என்னிடத்தில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து “இஹ்ராமின் போதும், தல்பியாவின் போதும் என் தோழர்கள் சப்தத்தை உயர்த்த வேண்டும்” என்று கட்டளையிட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.</span><br />
<span class="style2">அறிவிப்பவர் : ஸாயிப் பின் கல்லாத் (ரலி) நூல்கள் : ஹாகிம், பைஹகீ.</span><br />
<br />
<b>தல்பியாவை நிறுத்தவேண்டிய நேரம்</b><br />
இஹ்ராம் கட்டிய நபர்கள் அதிகமதிகம் தல்பியாவைக் கூறவேண்டும். ஜம்ரதுல் அகபாவில் கடைசிக் கல்லை எறியும்வரை தல்பியாவைக் கூறிக் கொண்டே இருக்க வேண்டும். ஜம்ரதுல் அகபாவில் கடைசிக் கல்லை எறிந்து முடித்தவுடன் தல்பியாவை நிறுத்திக் கொள்ள வேண்டும்.<br />
<br />
<span class="style1">நான் நபி (ஸல்) அவர்களின் ஒட்டகத்தில் அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து அரஃபாவிலிருந்து மினாவரை சென்றேன். ஜம்ரதுல் அகபாவில் கல்லெறியும் வரை அவர்கள் தல்பியா கூறிக் கொண்டே இருந்தார்கள்.<br />அறிவிப்பவர் : ஃபழ்லு பின் அப்பாஸ் (ரலி)</span><br />
<span class="style2">நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபுதாவுத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா.</span><br />
<br />
<span class="style1">நான் அரஃபாவிலிருந்து நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டேன். அவர்கள் ஜம்ரதுல் அகபாவில் கல்லெறியும் வரை தல்பியா கூறிக்கொண்டே இருந்தார்கள். ஒவ்வொரு கல்லை எறியும்போதும் தல்பியா கூறினார்கள். கடைசிக் கல்லுடன் தல்பியாவை நிறுத்திக் கொண்டார்கள்.</span><br />
<span class="style2">அறிவிப்பவர் : ஃபழ்லு பின் அப்பாஸ் (ரலி) நூல் : இப்னுகுஸைமா</span><br />
<br />
எந்தெந்த இடங்களில் குறிப்பிட்ட துஆக்கள் ஓதவேண்டும் என்று கட்டளையிடப் பட்டுள்ளதோ அந்த நேரங்கள் தவிர எல்லா நேரமும் தல்பியாவை அதிகமதிகம் கூறவேண்டும்.<br />
இஹ்ராமின் போது தவிர்க்க வேண்டிய ஆடைகள்<br />
<br />
இஹ்ராம் கட்டியவர் ஹஜ்ஜை நிறைவேற்றி முடிக்கும்வரை சில ஆடைகளைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.<br />
<br />
<span class="style1">“இஹ்ராம் கட்டியவர் எதை அணியலாம்?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் “இஹ்ராம் கட்டியவர் சட்டையையோ, தலைப்பாகையையோ, தொப்பியையோ, கால்சட்டையையோ அணிய வேண்டாம். குங்குமச் சாயம், வர்ஸ் (எனும் மஞ்சள்) சாயம் தோய்க்கப்பட்ட ஆடைகளையும் அணிய வேண்டாம். செருப்பு கிடைக்காவிட்டால் தவிர காலுறைகளையும் அணிய வேண்டாம். அவ்வாறு காலுறைகளை அணியும்போது கரண்டைக்குக் கீழே இருக்குமாறு மேற்பகுதியை வெட்டிவிடுங்கள்” என்று விடையளித்தார்கள்.</span><br />
<span class="style2">அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)<br />நூல்கள் : புகாரி, அஹ்மத், அபுதாவுத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா</span><br />
<br />
<span class="style1">“இஹ்ராம் கட்டிய பெண் தனது முகத்தை மறைக்க வேண்டாம். கையுறைகளையும் அவள் பயன்படுத்த வேண்டாம்.” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.</span><br />
<span class="style2">அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)<br />நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, திர்மிதீ</span><br />
<br />
தைக்கப்படாத ஆடைகளை கிடைக்கும்போது தான் இவற்றைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். தைக்கப்படாத ஆடைகள் கிடைக்காத பட்சத்தில் தைக்கப்பட்டதையும் அணிந்து கொள்ளலாம்.<br />
<br />
<span class="style1">“யாருக்கு செருப்பு கிடைக்கவில்லையோ, அவர் காலுறைகளை அணிந்து கொள்ளட்டும். யாருக்கு வேட்டி கிடைக்கவில்லையோ, அவர் கால் சட்டைகளை அணிந்து கொள்ளட்டும்” என்பது நபிமொழி.</span><br />
<span class="style2">அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத்</span><br />
<br />
<b>இஹ்ராமின் போது கடைபிடிக்க வேண்டியவை</b><br />
இஹ்ராம் கட்டும் போது குளித்துவிட்டு நறுமணம் பூசிக் கொள்ள வேண்டும். இஹ்ராம் கட்டிய பிறகு நறுமணப் பொருட்களைப் பயன்படுத்தத் தடை இருந்தாலும் இஹ்ராமுக்கு முன் நறுமணம் பூசி, அந்த நறுமணம் இஹ்ராமுக்குப் பின்பும் நீடிப்பதில் தவறு ஏதுமில்லை.<br />
<br />
<span class="style1">நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டும்போது தையல் இல்லாத ஆடை அணிந்து குளித்ததை நான் பார்த்தேன்.<br />அறிவிப்பவர்: ஸைத் பின் ஸாபித் (ரலி)</span><br />
<span class="style2">நூல்கள் : திர்மிதீ, பைஹகீ, தப்ரானி, தாரகுத்னி.</span><br />
<br />
<span class="style1">நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டும்போது தன்னிடம் உள்ள நறுமணத்தில் மிகச் சிறந்ததைப் பூசிக் கொள்வார்கள். அதன் பிறகு அவர்களின் தலையிலும் தாடியிலும் எண்ணெய்யின் மினுமினுப்பை நான் பார்த்துள்ளேன்.</span><br />
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம்<br />
<br />
<b>இஹ்ராம் கட்டியவர் தவிர்க்க வேண்டியவை</b><br />
இஹ்ராம் கட்டியவர் ஹஜ்ஜை முடிக்கும் வரை சில காரியங்களைத் தவிர்த்துக் கொள்வது அவசியம்.<br />
1. இஹ்ராம் கட்டியவர் அந்த நிலையில் திருமண ஒப்பந்தம் செய்தல், திருமணம் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுதல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டியது அவசியம். மற்றவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது.<br />
<br />
<span class="style1">“இஹ்ராம் கட்டியவர் திருமணம் செய்யக்கூடாது. பிறருக்கு திருமணம் செய்து வைக்கவும் கூடாது. பெண் பேசவும் கூடாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.</span><br />
<span class="style2">அறிவிப்பவர் : உஸ்மான் பின் அஃப்பான் (ரலி)<br />நூல்கள்; : முஸ்லிம், அஹ்மத், அபுதாவுத், நஸயீ, இப்னுமாஜா.</span><br />
<br />
2. மனைவியுடன் ஹஜ்ஜுக்குச் சென்றவர் இஹ்ராம் கட்டிய நிலையில் மனைவியுடன் கூடக்கூடாது.<br />
<span class="style1">“ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிட்ட சில மாதங்களாகும். யாரேனும் அம்மாதங்களில் ஹஜ்ஜை தன் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் போது உடலுறவு கொள்வது, கெட்ட வார்த்தைகள் பேசுவது, சச்சரவில் ஈடுபடுவது ஆகியவை கூடாது.”</span><br />
அல்குர்ஆன் - 2 : 197<br />
<br />
இஹ்ராம் கட்டியவர் உடலுறவில் ஈடுபடக் கூடாது என்பதைக் கூறுவதுடன், வீணான விவாதங்கள், சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவதையும் இந்த வசனம் தடை செய்கின்றது.<br />
<br />
3. இஹ்ராம் கட்டியவர் எந்த உயிர்ப்பிராணியையும் கொல்லக்கூடாது; உண்பதற்காக வேட்டையாடக் கூடாது; தனக்காக வேட்டையாடுமாறு பிறரைத் தூண்டவும் கூடாது.<br />
<br />
<span class="style1">“நம்பிக்கையாளர்களே! (நீங்கள் இஹ்ராம் கட்டிய நிலையில்) உங்கள் கைகளும் உங்கள் ஈட்டிகளும் சுலபமாக வேட்டையில் அடையக்கூடிய பொருளைக் கொண்டு நிச்சயமாக அல்லாஹ் உங்களைச் சோதிப்பான். ஏனென்றால், மறைவில் அல்லாஹ்வை அஞ்சி நடப்பவர்கள் யார் என்பதைத் தெளிவுபடுத்துவதற்காகத்தான் இதன் பின்னரும் எவர் வரம்பு மீறுகிறாரோ அவருக்கு நோவினை தரும் வேதனையுண்டு”. அல்குர்ஆன் - 5:94</span><br />
<br />
<span class="style1">“நம்பிக்கையாளர்களே! நீங்கள் இஹ்ராம் கட்டிய நிலையில் வேட்டைப் பிராணிகளைக் கொல்லாதீர்கள். உங்களில் யாரேனும் வேண்டுமென்றே அதைக் கொன்றால், (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலிருந்து அவர் கொன்றதற்குச் சமமான ஒன்றைப் பரிகாரமாகக் கொடுக்க வேண்டும். அதை உங்களில் நேர்மைமிக்க இருவர் முடிவு செய்யவேண்டும். அது கஃபாவை அடைய வேண்டிய பலிப்பிராணியாகும். அல்லது பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது தனது வினையின் பலனை அனுபவிப்பதற்காக அதற்குச் சமமான நோன்பு நோற்க வேண்டும்.<br />அல்குர்ஆன் - 5:95<br /><br />“உங்களுக்கும் இதரபிராணிகளுக்கும் பயனளிக்கும் பொருட்டு (இஹ்ராம் கட்டியிருந்தாலும்) கடலில் வேட்டையாடுவதும், அதில் கிடைக்கும் உணவுப் பொருட்களும் ஹலாலாக ஆக்கப்பட்டுள்ளன. ஆனால் நீங்கள் இஹ்ராம் கட்டியிருக்கும் காலமெல்லாம் தரையில் வேட்டையாடுவது உங்களுக்கு ஹராமாக்கப்பட்டுள்ளது”.<br />அல்குர்ஆன் - 5:96 </span><br />
வேட்டையாடுவது இவ்வசனங்கள் மூலம் தடை செய்யப்படுகின்றது. கடல் பிராணிகளை வேட்டையாடுவதற்கு அனுமதியும் வழங்கப்படுகின்றது.<br />
<br />
இந்த வசனங்களில் வேட்டையாடுவதுதான் தடுக்கப்பட்டுள்ளது. ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற வளர்ப்புப் பிராணிகளை அறுப்பது வேட்டையாடுவதில் அடங்காது. எவருக்கும் உரிமையில்லாமல் சுதந்திரமாகச் சுற்றிதிரியும் மான், முயல் போன்றவற்றைக் கொல்வதே வேட்டையாடுவதில் அடங்கும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.<br />
<br />
கடல்வாழ் உயிரினங்கள், ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற வளர்ப்புப் பிராணிகள் தவிர மற்றவற்றை யாரேனும் இஹ்ராம் கட்டிய நிலையில் வேட்டையாடிவிட்டால் அதற்கு அவர் பரிகாரம் செய்யவேண்டும்.<br />
<br />
ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய மூன்று பிராணிகளில் எதையேனும் அவர் பலியிட வேண்டும். ஒருவர் வேட்டையாடிய பிராணியின் அளவு, அதன் தன்மை ஆகியவற்றை நேர்மையான இரண்டு நபர்கள் ஆராய்ந்து முடிவு கூற வேண்டும். அந்த முடிவுப்படி நடந்து கொள்ள வேண்டும்.<br />
<br />
மான் வேட்டையாடப்பட்டால் அதற்குப் பரிகாரமாக ஆட்டையும், முயல் வேட்டையாடப்பட்டால் அதற்குப் பரிகாரமாக நான்கு மாதம் நிரம்பிய ஆட்டுக்குட்டியையும் கொடுக்க வேண்டும் என்று பல நபித்தோழர்கள் தீர்ப்பளித்துள்ளனர். நேர்மையான இரண்டு நபர்கள் ஆராய்ந்து கூறும் முடிவே இதில் இறுதியானதாகும்.<br />
<br />
இதற்கு வசதியில்லாதவர்கள் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது நோன்பு நோற்க வேண்டும்.<br />
<br />
மேற்கண்ட வசனங்களிலிருந்து இதை நாம் அறிந்து கொள்ளலாம்.<br />
<br />
<span class="style1">நீங்கள் இஹ்ராம் கட்டிய நிலையில் நீங்கள் வேட்டையாடமலிருந்தால் அல்லது உங்களுக்காக வேட்டையாடப்படாமலிருந்தால், நிலத்தில் (மற்றவர்களுக்காக) வேட்டையாடப்பட்டவை ஹலாலாகும் என்பது நபிமொழி.</span><br />
<span class="style2">அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல்கள் : அஹ்மத், அபுதாவுத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா</span><br />
<br />
<span class="style1">ஹுதைபிய்யா சமயத்தில் நான் நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டேன். எனது தோழர்கள் இஹ்ராம் கட்டினார்கள். நான் இஹ்ராம் கட்டவில்லை. அப்போது ஒரு (காட்டுக்) கழுதையை நான் கண்டு அதைத் தாக்கி வேட்டையாடினேன். நபி (ஸல்) அவர்களிடம் நான் இஹ்ராம் கட்டவில்லை என்பதையும் தெரிவித்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களை சாப்பிடச் சொன்னார்கள். உங்களுக்காகவே வேட்டையாடினேன் என்று நான் கூறியதால் நபி(ஸல்) அவர்கள் சாப்பிடவில்லை. மற்றவர்கள் சாப்பிட்டனர்.</span><br />
<span class="style2">அறிவிப்பவர் : அபூகதாதா (ரலி) நூல்கள் : அஹ்மத், இப்னுமாஜா</span><br />
<br />
இஹ்ராம் கட்டியவர் வேட்டைப் பிராணிகளை உண்பது பொதுவாகத் தடுக்கப்படவில்லை. அவர் வேட்டையாடுவதும், அவருக்காகவே வேட்டையாடப்படுவதும் தான் தடுக்கப்பட்டுள்ளது. அவரே வேட்டையாடினாலோ, அவருக்காகவே வேட்டையாடப்பட்டிருந்தாலோ அதை அவர் உண்ணக்கூடாது என்பது இந்த ஹதீஸ்களிலிருந்து தெளிவாகின்றது.<br />
<br />
உயிர்பிராணிகளைக் கொல்லக் கூடாது என்பதில் சில விலக்குப் பெறுகின்றன.<br />
<span class="style1">வெறிநாய், எலி, தேள், பருந்து, காகம், பாம்பு ஆகியவற்றை இஹ்ராம் கட்டியவர் கொல்லலாம் என்று நபி (ஸல்) கூறியதாக இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.</span><br />
<span class="style2">நூல் : முஸ்லிம</span>்<br />
<br />
4. இஹ்ராம் கட்டிய ஆண்கள் தொப்பி, தலைப்பாகை போன்றவற்றால் தலையை மறைக்ககூடாது ஹஜ் கிரியைகளை முடிக்கும் வரை தலை திறந்தே இருக்கவேண்டும். ஆயினும் தலையில் வெயில் படாத விதத்தில் குடை போன்றவற்றால் வெயிலிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.<br />
<br />
<span class="style1">ஒரு மனிதர் இஹ்ராம் கட்டியிருக்கும்போது அவரது வாகனம் அவரைக் கீழே தள்ளியது. உடனே அவர் இறந்துவிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் “தண்ணீராலும் இலந்தை இலையாலும் அவரைக் குளிப்பாட்டுங்கள்! அவரது இரு ஆடைகளில் அவரைக் கபனிடுங்கள். அவரது முகத்தையோ தலைமுடியையோ மூடவேண்டாம். ஏனெனில் அவர் கியாமத் நாளில் தல்பியா கூறியவராக எழுப்பப்படுவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.</span><br />
<span class="style2">அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா</span><br />
<br />
மறுமையில் அவர் தல்பியா கூறியவராக எழுப்பப்படுவதற்காக அவரது தலையை மறைக்க வேண்டாம் என்று நபி (ஸல்) கூறியயதிலிருந்து இஹ்ராம் கட்டியவர் தலையை மறைக்கக் கூடாது என்று அறியலாம்.<br />
<br />
<span class="style1">நாங்கள் கடைசி ஹஜ்ஜின்போது நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்தோம். அப்போது பிலால் (ரலி), உஸாமா (ரலி) ஆகிய இருவரில் ஒருவர் நபி (ஸல்) அவர்கள் ஜம்ரதுல் அகபாவில் கல்லெறியும்வரை அவர்களின் ஒட்டகத்தின் கடிவாளத்தைப் பிடித்து கொண்டார்; மற்றொருவர் அவர்கள் மீது வெயில்படாமல் தனது ஆடையை உயர்த்திப் பிடித்துக் கொண்டார்.</span><br />
<span class="style2">அறிவிப்பவர் : உம்முல் ஹுஸைன் (ரலி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத்</span><br />
<br />
வெயில்படாமல் குடை போன்றவற்றைப் பிடித்துக் கொள்ளலாம் என்பதை இதிலிருந்து நாம் அறியலாம்.<br />
<br />
5. இஹ்ராம் கட்டியவர் ஹஜ்ஜை முடிக்கும் வரை நறுமணப்பொருட்களை உடலிலோ, ஆடையிலோ, தலையிலோ பூசிக்கொள்ளக்கூடாது.<br />
<br />
<span class="style1">இஹ்ராம் கட்டியவர் வாகனத்திலிருந்து விழுந்து மரணித்ததாகக் கூறப்படும் ஹதீஸின் ஒரு அறிவிப்பில் “அவருக்கு நறுமணம் பூசாதீர்கள். ஏனெனில் அவர் மறுமை நாளில் தல்பியா கூறியவராக எழுப்பப்படுவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.</span><br />
<span class="style2">அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபுதாவுத், திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா</span><br />
<br />
6. இஹ்ராம் கட்டியவர் ஹஜ் கிரியைகளை முடிக்கும்வரை மயிர்களை நீக்கக்கூடாது. நகங்களை வெட்டக்கூடாது. தவிர்க்க இயலாத நேரத்தில் வெட்டிக்கொண்டால் அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும்.<br />
<br />
<span class="style1">ஹுதைபிய்யா சமயத்தில் நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, “உன் தலையில் உள்ள பேன்கள் உனக்குத் தொல்லை தருகின்றனவா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். “அப்படியானால் தலையை மழித்துவிட்டு ஒரு ஆட்டை அறுப்பீராக! அல்லது மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக! அல்லது மூன்று ‘ஸாஃ’ பேரீச்சம்பழங்களை ஆறு ஏழைகளுக்குப் பங்கீட்டுக் கொடுப்பீராக!” என்றார்கள்.</span><br />
அறிவிப்பவர் : கஃப் பின் உஜ்ரா (ரலி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், அபுதாவுத்<br />
இந்தக் கருத்து புகாரியிலும் இடம் பெற்றுள்ளது.<br />
<br />
<span class="style1">உங்களில் ஒருவர் துல்ஹஜ் பிறையைக் கண்டு, அவர் குர்பானி கொடுக்கவும் எண்ணினால் தனது முடியையும் நகங்களையும் வெட்டாமல் தடுத்துக் கொள்ளட்டும் என்பதும் நபிமொழி.</span><br />
அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி)<br />
<span class="style2">நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், அபுதாவுத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜ</span>ா<br />
<br />
குர்பானி கொடுக்கக் கூடிய மற்றவர்களுக்குரிய இந்த தடை இஹ்ராம் கட்டியவருக்கும் பொருந்தக் கூடியதுதான்.<br />
<br />
இஹ்ராம் கட்ட வேண்டிய இடங்கள்<br />
ஹஜ்ஜுக்குச் செல்பவர் இஹ்ராம் கட்டிக் கொள்ளவேண்டும் என்று நாம் விளங்கினோம். ஒவ்வொரு பகுதியிலிருந்தும் வரக்கூடியவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட இடங்களை நிர்ணயம் செய்துள்ளார்கள். அந்த இடங்களை அடைந்ததும் இஹ்ராம் கட்டிக் கொள்ள வேண்டும்.<br />
<br />
<span class="style1">மதீனாவாசிகளுக்கு ‘துல்ஹுலைபா’ என்ற இடத்தையும், ஷாம் (சிரியா) வாசிகளுக்கு ‘ஜுஹ்பா’ என்ற இடத்தையும் நஜ்து வாசிகளுக்கு ‘கர்ன்அல்மனாஸில்’ என்ற இடத்தையும் யமன்வாசிகளுக்கு ‘யலம்லம்’ (இப்போதைய ஸஃதியா) என்ற இடத்தையும் இஹ்ராம் கட்டும் இடங்களாக நபி (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்தார்கள். “இந்த எல்லைகள் இந்த இடங்களில் உள்ளவர்களுக்கும், இந்த இடங்களில் வசிக்காமல் இந்த இடங்கள் வழியாக ஹஜ், உம்ராவை நாடி வரக்கூடியவர்களுக்கும் இஹ்ராம் கட்டும் இடங்களாகும். இந்த எல்லைகளுக்கு உட்பட்டு வசிப்பவர்களுக்கு அவர்கள் வசிக்கும் இடங்களே எல்லையாகும். மக்காவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் கட்ட வேண்டும்” எனவும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.</span><br />
<span class="style2">அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)<br />நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்</span><br />
<br />
இந்தியாவிலிருந்து செல்பவர்கள் ‘யலம்லம்’ வழியாகச் செல்வதால் அங்கே இஹ்ராம் கட்டிக் கொள்ளவேண்டும். ஆடை அணிவதற்குப் பெயர் இஹ்ராம் அல்ல என்பதை நாம் குறிப்பிட்டுள்ளோம். விமானம், கப்பல் போன்றவற்றில் புறப்படுபவர்கள் முன்பே ஆடையை அணிந்து விட்டாலும், அந்த இடத்தை அடையும் போது தல்பியா கூறி இஹ்ராம் கட்டிக் கொள்ள வேண்டும்.<br />
<div class="mu">
<b>இஹ்ராம் கட்ட வேண்டிய காலம்</b><br />
துல்ஹஜ் மாதம் எட்டாம் நாளிலிருந்து தான் ஹஜ்ஜின் கிரியைகள் துவங்குகின்றன. என்றாலும், அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம்.<br />
<br />
<span class="style1">“ஹஜ் என்பது (அனைவராலும்) அறியப்பட்ட சில மாதங்களாகும்.” (அல்குர்ஆன் 2:197)</span><br />
<br />
<span class="style1">ஹஜ் ஒருமாதம் என்று இறைவன் கூறாமல் சில மாதங்கள் என்று பன்மையாகக் கூறுகிறான். “ஹஜ்ஜின் மாதங்கள் என்பது ஷவ்வால், துல்கஃதா, துல்ஹஜ்ஜின் பத்துநாட்கள்” என்று இப்னு உமர் (ரலி) கூறியுள்ளனர்.(புகாரி)</span><br />
<br />
எனவே ஷவ்வால் மாதத்திலோ, துல்கஃதா மாதத்திலோ இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம். ஷவ்வால் மாதமே இஹ்ராம் கட்டிவிட்டாலும், ஹஜ்ஜின் கிரியைகள் துல்ஹஜ் பிறை எட்டாம் நாளிலிருந்துதான் துவங்குவதால், அதுவரை அவர்கள் தவாஃப் செய்து கொண்டும் தொழுது கொண்டும் மக்காவிலேயே தங்கிக் கொள்ள வேண்டும்.<br />
<br />
<b>தவாஃப் அல்குதூம்</b><br />
அவரவருக்குரிய எல்லைகளில் இஹ்ராம் கட்டியவுடன் மக்காவுக்குள் பிரவேசிக்க வேண்டும். மக்காவில் பிரவேசித்தவுடன் தவாஃப் செய்ய வேண்டும். இந்த தவாப் ‘தவாபுல் குதூம்’ என்று கூறப்படுகிறது. ‘குதூம்’ என்றால் வருகை தருவது என்று பொருள். மக்காவுக்கு வருகை தந்தவுடன் செய்யப்படுவதால் இதற்கு தவாஃப் அல்குதூம் என்று கூறப்படுகிறது.<br />
<br />
இந்த நாளில்தான் இதைச் செய்ய வேண்டும் என்று வரையறை ஏதும் இந்த தவாஃப்க்குக் கிடையாது. இஹ்ராம் கட்டி எப்போது மக்காவில் பிரவேசிக்கிறாரோ அப்போது இதைச் செய்யவேண்டும். ஹஜ்ஜுக்குரிய மாதங்களான ஷவ்வாலில் அல்லது துல்கஃதாவில் இஹ்ராம் கட்டி மக்காவுக்குள் அவர் பிரவேசித்தால் அப்போதே இந்த தவாஃபைச் செய்துவிட வேண்டும்.<br />
<br />
<b>மக்கா நகரின் புனிதம்</b><br />
மக்கா நகரை புனித பூமியாக ஆக்கியிருக்கிறான். அதன் புனிதம் கெடும் வகையில் நடக்காமல் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்தப் புனிதத் தன்மை மக்கா நகருக்கு மட்டுமின்றி அதைச் சுற்றியுள்ள ஹரம் எல்லை முழுவதற்கும் பொதுவானதாகும்.<br />
<br />
ஹரம் எல்லையை அடையாளம் காட்டுவதற்காக ஐந்து இடங்களில் ஒரு மீட்டர் உயரத்தில் தூண்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த ஐந்து எல்லைகளுக்கும் உட்பட்ட இடங்கள் புனிதமான இடங்களாகும்.<br />
மக்காவுக்குத் தெற்கே ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ‘தன்யீம்’ என்ற இடம். வடக்கே பனிரெண்டு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள ‘அளாஹ்’ என்ற இடம். கிழக்கே பதினாறு கிலோமீட்டர் தொலைவிலுள்ள ‘ஜியிர்ரானா’ என்ற இடம். வடமேற்கே பதினான்கு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ‘வாதீ நக்லா’ என்ற இடம். மேற்கே பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ‘ஹுதைபியா’ எனும் இடம் ஆகியவையே அந்த ஐந்து எல்லைகளாகும். இந்த ஐந்து எல்லைகளுக்கு உட்பட்ட இடங்கள் ஹரம் எனும் புனிதமான இடங்களாகும்.<br />
<br />
<b>இந்த இடங்களின் புனிதத்தை எவ்வாறு மதிப்பது?</b><br />
<span class="style1">“நிச்சயமாக அல்லாஹ் மக்கா நகரை புனித பூமியாக்கியிருக்கிறான். மனிதர்கள் அதைப் புனிதமானதாக ஆக்கவில்லை. அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூடிய எவருக்கும் அங்கே இரத்தத்தை ஓட்டுவதும், இங்குள்ள மரங்களை வெட்டுவதும் ஹலால் இல்லை” என்று நபி (ஸல்) கூறினார்கள்.</span><br />
<span class="style2">அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், திர்மிதீ</span><br />
<br />
<b>மக்காவுக்குச் செல்லும் ஒழுங்குகள்</b><br />
மக்காவுக்குள் நுழைவதற்கு முன் குளித்துக் கொள்வது நபி வழியாகும். ஹரம் எல்லையை அடைந்ததும் தல்பியாவை நிறுத்திக் கொள்ளவேண்டும்.<br />
<br />
<span class="style1">இப்னு உமர் (ரலி) அவர்கள் ஹரமை அடைந்ததும் தல்பியாவை நிறுத்திக் கொள்வார்கள். ‘தூதுவா’ என்ற இடத்தில் இரவில் தங்கிவிட்டு அந்த இடத்திலேயே சுப்ஹு தொழுது, பிறகு குளிப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டார்கள்.</span> <span class="style2">அறிவிப்பவர் : நாபிவு நூல் : புகாரி</span><br />
<br />
<b>தவாஃப் அல்குதூம் செய்யும் முறை</b><br />
<span class="style1">கஃபா ஆலயத்தை ஏழு தடவை சுற்றுவது ஒரு தவாஃப் ஆகும். இந்த ஆரம்ப தவாஃப் செய்யும்போது மட்டும் முதல் மூன்று சுற்றுகள் ஓடியும் நான்கு சுற்றுகள் நடந்தும் நபி (ஸல்) அவர்கள் தவாஃப் செய்தார்கள்.</span><br />
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், திர்மிதீ<br />
<br />
<span class="style1">இவ்வாறு தவாஃப் செய்யும் போது (ஆண்கள்) தங்கள் மேலாடையை வலது புஜம் (மட்டும்) திறந்திருக்கும் வகையில் போட்டுக் கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளதாக யஃலா முர்ரா (ரலி) அறிவிக்கிறார்கள்.</span><br />
(திர்மிதீ, அபுதாவுத்)<br />
<br />
கஃபாவின் ஒரு மூலையில் ‘ஹஜ்ருல் அஸ்வத்’ எனும் கறுப்புக்கல் பதிக்கப்பட்டுள்ளது. தவாஃப் செய்யும்போது ஹஜ்ருல் அஸ்வத் அமைந்துள்ள மூலையிலிருந்து துவக்க வேண்டும்.<br />
<br />
<span class="style1">நபி (ஸல்) அவர்கள் ஹஜருல் அஸ்வத்திலிருந்து, ஹஜ்ருல் அஸ்வத் வரை மூன்று சுற்றுக்கள் ஓடியும் நான்கு சுற்றுக்கள் நடந்தும் தவாஃப் செய்தார்கள்.</span><br />
<span class="style2">அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல்கள் : முஸ்லிம், திர்மிதீ</span><br />
<br />
<b>ஹஜருல் அஸ்வத்தை முத்தமிடுவது</b><br />
<span class="style1">ஒவ்வொரு சுற்றின்போதும் அந்தக் கல்லை அடைந்ததும் அதைத் தொட்டு முத்தமிடுவது நபிவழியாகும். நபி (ஸல்) அவர்கள் அதைத் தொட்டு முத்தமிட்டதை நான் பார்த்துள்ளேன்.</span> <span class="style2">அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : புகாரி</span><br />
<br />
அந்தக் கல்லில் வாய்வைத்து முத்தமிடுவது என்பது இதற்கு அர்த்தமில்லை. கையால் அதைத் தொட்டுவிட்டு கையை முத்தமிடுவது என்பதே இதன் அர்த்தமாகும்.<br />
<br />
<span class="style1">இப்னு உமர் (ரலி) அவர்கள் தமது கையால் ஹஜருல் அஸ்வதைத் தொட்டு, கையை முத்தமிட்டதை நான் பார்த்தேன். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததை நான் பார்த்தது முதல் அதை நான் விட்டதில்லை எனவும் அவர்கள் கூறினார்கள்.</span><br />
<span class="style2">அறிவிப்பவர்: நாபிவு, நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்</span><br />
<br />
கையால் அதைத் தொடமுடியாத அளவுக்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் கைத்தடி போன்றவற்றால் அதைத்தொட்டு அந்தக் கைத்தடியை முத்தமிட்டுக் கொள்ளலாம்.<br />
<br />
<span class="style1">நபி (ஸல்) அவர்கள் கஃபாவை தவாஃப் செய்யும்போது தம்மிடமிருந்த கைத்தடியால் அதைத் தொட்டு கைத்தடியை முத்தமிட்டார்கள்.</span><br />
<span class="style1">அறிவிப்பவர் : ஆமிர் பின் வாஸிலா (ரலி) நூல்கள் : முஸ்லிம், அபுதாவுத், இப்னுமாஜா</span><br />
<br />
கைத்தடி போன்றவற்றால் கூட அதைத் தொட முடியாத அளவுக்கு நெருக்கம் அதிகமாக இருந்தால் நமது கையால் அதைத் தொடுவதுபோல் சைகை செய்துகொள்ளலாம்.<br />
<br />
<span class="style1">நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீது அமர்ந்து தவாப் செய்தார்கள். (ஹஜருல் அஸ்வத் அமைந்த) மூலையை அடைந்தவுடன் தம் கையில் இருந்த ஏதோ ஒரு பொருளால் சைகை செய்தார்கள். தக்பீரும் கூறினார்கள்.</span><br />
<span class="style2">அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள் : புகாரி, அஹ்மத்</span><br />
<br />
ஹஜருல் அஸ்வத்தை முத்தமிடும்போது அது கடவுள் தன்மை கொண்டது என்ற எண்ணம் வந்துவிடக்கூடாது.<br />
<br />
<span class="style1">“நீ எந்த நன்மையும் தீமையும் செய்யமுடியாத ஒரு கல் என்பதை நான் அறிவேன். நபி (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிட்டதை நான் பார்த்திருக்காவிட்டால் உன்னை முத்தமிட்டுருக்க மாட்டேன்” என்று உமர் (ரலி) அவர்கள் ஹஜருல் அஸ்வத்தை முத்தமிடும்போது கூறினார்கள்.</span><br />
<span class="style2">நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபுதாவுத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா</span><br />
<br />
<b>ஹிஜ்ரையும் சேர்த்து சுற்றவேண்டும்</b><br />
கஃபா ஆலயம் செவ்வகமாக அமைந்துள்ளதை நாம் அறிவோம். அதன் ஒரு பகுதியில் அரைவட்டமான ஒரு பகுதியும் அமைந்திருக்கும். அதுவும் கஃபாவைச் சேர்ந்ததாகும். நபி (ஸல்) அவர்களின் இளமைப்பருவத்தில் கஃபாவை புணர் நிர்மாணம் செய்தபோது பொருள்வசதி போதாமல் சதுரமாகக் கட்டிவிட்டனர்.<br />
<br />
ஹிஜ்ர் எனப்படும் இந்தப் பகுதியும் கஃபாவில் கட்டுப்பட்டுள்ளதால் அதையும் உள்ளடக்கும் வகையில் தவாப் செய்வது அவசியம்.<br />
<br />
<span class="style1">நான் கஃபா ஆலயத்துக்குள் நுழைந்து அதில் தொழ விருப்பம் கொண்டிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் என் கையைப் பிடித்து ஹிஜ்ருக்குள் என்னை நுழையச் செய்தனர். “ஆலயத்தின் உள்ளே தொழ விரும்பினால் இங்கே தொழுவீராக! ஏனெனில், இதுவும் ஆலயத்தின் ஒரு பகுதியாகும். எனினும் உனது கூட்டத்தினர் கஃபாவைக் கட்டியபோது அதைச் சுருக்கிவிட்டனர். மேலும் இந்த இடத்தை ஆலயத்தை விட்டும் அப்புறப்படுத்திவிட்டனர்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.</span><br />
<span class="style2">அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்கள் : திர்மிதீ, அபுதாவுத், நஸயீ</span></div>
<div align="center">
<img border="0" src="http://www.tamililquran.com/wallpaper/hijr-ismail.jpg" height="320" width="240" /></div>
இதிலிருந்து கஃபாவின் உண்மையான வடிவம் சதுரமானது அல்ல என்பதையும், அரை வட்டமான பகுதியும் சேர்ந்ததே கஃபா எனவும் அறியலாம்.<br />
<br />
<b>ருக்னுல் யமானியை முத்தமிடுதல்</b><br />
கஃபாவுக்கு நான்கு மூலைகள் இருப்பதை நாம் அறிவோம். ஆனால் உண்மையில் இரண்டு மூலைகள்தான் இருக்க வேண்டும் என்பதை சற்று முன்னர் அறிந்தோம். அரை வட்டமான பகுதிக்கு எதிர்புறம் அமைந்த இரண்டு மூலைகளில் ஒரு மூலையில் ஹஜருல் அஸ்வத் பதிக்கப்பட்டுள்ளது. மற்றொரு மூலை ருக்னுல் யமானி என்று கூறப்படுகிறது. இந்த ருக்னுல் யமானி என்ற மூலையையும் தொட்டு முத்தமிடுவது நபி வழியாகும்.<br />
<br />
<span class="style1">நபி (ஸல்) அவர்கள், நான்கு மூலைகளில் ‘யமானி’ எனப்படும் இரண்டு மூலைகளைத் தவிர மற்ற இரண்டு மூலைகளைத் தொட்டு நான் பார்த்ததில்லை.</span><br />
<span class="style2">அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபுதாவுத், நஸயீ, இப்னுமாஜா</span><br />
<br />
தவாஃப் செய்யும்போது ‘உலூ’ அவசியம்<br />
தொழுவதற்கு எப்படி உலூ அவசியமோ அதுபோல் தவாஃப் செய்வதற்கும் உலூ அவசியமாகும். தூய்மையற்ற நிலையில் தவாஃப் செய்யக்கூடாது.<br />
<br />
<span class="style1">“நபி (ஸல்) அவர்கள் மக்காவிற்குள் நுழைந்தவுடன் செய்த முதல் வேலை உலூ செய்துவிட்டு கஃபாவை தவாஃப் செய்ததுதான்”</span><br />
<span class="style2">அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்</span><br />
<br />
ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டபோது தவாஃப் தவிர மற்ற ஹஜ் கிரியைகள் அனைத்தையும் செய்யுமாறு நபி (ஸல்) கூறியுள்ளனர். (புகாரி, முஸ்லிம்) மாதவிலக்கு நிற்கும் வரை தவாஃப் செய்யக்கூடாது என்பதிலிருந்து தூய்மையின் அவசியத்தை உணரலாம்.<br />
<br />
<b>தவாஃப் செய்யும்போது கூறவேண்டியவை</b><br />
<span class="style1">தவாஃப் செய்யும்போது கூறவேண்டிய துஆக்களையும் அறிந்து கொள்ளவேண்டும்.<br />ருக்னுல் யமானிக்கும், ஹஜருல் அஸ்வத்துக்கும் இடையே “ரப்பனா ஆதினா ஃபித்துன்யா ஹஸனதன் வஃபில் ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்” என்று நபி (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.</span><br />
<span class="style2">அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஸாயீப் (ரலி) நூல்கள் : அஹ்மத், அபுதாவுத், நஸயீ, ஹாகீம்</span><br />
<br />
<span class="style1">“கஃபாவை தவாஃப் செய்வது, ஸபா, மர்வாவுக்கிடையே ஓடுவது, கல்லெறிவது ஆகியவை அல்லாஹ்வின் நினைவை நிலை நாட்டுவதற்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளது” என்று நபி (ஸல்) கூறியுள்ளனர்.</span><br />
<span class="style2">அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்கள் : அஹ்மத், அபுதாவுத், திர்மித</span>ீ<br />
<br />
இறைவனை நினைவு கூறும் விதமாகவும் அவனைப் பெருமைப்படுத்தும் விதமாகவும் தவாஃபின்போது நடந்து கொள்ள வேண்டும். ‘அல்லாஹ் அக்பர்’ போன்ற வார்த்தைகளைக் கூறிக்கொள்ளலாம் என்பதை இதிலிருந்து நாம் அறிகிறோம்.<br />
<br />
<b>நடந்து தவாஃப் செய்ய இயலாவிட்டால்</b><br />
<span class="style1">தவாஃப் செய்ய இயலாதவர்கள் வாகனத்தின் மீது அமர்ந்து தவாஃப் செய்யலாம். இவ்வாறு செய்பவர்கள் நடந்து தவாஃப் செய்பவர்களுக்குப் பின்னால் தான் தவாஃப் செய்ய வேண்டும். நான் நோயுற்ற நிலையில் (மக்காவுக்கு) வந்தேன். நபி (ஸல்) அவர்களிடம் இதுபற்றிக் கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் “மக்களுக்குப் பின்னால் வாகனத்திலிருந்தவாறே தவாஃப் செய்” என்று கூறினார்கள்.</span><br />
<span class="style2">அறிவிப்பவர் : உம்மூ ஸலமா (ரலி)<br />நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா.</span><br />
<br />
<b>தவாஃப் செய்து முடித்தவுடன் இரண்டு ரக்அத்கள் தொழுவது அவசியம்</b><br />
தவாஃப் செய்து முடித்தவுடன் ‘மகாமே இப்ராஹீம்’ என்ற இடத்தில் இரண்டு ரக்அத்கள் தொழுவது அவசியம். இலட்சக்கணக்கான மக்கள் கூடும்போது அந்த இடத்தில் தொழுவது அனைவருக்கும் சாத்தியமாகாது. அவ்வாறு சாத்தியப்பட விட்டால் கஃபாவின் எந்தத் திசையில் வேண்டுமானாலும் தொழலாம். ஏனெனில், எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி இறைவன் சிரமப்படுத்தமாட்டான் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.<br />
<br />
<span class="style1">நபி (ஸல்) அவர்கள் தவாஃபை முடித்துவிட்டு ‘மகாமே இப்ராஹீம்’ என்ற இடத்தை அடைந்தபோது ‘மகாமே இப்ராஹீமில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்’ என்ற வசனத்தை ஓதினார்கள். அப்போது இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அத்தொழுகையில் அல்ஹம்து சூராவையும், குல்யாஅய்யுஹல் காபிரூன் சூராவையும், குல்ஹுவல்லாஹ் அஹத் சூராவையும் ஓதினார்கள். பின்னர் திரும்பவும் ஹஜருல் அஸ்வதுக்குச் சென்று அதைத் தொட்டு (முத்தமிட்டார்கள்) பிறகு ஸபாவுக்குச் சென்றார்கள்.</span><br />
<span class="style2">அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், நஸயீ</span><br />
<br />
ஒவ்வொரு தவாஃப்க்குப் பிறகும் இரண்டு ரக்அத்கள் தொழவேண்டும். ஒவ்வொரு ஏழு சுற்றுகளுக்குப் பிறகும் நபி (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழாமல் இருந்ததில்லை.<br />
அறிவிப்பவர் : ஸுஹ்ரீ நூல் : புகாரி<br />
<div class="mu">
<b>ஸபா, மர்வா எனும் குன்றுகளுக்கிடையே ஓடுவது</b><br />
<span class="style1">தவாபுல் குதூம் எனும் இந்த தவாஃபை நிறைவேற்றி, இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு ஸபா, மர்வா எனும் மலைகளுக்கிடையே ஓடவேண்டும். நபி (ஸல்) அவர்கள் தமது தவாஃபை முடித்த பிறகு ‘ஸபா’வுக்கு வந்து அதன் மேல் ஏறினார்கள். அங்கிருந்து கஃபாவைப் பார்த்து தமது கைகளை உயர்த்தி அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். அவர்கள் பிரார்த்திக்க நினைத்ததெல்லாம் பிரார்த்தித்தார்கள்.</span><br />
<span class="style2">அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : முஸ்லிம், அபூதாவூத்</span><br />
<br />
ஸபா, மர்வாவுக்கு இடையே ஓடுவதற்கு முன்னால் ‘ஸபா’வில் நமது தேவைகளை இறைவனிடம் கேட்டு துஆ செய்ய வேண்டும் என்பதை இதிலிருந்து அறியலாம்.<br />
<br />
<span class="style1">நபி (ஸல்) அவர்கள் ஸபாபை அடைந்ததும் “நிச்சயமாக ஸபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்களாகும்” என்ற வசனத்தை ஓதினார்கள். “அல்லாஹ் எதை முதலில் கூறியுள்ளானோ அங்கிருந்தே ஆரம்பிப்பீராக” என்று கூறிவிட்டு ஸபாவிலிருந்து அவர்கள் ஆரம்பித்தார்கள். அதன்மேல் ஏறி கஃபாவைப் பார்த்தார்கள். கிப்லாவை முன்னோக்கி “லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தா லாஷரீகலஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலாகுல்லி ஷையின் கதிர், லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தா, அன்ஜஸ வஃதா, வநஸா அப்தா, லஹஸமல் அஹ்ஸாப வஹ்தா” என்று கூறி இறைவனைப் பெருமைப்படுத்தினார்கள். இது போல் மூன்று தடவை கூறினார்கள். அவற்றுக்கிடையே துஆ செய்தார்கள். பின்னர் மர்வாவை நோக்கி இறங்கினார்கள். அவர்களின் பாதங்கள் நேரானதும் (சமதரைக்கு வந்ததும்) ‘பதனுல் வாதீ’ என்ற இடத்தில் ஓடினார்கள். (அங்கிருந்து) மர்வாவுக்கு வரும்வரை நடந்தார்கள். ஸபாவில் செய்தது போலவே மர்வாவிலும் செய்தார்கள்.</span><br />
<span class="style2">அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், நஸயீ</span></div>
<div class="quran">
2:158 إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِن شَعَائِرِ اللَّهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوِ اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ أَن يَطَّوَّفَ بِهِمَاوَمَن تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ اللَّهَ شَاكِرٌ عَلِيمٌ</div>
<div class="trans" id="trans">
<span class="ayaNum"><a href="http://www.blogger.com/blogger.g?blogID=7886424325890691920" name="2:158">2:158</a>. </span>நிச்சயமாக “ஸஃபா”, “மர்வா” (என்னும் மலைகள்) அல்லாஹ்வின் அடையாளங்களில் நின்றும் உள்ளன; எனவே எவர் (கஃபா என்னும்) அவ்வீட்டை ஹஜ் அல்லது உம்ரா செய்வார்களோ அவர்கள் அவ்விரு மலைகளையும் சுற்றி வருதல் குற்றமல்ல; இன்னும் எவனொருவன் உபரியாக நற்கருமங்கள் செய்கிறானோ, (அவனுக்கு) நிச்சயமாக அல்லாஹ் நன்றியறிதல் காண்பிப்பவனாகவும், (அவனுடைய நற்செயல்களை) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.</div>
<div align="center">
<img border="0" src="http://www.tamililquran.com/wallpaper/sayee-light.jpg" /></div>
<div class="muc">
ஓட வேண்டிய பகுதி பச்சை விளக்குகளால் குறியிடப்பட்டுள்ளது.</div>
ஸபாவில் செய்ததுபோலவே மர்வாவிலும் நபி (ஸல்) அவர்கள் செய்துள்ளதால் அங்கேயும் மேற்கண்ட திக்ருகள் மற்றும் துஆக்களைச் செய்து கொள்ள வேண்டும். ஸபா, மர்வாவுக்கிடையே ஓடுவது ‘ஸஃயு’ என்று கூறப்படுகின்றது. இவ்வாறு ஸஃயு செய்யும்போது மூன்று தடவை ஓட்டமாகவும், நான்கு தடவை நடந்து செல்ல வேண்டும்.<br />
<br />
<span class="style1">நபி (ஸல்) அவர்கள் தவாஃப் செய்தார்கள். ஸஃயும் செய்தார்கள். (அப்போது) மூன்று தடவை ஓடியும், நான்கு தடவை நடந்தும் சென்றார்கள்.</span><br />
<span class="style2">அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் : நஸயீ</span><br />
<br />
ஏழுதடவை ஸஃயு செய்யவேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு ஏதுமில்லை. ஸபாவிலிருந்து மர்வாவுக்குச் செல்வது ஒரு தடவையாகக் கருதப்படுமா அல்லது மீண்டும் ஸபாவுக்குத் திரும்புவது தான் ஒரு தடவையாகக் கருதப்படுமா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. ஹதீஸ்களை ஆராயும்போது ஸபாவிலிருந்து மர்வாவுக்கு வருவது ஒன்று. மர்வாவிலிருந்து ஸபாவுக்கு வருவது மற்றொன்று என்பதே சரியாகும்.<br />
<br />
“நபி (ஸல்) அவர்கள் ஏழுதடவை ஸஃயு செய்தார்கள். ஸபாவில் துவக்கி மர்வாவில் முடித்தார்கள்.” அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் : முஸ்லிம்<br />
<br />
துவக்கிய இடத்துக்கே திரும்பிவருவது தான் ஒருதடவை என்றிருந்தால் கடைசிச் சுற்று ஸபாவில் தான் முடிவுறும், மர்வாவில் முடிவுறாது. மர்வாவில் முடிந்ததிலிருந்து, ஸபாவிலிருந்து மர்வா வந்தால் ஒரு தடவை என்றும், மர்வாவிலிருந்து ஸபாவுக்கு வந்தால் இரண்டு தடவை என்றும் விளங்கலாம்.<br />
<br />
<b>உம்ரா என்றால் என்ன?</b><br />
‘உம்ரா’ என்றால் என்னவென்பது பற்றி அறிந்து கொள்ளப் பொருத்தமான இடம் இதுவாகும். நாம் இதுவரை கூறிய காரியங்களை நிறைவேற்றுவதே உம்ராவாகும். அதாவது இஹ்ராம் கட்டி கஃபாவில் தவாப் செய்து, இரண்டு ரக்அத்கள் தொழுது, ஸபா, மர்வாவுக்கிடையே ஏழுதடவை ஓடுவதுடன் உம்ரா நிறைவுறுகிறது.<br />
<br />
உம்ரா மட்டும் செய்பவர் இத்துடன் தனது இஹ்ராமைக் களைந்துவிடலாம். ஹஜ் என்பது இத்துடன் மேலும் சில காரியங்களை உள்ளடக்கியதாகும். உம்ராச் செய்வதற்கு குறிப்பான நாட்கள் என்று ஏதுமில்லை. எந்த மாதம் வேண்டுமானாலும் எந்த நாளில் வேண்டுமானாலும் உம்ராச் செய்யலாம்.<br />
<br />
ஹஜ்ஜின் மூன்று வகைகளைக் கூறும்போது இதுபற்றி விரிவாகப் பார்ப்போம். ஹஜ் மட்டும் செய்பவராக இருந்தால் தொடர்ந்து மேலும் சில கிரியைகளை அவர் நிறைவேற்ற வேண்டும்.<br />
<br />
ஒருவர் துல்கஃதா மாதத்தின் துவக்கத்திலேயே மக்கா வந்து மேற்கூறிய காரியங்களை நிறைவேற்றி முடித்து விட்டாலும் துல்ஹஜ் மாதம் ஏழாம் நாள்வரை காத்திருக்க வேண்டும்.<br />
<br />
<b>மினாவுக்குச் செல்வது</b><br />
துல்ஹஜ் மாதம் ஏழாம் நாள் லுஹருக்குப்பின் இமாம் குத்பா உரை நிகழ்த்த வேண்டும். தர்வியா (எட்டாம் நாள்) நாளுக்கு முதல் நாள் மக்களுக்கு நபி (ஸல்) அவர்கள் குத்பா உரை நிகழ்த்தினார்கள். அவர்கள் செய்யவேண்டிய கிரியைகள் பற்றி விளக்கினார்கள். துல்ஹஜ் மாதம் எட்டாம் நாள் அன்று ‘மினா’ எனுமிடத்துக்குச் செல்லவேண்டும். அன்றைய தினம் லுஹர், அஸர், மஃரிப், இஷா ஆகிய தொழுகைகளையும் ஒன்பதாம் நாளின் பஜ்ரு தொழுகையையும் மினாவிலேயே நிறைவேற்ற வேண்டும்.<br />
<br />
<span class="style1">தர்வியா நாளில் (எட்டாம் நாளில்) நபி (ஸல்) அவர்கள் எங்கே லுஹர் தொழுதார்கள்? என்று அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் “மினாவில்” என்று விடையளித்தார்கள்.</span><br />
<span class="style2">அறிவிப்பவர் : அப்துல் அஸீஸ் பின் ரபீவு<br />நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்</span><br />
<br />
<span class="style1">தர்வியா நாளின் லுஹர் தொழுகையையும், அரபா நாளின் (ஒன்பதாம் நாளின்) பஜ்ரு தொழுகையையும் நபி (ஸல்) அவர்கள் மினாவில் தொழுதார்கள்.</span><br />
<span class="style2">அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள் : அஹ்மத், அபூதாவூத்</span><br />
<br />
<span class="style1">இங்கே நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டிரண்டு ரக்அத்களாக தொழ வேண்டும். மினாவில் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு இரண்டிரண்டு ரக்அத்களாக தொழ வைத்தார்கள்.</span><br />
<span class="style2">அறிவிப்பவர் : ஹாரிஸா பின் வஹ்பு (ரலி) நூல் : புகாரி</span><br />
<br />
<b>‘அரபா’ வுக்குச் செல்வது</b><br />
மினாவில் ஒன்பதாம் நாளின் சுபுஹ் தொழுகையை முடித்துவிட்டு சூரியன் உதயமாகும் வரை தங்கிவிட்டு ‘அரபா’வுக்குப் புறப்பட வேண்டும்.<br />
<br />
நபி (ஸல்) சூரியன் உதயமாகும்வரை மினாவில் தங்கியதாக ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்)<br />
மினாவிலிந்து அரபாவுக்குச் செல்லும் வழியில் தல்பியா கூறிக் கொண்டும் தக்பீர் கூறிக் கொண்டும் செல்ல வேண்டும்.<br />
<br />
<span class="style1">நானும் அனஸ் (ரலி) அவர்களும் மினாவிலிருந்து அரபாவுக்குச் சென்று கொண்டிருக்கும் போது தல்பியா பற்றி அவர்களிடம் கேட்டேன். “நபி (ஸல்) அவர்களுடன் செல்லும்போது நீங்கள் எவ்வாறு செய்து வந்தீர்கள்?” எனக் கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள் “தல்பியா கூற விரும்பியவர் தல்பியா கூறுவார். அது ஆட்சேபிக்கப்படவில்லை. தக்பீர் கூறுபவர் தக்பீர் கூறுவார். அதுவும் ஆட்சேபிக்கப்படவில்லை” என்று விடையளித்தார்கள்.</span><br />
<span class="style2">அறிவிப்பவர் : முஹம்மத் பின் அபீபக்ர் நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்</span><br />
<br />
<b>அரபா நாளில் நோன்பு நோற்பது</b><br />
அரபா நாளில் (ஒன்பதாம் நாளில்) நோன்பு நோற்பது சுன்னத் என்றாலும் ஹஜ்ஜுக்குச் சென்றவர்கள் அன்றைய தினம் நோன்பு நோற்பது தடுக்கப்பட்டுள்ளது.<br />
<br />
<b>அரபாவில் தங்குவதன் அவசியம்</b><br />
ஹஜ்ஜின் மிகமுக்கியமான கிரியை அரபாவில் தங்குவதுதான். சிறிதுநேரமேனும் அரபாவில் ஒன்பதாம் நாள் தங்காவிட்டால் ஹஜ் கூடாது.<br />
<br />
<span class="style1">“ஹஜ் என்பதே அரபா(வில் தங்குவது)தான். பத்தாம் இரவில் பஜ்ருக்கு முன் ஒருவர் (அரபாவுக்கு) வந்துவிட்டால் அவர் ஹஜ்ஜை அடைந்து கொள்வார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.</span><br />
<span class="style2">அறிவிப்பாளர் : அப்துல் ரஹ்மான் பின் யஃமுர் (ரலி)<br />நூல்கள் : அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா</span><br />
<br />
அரபாவுக்கு ஒன்பதாம் நாள் நண்பகலுக்குள் வந்துவிடுவது நபிவழி என்றாலும், மறுநாள் பஜ்ருக்கு முன்பாக வந்துவிட்டாலும் ஹஜ் கூடிவிடும் என்பதை இந்த ஹதீஸிலிருந்து அறியலாம்.<br />
<br />
<b>அரபாவில் எந்த இடத்திலும் தங்கலாம்</b><br />
<span class="style1">அரபா மைதானத்தில் குறிப்பிட்ட இடத்தில்தான் தங்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அரபா மைதானத்தின் எந்த இடத்தில் வேண்டுமானலும் தங்கலாம். “அரபா மைதானம் முழுவதும் தங்குவதற்கு ஏற்ற இடமாகும்” என்பது நபிமொழி</span><br />
<span class="style2">அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத்</span><br />
<br />
<b>அரபாவில் செய்ய வேண்டியவை</b><br />
“ஹஜ் என்பதே அரபாவில் தங்குவவது தான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால், அரபாவில் அல்லாஹ்வைப் புகழ்ந்து, அவனிடம் அதிகமதிகம் துஆச் செய்ய வேண்டும்.<br />
<br />
<span class="style1">நான் அரபாவில் நபி(ஸல்) அவர்களின் பின்னே (ஒட்டகத்தில்) அமர்ந்திருந்தேன். அவர்கள் தமது கைகளை உயர்த்தி பிரார்த்தனை செய்தார்கள். அவர்கள் ஒட்டகம் அவர்களை குலுக்கியது. அதனால் அதன் கடிவாளம் கீழே விழந்துவிட்டது. ஒரு கையை உயர்த்திய நிலையிலேயே இன்னொரு கையால் அதை எடுத்தார்கள்.</span><br />
<span class="style2">அறிவிப்பாளர்: உஸாமா பின் ஸைத் (ரலி) நூல் : நஸயீ</span><br />
<br />
அரபாவில் இமாம் லுஹரையும் அஸரையும் ஜம்வு செய்து தொழுவார். அதில் சேர்ந்து தொழவேண்டும். அதற்கு முன் நிகழ்த்தப்படும் குத்பாவை - உரையை செவிமடுக்க வேண்டும்.<br />
<br />
<span class="style1">நபி (ஸல்) அவர்கள் அரபா நாளில் குத்பா உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) உங்களின் இரத்தங்களும் உங்கள் செல்வங்களும் உங்களுக்குப் புனிதமானவையாகும் என்று தொடங்கும் நீண்ட உரையை நிகழ்த்தினார்கள். பிறகு பாங்கு சொல்லி பின்னர் இகாமத் கூறி லுஹர் தொழுதார்கள். பிறகு மீண்டும் இகாமத் கூறி அஸர் தொழுதார்கள்.</span><br />
<span class="style2">அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி) நூல் : முஸ்லிம்</span><br />
<br />
<b>முஸ்தலிபாவுக்குச் செல்வது</b><br />
அரபா மைதானத்தில் சூரியன் மறையும் வரை தங்கிவிட்டு, சூரியன் மறைந்ததும் மஃரிப் தொழாமல் முஸ்தலிபாவுக்குச் செல்ல வேண்டும். முஸ்தலிபாவுக்குச் சென்றதும் மஃரிபையும் இஷாவையும் ஜம்வு செய்து தொழ வேண்டும். அங்கே சுப்ஹ் வரை தங்கிவிட்டு சுப்ஹ் தொழ வேண்டும்.<br />
<br />
<span class="style1">நபி (ஸல்) அவர்கள் சூரியன் மறையும் வரை அரபாவில் தங்கினார்கள். சூரியன் மறைந்ததும் புறப்பட்டு முஸ்தலிபாவுக்கு வந்தார்கள். ஒரு பாங்கு, இரண்டு இகாமத்கள் கூறி மஃரிபையும் இஷாவையும் தொழுதார்கள். அவ்விரண்டுக்குமிடையே எதையும் தொழவில்லை. பிறகு பஜ்ரு நேரம் வரை படுத்து (உறங்கி)விட்டு பஜ்ரு நேரம் வந்ததும் ஒரு பாங்கு கூறி பஜ்ரு தொழுதார்கள்.</span><br />
<span class="style2">அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல் : முஸ்லிம் (சுருக்கம்)</span><br />
<br />
<b>மீண்டும் மினாவுக்குச் செல்வது</b><br />
முஸ்தலிபாவில் பஜ்ரைச் தொழுததும் ‘மஷ்அருல் ஹராம்’ என்ற இடத்தை அடைந்து கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ்விடம் தேவைகளைக் கேட்க வேண்டும். மேலும் அந்த இடத்தில் அல்லாஹ்வைப் போற்றி புகழ வேண்டும். நன்கு வெளிச்சம் வரும் வரை அந்த இடத்திலேயே இருந்துவிட்டு சூரியன் உதயமாவதற்கு முன் ‘மினா’வை நோக்கிப் புறப்பட வேண்டும்.<br />
<br />
<span class="style1">(பஜ்ரு தொழுததும்) கஸ்வா எனும் தமது ஒட்டகத்தில் நபி (ஸல்) அவர்கள் ஏறி ‘மஷ்அருல் ஹராம்’ என்ற இடத்திற்கு வந்தார்கள். அங்கே கிப்லாவை முன்னோக்கினார்கள். அல்லாஹ்விடம் இறைஞ்சினார்கள். (அல்லாஹ் அக்பர் லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு என்று கூறி) அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தி லாயிலாஹ இல்லல்லாஹ் கூறி அவனது ஏகத்துவத்தை நிலை நாட்டினார்கள். நன்கு வெளிச்சம் வரும்வரை அங்கேயே இருந்தார்கள். சூரியன் உதயமாவதற்கு முன் (மினாவை நோக்கிப்) புறப்பட்டார்கள்.</span><br />
<span class="style2">அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி) நூல் : முஸ்லிம் (சுருக்கம்)</span><br />
<br />
பஜ்ரு தொழுத பின்பே முஸ்தலிபாவிலிருந்து மினாவுக்குப் புறப்பட வேண்டும் என்றாலும், பலவீனர்கள், பெண்கள் ஆகியோர் இரவிலேயே மினாவுக்குச் சென்றுவிடலாம்.<br />
<br />
<span class="style1">ஸவ்தா (ரலி) அவர்கள் பருமனாகவும் விரைந்து நடக்க முடியாதவர்களாகவும் இருந்தனர். அதனால் இரவிலேயே முஸ்தலிபாவிலிருந்து புறப்பட நபி(ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்.</span><br />
<span class="style2">அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்</span><br />
<br />
<span class="style1">தன் குடும்பத்தின் பலவீனர்களுக்கு முஸ்தலிபாவிலிருந்து இரவே புறப்பட அனுமதி வழங்கப்பட்டது. அவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன்.</span><br />
<span class="style2">அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா</span><br />
<b>மினாவில் செய்ய வேண்டியவை</b><br />
இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவனது கட்டளைப்படி தன் மகனைப் பலியிட முன்வந்த போது ஷைத்தான் அவர்களுக்குக் காட்சி தந்தான். ஜம்ரதுல் அகபா என்ற இடத்தில் அவன் மீது ஏழுதடவை சிறுகற்களால் எறிந்தார்கள். அதன்பிறகு ஜம்ரதுல் உஸ்தா எனும் இடத்தில் மீண்டும் காட்சி தந்தான். அங்கேயும் ஏழுதடவை கற்களால் எறிந்தார்கள். அதன்பிறகு ஜம்ரதுல் ஊலா எனுமிடத்தில் காட்சி தந்தான். அங்கேயும் ஏழுதடவை சிறுகற்களால் எறிந்தார்கள். பைஹகீ, ஹாகிம், இப்னு குஸைமா ஆகிய நூல்களில் இந்த விபரம் இடம் பெற்றுள்ளது.<br />
<br />
அதை நினவு கூறும் விதமாகவும், ஷைத்தான்களின் தூண்டுதலுக்குப் பலியாக மாட்டோம் என்பதைப் பிரகடனப்படுத்தும் வகையிலும் அந்த இடங்களில் கல்லெறிய வேண்டும். இந்த மூன்று இடங்களும்‘மினா’வில் அமைந்துள்ளன.<br />
<br />
முஸ்தலிபாவிலிருந்து மினாவுக்குள் நுழையும்போது இடப்புறமாக ‘ஜம்ரதுல் அகபா’ எனும் இடம் அமைந்துள்ளது. துல்ஹஜ் பத்தாம் நாள் காலையில் முஸ்தலிபாவிலிருந்து புறப்பட்டு மினாவை அடைந்ததும் ஜம்ரதுல் அகபா என்ற இடத்தில் மட்டும் ஏழு கற்களை எறிய வேண்டும். ஒவ்வொரு கல்லை எறியும் போதும் தக்பீர் கூற வேண்டும். எறியப்படும் கற்கள் விரல்களால் சுண்டி விளையாடும் அளவுக்குச் சிறிதாக இருக்க வேண்டும்.<br />
<br />
நெருக்கியடித்தலோ, சண்டையோ, சச்சரவோ, கூச்சலோ போடக்கூடாது. இரவே மினாவுக்குச் சென்றவர்களும் சூரிய உதயத்திற்கு முன் கல்லெறியக் கூடாது. இதற்கான ஆதாரங்கள் வருமாறு:<br />
நபி (ஸல்) அவர்கள் தம் குடும்பத்தின் பலவீனர்களை முன்கூட்டியே அனுப்பிய போது, “ஜம்ரதுல் அகபாவில் சூரியன் உதயமாகும் முன் கல்லெறிய வேண்டாம்” என்று கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : திர்மிதீ.<br />
<br />
<span class="style1">நபி (ஸல்) அவர்கள் முஸ்தலிபாவிலிருந்து புறப்பட்டு பதனு முஹஸ்ஸர் என்ற இடத்தை அடைந்ததும் (ஒட்டகத்;தைச்) சற்று விரைவுபடுத்தினார்கள். ‘ஜம்ரதுல் அகபா’வை அடையும் வழியில் புறப்பட்டார்கள். மரத்திற்கு அருகில் உள்ள ஜம்ரதுல் அகபாவை அடைந்ததும் ஏழுகற்களை எறிந்தார்கள். ஒவ்வொரு கல்லை எறியும்போது தக்பீர் கூறினார்கள். சுண்டி எறியும் சிறுகற்களையே எறிந்தார்கள். பதனுல்வாதி என்ற இடத்திலிருந்து எறிந்தார்கள்.</span><br />
<span class="style2">அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் : முஸ்லிம் (சுருக்கம்)</span><br />
<br />
<span class="style1">நபி (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்திலிருந்து கொண்டு கல்லெறிந்ததை நான் பார்த்துள்ளேன். அங்கே அடிதடி இல்லை. விரட்டுதல் இல்லை. வழிவிடு, வழிவிடு என்பது போன்ற கூச்சல் இல்லை.<br />அறிவிப்பவர் : குதாமா பின் அப்துல்லாஹ் (ரலி)</span><br />
<span class="style2">நூல்கள் : நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா</span><br />
<br />
முன்னரே புறப்பட்டுச் சென்றவர்களும் சூரியன் உதயமான பிறகே கல்லெறிய வேண்டும் என்றாலும் பெண்கள் மட்டும் மக்கள் கூடுவதற்கு முன்பே கல்லெறிந்து கொள்ளலாம்.<br />
<br />
<span class="style1">அஸ்மா (ரலி) அவர்கள் முஸ்தலிபாவில் இரவில் தங்கினார்கள். அப்போது தொழலானார்கள். சிறிது நேரம் தொழுததும், “மகனே! சந்திரன் மறைந்து விட்டதா?” என்று கேட்டார்கள். நான் ‘இல்லை’ என்றேன். மீண்டும் சிறிது நேரம் தொழுதுவிட்டு “மகனே! சந்திரன் மறைந்து விட்டதா?” என்று கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்றேன். அப்போது அவர்கள், “புறப்படுங்கள்” என்றார்கள். நாங்கள் புறப்பட்டோம். ஜம்ரதுல் அகபாவை அடைந்தவுடன் கல்லெறிந்தார்கள். பிறகு திரும்பிச் சென்று தமது தங்குமிடத்தில் சுபுஹ் தொழுதார்கள். “இருட்டிலேயே நீங்கள் கல்லெறிந்து விட்டீர்களே” என்று கேட்டேன். அதற்கவர்கள் “நபி (ஸல்) அவர்கள் பெண்களுக்கு (இவ்வாறு செய்ய) அனுமதி வழங்கியுள்ளனர் என விடையளித்தார்கள்.</span><br />
<span class="style2">அறிவிப்பவர் : அப்துல்லாஹ் நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்</span><br />
<br />
பத்தாம் நாள் அன்று ஜம்ரதுல் அகபாவில் கல்லெறிந்ததும் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றில் எதையேனும் குர்பானி கொடுக்க வேண்டும். அதன் பிறகு தலைமுடியை மழித்துக் கொள்ள வேண்டும். அல்லது குறைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்ததும் அவர் இஹ்ராமிலிருந்து ஒரளவு விடுபடுகிறார். இஹ்ராம் கட்டியதால் அவருக்கு விலக்கப்பட்டிருந்த நறுமணம், தைக்கப்பட்ட ஆடைகள் போன்றவற்றை அவர் பயன்படுத்திக் கொள்ளலாம். மனைவியுடன் உடலுறவு கொள்வதைத் தவிர மற்ற அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ள இப்போது முதல் அவர் அனுமதிக்கப்படுகிறார். தலைமயிரை சிறிதளவு குறைத்துக் கொள்ளவும், முழுமையாக மழித்துக் கொள்ளவும் அனுமதி உண்டு என்றாலும் முழுமையாக மழித்துக் கொள்வதே சிறந்ததாகும். பெண்கள் சிறிதளவு முடியைக் குறைத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் மழித்துக் கொள்ளலாகாது.<br />
<br />
<span class="style1">நபி (ஸல்) அவர்கள் மினாவுக்கு வந்து ஜம்ரதுல் அகபாவில் கல்லெறிந்தார்கள். பிறகு தமது தங்குமிடம் வந்து ஒட்டகத்தை அறுத்தார்கள். பிறகு மழிக்கக் கூடியவரிடம் தமது வலது பகுதியையும் இடது பகுதியையும் சுட்டிக் காட்டி ‘அகற்றுவீராக’ என்றனர். பிறகு அதை மக்களுக்குக் கொடுக்கலானார்கள்.</span><br />
<span class="style2">அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத்</span><br />
<br />
<span class="style1">“இறைவா! மழித்துக் கொள்ளக்கூடியவர்களை மன்னிப்பாயாக” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள் முடியைக் குறைத்துக் கொள்பவர்களையும்” (மன்னிப்பாயாக என்று கூறுமாறு) கேட்டுக் கொண்டார்கள். “இறைவா! மழித்துக் கொள்ளக்கூடியவர்களை மன்னிப்பாயாக” என்றே (மீண்டும்) கூறினார்கள். (மீண்டும்) நபித்தோழர்கள் “முடியைக் குறைத்துக் கொள்பவர்களையும்” என்று கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “குறைத்துக் கொள்பவர்களையும் (மன்னிப்பாயாக)” என்று கூறினார்கள்.</span><br />
<span class="style2">அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்</span><br />
<br />
<span class="style1">“தலையை மழித்துக் கொள்வது பெண்களுக்கு கிடையாது. (சிறிதளவு மயிரைக்) குறைத்துக் கொள்வதே அவர்களுக்கு உண்டு” என்று நபி (ஸல்) கூறினார்கள்.</span><br />
<span class="style2">அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள் : அபூதாவூத், தப்ரானி, தாரகுத்னி</span><br />
<br />
<span class="style1">“நீங்கள் ஜம்ரதுல் அகபாவில் கல்லெறிந்து விட்டால் பெண்களைத் தவிர மற்ற அனைத்தும் உங்களுக்கு ஹலாலாகும்” என்று நபி (ஸல்) கூறியுள்ளனர்.</span><br />
<span class="style2">அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள் : அஹ்மத், அபூதாவூத், நஸயீ, இப்னு மாஜா</span><br />
<br />
<span class="style1">“நான் நபி (ஸல்) அவர்களுக்கு அவர்கள் இஹ்ராம் கட்டுவதற்கு முன்பும், பத்தாம் நாளில் கஃபாவை தவாப் செய்வதற்கு முன்பும் கஸ்தூரி கலந்த நறுமணத்தைப் பூசிவிட்டேன்.</span><br />
<span class="style2">அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்</span><br />
<br />
(பத்தாம் நாளில் குர்பானி கொடுப்பது, சம்மந்தமான விவரங்களைத் தனியாக பிறகு விளக்குவோம்) பத்தாம் நாள் கிரியைகளை மேலே நாம் கூறிய வரிசைப்படி செய்வது நபிவழி என்றாலும், அந்த வரிசைக்கு மாற்றம் செய்வதில் தவறேதும் இல்லை.<br />
<br />
<span class="style1">நபி (ஸல்) அவர்கள் ஜம்ரதுல் அகபாவில் நிற்கும்போது ஒரு மனிதர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் கல்லெறிவதற்கு முன்பே (தலையை) மழித்து விட்டேன்” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இப்போது கல்லெறிவீராக! அதில் தவறேதும் இல்லை” என்றார்கள். மற்றொருவர் அவர்களிடம் வந்து, “நான் கல்லெறிவதற்கு முன்பே குர்பானி கொடுத்துவிட்டேன்” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இப்போது கல்லெறிவீராக! அதில் தவறேதும் இல்லை” என்றார்கள். இன்னொருவர் வந்து “நான் கல்லெறிவதற்கு முன்பே கஃபாவைத் தவாப் செய்துவிட்டேன்” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இப்போது கல்லெறிவீராக! அதில் தவறேதும் இல்லை” என்றார்கள்.</span><br />
<span class="style2">அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத</span>்<br />
<br />
புகாரி, முஸ்லிமில் இடம் பெறும் இன்னொரு அறிவிப்பில் “குர்பானி கொடுப்பதற்கு முன் மழித்துக் கொண்டேன், கல்லெறிவதற்கு முன்பே குர்பானி கொடுத்துவிட்டேன்” என்றும், இன்னும் இதுபோன்று கேட்கப்பட்ட எல்லாக் கேள்விகளுக்கும், “தவறில்லை செய்வீராக” என்றே அன்றைய தினம் விடையளித்ததாகக் காணப்படுகின்றது.<br />
<br />
மினாவில் பத்தாம் நாள் செய்வேண்டிய காரியங்களை முன்பின்னாகச் செய்வதில் தவறேதும் இல்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.<br />
<br />
<b>தவாப் அல் இபாளா</b><br />
பத்தாம் நாள் அன்று மினாவில் ஜம்ரதுல் அகபாவில் கல்லெறிந்து விட்டு, குர்பானியும் கொடுத்து, தலையை மழித்த பின் மக்காவுக்குப் புறப்பட்டு மீண்டும் தவாப் செய்ய வேண்டும். இது ‘தவாப் அல் இபாளா’ எனப்படுகின்றது. இது ‘தவாப் ஸியாரா’ எனவும் கூறப்படுகின்றது. இந்த தவாபைச் செய்துவிட்டு மீண்டும் மினாவுக்குத் திரும்ப வேண்டும்.<br />
<br />
<span class="style1">நபி (ஸல்) அவர்கள் பத்தாம் நாள் அன்று ‘தவாப் அல் இபாளா’ செய்துவிட்டு, திரும்பி வந்து மினாவில் லுஹர் தொழுதார்கள்.</span><br />
<span class="style2">அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத</span>்<br />
<br />
<span class="style1">நபி (ஸல்) அவர்கள் அறுக்குமிடம் சென்று அறுத்துவிட் வாகனத்தில் ஏறி தவாபுல் இபாளா செய்துவிட்டு மக்காவில் லுஹர் தொழுதார்கள்.</span><br />
<span class="style2">அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் : முஸ்லிம்</span><br />
<br />
நபி (ஸல்) அவர்கள் பத்தாம் நாள் அன்று மினாவில் லுஹர் தொழுததாகவும் மக்காவில் லுஹர் தொழுததாகவும் இரண்டு அறிவிப்புகள் உள்ளன. நபியவர்கள் ஒருதடவை தான் ஹஜ் செய்துள்ளதால் வெவ்வேறு ஆண்டுகளில் நடந்ததாகக் கருத முடியாது.<br />
<br />
தவாபுல் இபாளாவை முடிக்கும் போது மக்காவிலேயே லுஹர் நேரம் வந்துவிட்டால் அங்கே லுஹர் தொழுதுவிட்டு மினாவுக்கு வந்து மீண்டும் ஒருமுறை மக்களுக்கு இமாமாக லுஹர் தொழுகை நடத்தியிருக்கக்கூடும் என்று நவவி அவர்கள் கூறுகிறார்கள்.<br />
<br />
<b>தவாப் அல் இபாளா செய்யும் முறை</b><br />
நபி (ஸல்) அவர்கள் தவாப் அல் குதூம் செய்யும்போது மூன்று தடவை ஓடியும் நான்கு தடவை நடந்தும் சுற்றியதாக முன்னர் கண்டோம். ஆனால் இந்தத் தவாபின் போது ஏழுசுற்றிலும் நடந்தேதான் செல்லவேண்டும். நபி (ஸல்) அவர்கள் ஓடியதாக வரும் ஹதீஸ்களில் “ஆரம்ப தவாபின் போது” என்ற வாசகம் காணப்படுகின்றது. இதிலிருந்து இதை நாம் அறியலாம்.<br />
<br />
<span class="style1">நபி (ஸல்) அவர்கள் தவாப் அல் இபாளா செய்யும்போது ஏழு சுற்றுக்களிலும் அவர்கள் ஓடவில்லை.</span><br />
<span class="style2">அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)<br />நூல்கள் : அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா, ஹாகிம்</span><br />
<br />
பெயர் குறிப்பிடப்பட்ட தவாபாக இருந்தாலும், உபரியாகச் செய்யும் தவாபாக இருந்தாலும் ஒவ்வொரு தவாபையும் முடித்த பின் இரண்டு ரக்அத்கள் தொழவேண்டும். நபி (ஸல்) அவர்கள் ஏழு சுற்று சுற்றியதும் இரண்டு ரக்அத்கள் தொழாமல் இருந்ததில்லை. (புகாரி). அதுபோல் ஸபா, மர்வாவுக்கிடையே ஸஃயும் செய்ய வேண்டும்.<br />
<br />
இந்த தவாபை முடித்தபிறகு உடலுறவு உட்பட அனைத்தும் ஹலாலாகின்றது. இப்போது தான் முழுமையாக இஹ்ராமிலிருந்து ஒருவர் விடுபடுகிறார். இஹ்ராம் கட்டிய காரணமாக அவருக்குத் தடுக்கப்பட்ட யாவும் இப்போது முதல் ஹலாலாகின்றது.<br />
<br />
<span class="style1">கடைசி ஹஜ் வருடத்தின் போது நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். உம்ராவுக்கு இஹ்ராம் கட்டியவர்களும் எங்களில் இருந்தனர். ஹஜ்ஜுக்கு மட்டும் இஹ்ராம் கட்டியவர்களும் எங்களில் இருந்தனர். உம்ராவுக்காக இஹ்ராம் கட்டியவர் தவாபுல் குதூம் செய்ததும் இஹ்ராமிலிருந்து விடுபட்டார். ஹஜ்ஜுக்கு மட்டும் இஹ்ராம் கட்டியவரும், ஹஜ்ஜுக்கும், உம்;ராவுக்கும் இஹ்ராம் கட்டியவரும் பத்தாம் நாளன்று தான் இஹ்ராமிலிருந்து விடுபட்டனர்.</span><br />
<span class="style2">அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்</span><br />
<br />
பத்தாம் நாளன்று தான் இஹ்ராமிலிருந்து விடுபட முடியும் என்பதை இந்த ஹதீஸ் அறிவிக்கின்றது. பத்தாம் நாளில் கல்லெறிந்து, தலையை மழித்து, அறுத்துப் பலியிட்டவுடன் பெண்களிடம் கூடுவது தவிர மற்ற விஷயங்கள் செய்ய அனுமதிக்கப்படுவதை முன்னர் கண்டோம். இந்தத் தவாபைச் செய்தவுடன் முழுமையாக அவர் இஹ்ராமிலிருந்து விடுபடுகிறார்.<br />
<br />
<b>பெருநாள் தொழுகை கிடையாது</b><br />
<span class="style1">பத்தாம் நாள் ஹாஜிகளுக்குப் பெருநாள் தொழுகை கிடையாது. ஆயினும் நபி (ஸல்) அவர்கள் பத்தாம் நாள் அன்று மினாவில் சொற்பொழிவு நிகழ்த்தியதாக பல ஹதீஸ்கள் கூறுகின்றன. நபி (ஸல்) அவர்கள் மினாவில் ஹஜ் பெருநாள் தினத்தில் தமது ‘அள்பா’ எனும் ஒட்டகத்தின் மீதமர்ந்து (குத்பா) உரை நிகழ்த்தியதை நான் பார்த்திருக்கிறேன்.</span><br />
<span class="style2">அறிவிப்பவர்: ஹிர்மாஸ்பின் ஸியாத் (ரலி) நூல்கள் : அஹ்மத், அபூதாவூத்</span><br />
<br />
<span class="style1">பத்தாம் நாளன்று மினாவில் நபி (ஸல்) அவர்களின் உரையை நான் செவியுற்றுள்ளேன்.</span><br />
<span class="style2">அறிவிப்பவர் : அபூஉமாமா (ரலி) நூல் : அபூதாவூத்</span><br />
<br />
அனேகமாக மினாவில் அவர்கள் லுஹர் தொழுகை நடத்திய பிறகு இந்த உரையை நிகழ்த்தியிருக்கக் கூடும்.<br />
<br />
<b>கல்லெறியும் நாட்களும் இடங்களும்</b><br />
பத்தாம் நாள் அன்று ஜம்ரதுல் அகபா எனும் இடத்தில் மட்டும் ஏழு கற்களை எறிவது பற்றி முன்னர் அறிந்தோம். அதைத் தவிர கல்லெறிய வேண்டிய மற்ற இடங்களும் நாட்களும் உள்ளன. அவற்றையும் விரிவாக நாம் அறிந்து கொள்வோம்.<br />
<br />
துல்ஹஜ் பதினொன்று, பனிரெண்டு, பதிமூன்று ஆகிய மூன்று நாட்கள் கல்லெறிய வேண்டிய நாட்களாகும். ஒருவர் விரும்பினால் 11, 12 நாட்கள் மட்டும் கல்லெறிந்து விட்டுத் திரும்பி விடலாம். அந்த நாட்களில் கல்லெறிவதற்காக அதற்கு முந்திய இரவுகளில் மினாவிலேயே தங்கிக் கொள்ள வேண்டும். தினமும் சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்ததும் கல்லெறியும் மூன்று இடங்களிலும் தலா ஏழு கற்களை எறிய வேண்டும்.<br />
<br />
மினாவுக்குள் நுழையும்போது இடது புறம் ஜம்ரதுல் அகபா அமைந்துள்ளதை நாம் முன்னர் அறிந்தோம். அங்கிருந்து 116.77 மீட்டர் தூரத்தில் ஜம்ரதுல் உஸ்தா எனும் இடம் அமைந்துள்ளது. ஜம்ரதுல் உஸ்தாவிலிருந்து 156.4 மீட்டர் தூரத்தில் ஜம்ரதுல் ஊலா (அல்லது ஜம்ரதுல் ஸுக்ரா) அமைந்துள்ளது. இம்மூன்று இடங்களும் கல்லெறிய வேண்டிய இடங்களாகும்.<br />
<br />
<span class="style1">நபி (ஸல்) அவர்கள் லுஹர் தொழும் நேரத்தில், கடைசி நாளில் (பத்தாம் நாளில்) தவாபுல் இபாளா செய்துவிட்டு மினாவுக்குத் திரும்பினார்கள். (11,12,13 ஆகிய) அய்யாமுத்தஷ்ரீக் நாட்களின் இரவுகளில் மினாவிலேயே தங்கிக் கொண்டார்கள். சூரியன் சாய்ந்ததும் ஒவ்வொரு கல்லை எறியும்போதும் தக்பீர் கூறினார்கள். ஜம்ரதுல் ஊலா, ஜம்ரதுல் உஸ்தா ஆகிய இடங்களில் (கல்லெறிந்துவிட்டு) நீண்ட நேரம் நின்று அல்லாஹ்விடம் இறைஞ்சினார்கள். ஜம்ரதுல் அகபாவில் கல்லெறிந்துவிட்டு அவ்விடத்தில் நிற்கமாட்டார்கள்.</span><br />
<span class="style2">அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்கள் : அஹ்மத், அபூதாவூத், ஹாகீம்</span><br />
<br />
<span class="style1">இப்னு உமர் (ரலி) அவர்கள் ஊலா எனுமிடத்தில் ஏழு கற்களை எறிந்தார்கள். ஒவ்வொரு கல்லுடனும் தக்பீர் கூறுவார்கள். பிறகு சற்றுமுன்னேறி, சமதரையைத் தேர்வு செய்து கொண்டு, கிப்லாவை முன்னோக்கி நீண்ட நேரம் நிற்பார்கள். தமது கைகளை உயர்த்தி துஆச் செய்வார்கள். பிறகு ஜம்ரதுல் உஸ்தாவில் கல்லெறிவார்கள். பிறகு இடப்புறமாக நடந்து சென்று சமதரையில் கிப்லாவை நோக்கி நிற்பார்கள். பிறகு கைகளை உயர்த்தி துஆச் செய்வார்கள். அங்கே நீண்ட நேரம் நிற்பார்கள். பிறகு பதனுல் வாதி என்ற இடத்திலிருந்து ஜம்ரதுல் அகபாவில் கல்லெறிவார்கள். ஆனால் அங்கே நிற்காமல் திரும்புவார்கள். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்வதை நான் பார்த்திருக்கிறேன் எனவும் அவர்கள் கூறுவார்கள்.</span><br />
<span class="style2">அறிவிப்பவர் : ஸாலிம் நூல்கள் : புகாரி, அஹ்மத்</span><br />
<br />
குறிப்பிட்ட நாட்களில் (11,12,13) அல்லாஹ்வை நீங்கள் திக்ரு செய்யுங்கள். இரண்டு நாட்களுடன் ஒருவர் விரைந்துவிட்டால் அவர் மீது குற்றம் இல்லை. (மூன்றாம் நாளும்) ஒருவர் தாமதித்தால் அவர் மீதும் குற்றம் இல்லை. (அல்குர்ஆன் 2 : 203)<br />
<br />
சூரியன் உச்சியிலிருந்து சாய்வதைக் கவனித்து உடனே கல்லெறிய வேண்டும்.<br />
<br />
<span class="style1">“நாங்கள் நேரத்தைக் கணித்துக் கொண்டே இருப்போம். சூரியன் உச்சி சாய்ந்தவுடன் கல்லெறிவோம்”</span><br />
<span class="style2">அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல்கள் : புகாரி, அபூதாவூத்.</span><br />
<br />
இவ்வாறு மூன்று நாட்களும் கல்லெறிய வேண்டும். கல்லெறிவதற்காக மினாவில் இரவு தங்குவது நபிவழி என்றாலும் அது கட்டாயமானதல்ல. தக்க காரணம் உள்ளவர்கள் மக்காவிலேயே தங்கிக் கொண்டு கல்லெறிவதற்காக மினாவுக்குப் புறப்பட்டு வரலாம்.<br />
<br />
<span class="style1">மினாவில் தங்கவேண்டிய இரவுகளில் (மக்களுக்கு) நீர் புகட்டுவதற்காக மக்காவில் தங்கிக் கொள்ள அப்பாஸ் (ரலி) அனுமதி கேட்டார்கள். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்.</span><br />
<span class="style2">அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம்</span><br />
<div class="mu">
<b>தவாபுல் விதஃ</b><br />
மினாவில் கல்லெறிந்து முடிந்ததும் ஹஜ்ஜின் எல்லாக் கிரியைகளும் நிறைவுறுகின்றன. ஆயினும், இறுதியாக தவாபுல் விதாஃ என்று கூறப்படும் தவாபைச் செய்ய வேண்டும். விதாஃ என்றால் விடை பெறுதல் என்பது பொருள். விடை பெற்றுச் செல்லும் நேரத்தில் இந்த தவாப் செய்யப்படுவதால் இது தவாபுல் விதாஃ என்று கூறப்படுகின்றது.<br />
<br />
<span class="style1">மக்கள் பல திசைகளிலும் புறப்பட்டுச் செல்லலானார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் கடைசிக் கிரியையை பைத்துல்லாவில் (தவாப்) செய்துவிட்டு புறப்படுங்கள்” என்று கூறினார்கள்.</span><br />
<span class="style2">அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)<br />நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், இப்னுமாஜா.</span><br />
<br />
இந்தத் தவாபும் தவாபுல் இபாளாபை; போன்றே செய்யப்பட வேண்டும். இத்துடன் புறப்பட்டுச் சென்றுவிடலாம்.<br />
<br />
வரிசையாக ஹாஜிகள் செய்ய வேண்டியவற்றை இதுவரை நாம் அறிந்தோம். மக்காவில் அவர்கள் இருக்கும்போது செய்ய வேண்டிய வேறு சில காரியங்களையும் நாம் அறிந்து கொள்வோம்.<br />
<br />
<b>தவாபின் போது பேசலாம்</b><br />
தவாப் என்பது தொழுகை போன்றதாக இருப்பதால் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவு கூறுவதில் ஈடுபட வேண்டும். அவசியம் ஏற்பட்டால் ஒருவரோடொருவர் பேசிக் கொள்வதால் தவாபுக்கு எந்த இடையூறும் ஏற்படாது.<br />
<br />
<span class="style1">“கஃபாவில் தவாப் செய்வது தொழுகையாகும். எனவே பேச்சைக் குறைத்துக் கொள்ளுங்கள்” என்பது நபிமொழி (நஸயீ)</span><br />
<br />
<b>எந்த நேரமும் தொழலாம், தவாப் செய்யலாம்</b><br />
சூரியன் உதிக்கும் நேரம், மறையும் நேரம், உச்சிக்கு வரும் நேரம் ஆகிய நேரங்களில் தொழுவதற்குத் தடை உள்ளதை நாம் அறிவோம். ஆனால் கஃபாவில் தொழுவதற்குத் தடை செய்யப்பட்ட நேரம் ஏதும் கிடையாது. எந்த நேரம் வேண்டுமானாலும் தொழலாம். எந்த நேரம் வேண்டுமானாலும் தவாப் செய்யலாம்.<br />
<br />
<span class="style1">“அப்து முனாபின் சந்ததிகளே! இந்த ஆலயத்தில் இரவு பகல் எந்நேரமும் தவாப் செய்பவரையும் தொழுபவரையும் நீங்கள் தடுக்காதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.</span><br />
<span class="style2">அறிவிப்பவர் : ஜுபைர் பின் முத்இம் (ரலி) நூல்கள் : திர்மிதீ, அபூதாவூத், நஸயீ</span><br />
<br />
<b>ஆண்களுடன் பெண்களும் தவாப் செய்வது</b><br />
பெண்களும் ஆண்களுடன் தவாப் செய்யலாம். அவர்களுக்காகத் தனியாக நேரம் ஒதுக்க வேண்டியதில்லை. ஆயினும், ஆண்களுடன் கலந்துவிடாத வண்ணமாக அவர்கள் தவாப் செய்ய வேண்டும். அதற்கேற்ப ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.<br />
<br />
ஆயிஷா (ரலி) அவர்கள் ஆண்களை விட்டு விலகி (தூரத்திலிருந்து) தவாப் செய்ததாக புகாரியில் காணப்படுகின்றது. நபி (ஸல்) அவர்களுடன் ஆயிஷா (ரலி) ஹஜ் செய்த போது மக்களுக்குப் பின்னால் தவாப் செய்யுமாறு நபி (ஸல்) கூறியதாகவும் புகாரியில் காணப்படுகின்றது.<br />
<br />
எனவே ஆண்களுடன் இரண்டறக் கலந்து விடாதவாறு ஆண்களுக்குப் பின் வரிசையில் அவர்கள் தவாப் செய்ய வேண்டும்.<br />
<br />
<b>அதிகமதிகம் தொழ வேண்டும்</b><br />
மக்காவில்-மஸ்ஜிதுல் ஹராமில் தொழுவது மற்ற இடங்களில் தொழுவதை விடப் பல மடங்கு நன்மைகளைப் பெற்றுத் தரக்கூடியது. ஹஜ்ஜுக்குச் சென்றவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அதிகமதிகம் தொழுகையில் ஈடுபட வேண்டும்.<br />
<br />
<span class="style1">“எனது இந்தப் பள்ளியில் (மஸ்ஜிது நபவியில்) தொழுவது மஸ்ஜிதுல் ஹராம் நீங்கலாக உள்ள ஏனைய பள்ளிகளில் ஆயிரம் தொழுகைகள் தொழுவதைவிடச் சிறந்ததாகும். மஸ்ஜிதுல் ஹராமில் தொழுவது அதைவிட நூறு மடங்கு (அதாவது ஒரு லட்சம் தொழுகைகளை விடச்) சிறந்ததாகும்” என்பது நபிமொழி.</span><br />
<span class="style2">அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி)<br />நூல்கள் : அஹ்மத், இப்னு ஹிப்பான்.</span><br />
<br />
ஒரு தொழுகைக்கு ஒரு லட்சம் தொழுகைகளை விட அதிக நன்மை என்பது கிடைப்பதற்கரிய பாக்கியம் என்பதை நாம் உணரவேண்டும்.<br />
<br />
இந்த நன்மையை அடைவதற்காகவே பிரயாணம் மேற்கொள்ளவும் நபி (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளனர்.<br />
<br />
<span class="style1">“(அதிக நன்மையை நாடி) மூன்று பள்ளிவாசல்கள் தவிர வேறு பள்ளிகளுக்குப் பிரயாணம் மேற்கொள்ளக்கூடாது. அவைகளாவன: மஸ்ஜிதுல் ஹராம், எனது பள்ளி (மஸ்ஜிதுன்னபவீ), மஸ்ஜிதுல் அக்ஸா” என நபி (ஸல்) கூறியுள்ளனர்.</span><br />
<span class="style2">அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், திர்மிதீ.</span><br />
<br />
<b>அதிகமதிகம் தவாப் செய்ய வேண்டும்</b><br />
இதுவரை மூன்று பெயர்களைக் கொண்ட தவாப்களைப் பற்றி நாம் அறிந்தோம். மக்காவுக்குச் சென்றவுடன் செய்யும் தவாபுல் குதூம் எனும் தவாப், பத்தாம் நாளன்று செய்யவேண்டிய தவாபுல் இபாளா அல்லது தவாபுஸ் ஸியாரா, மக்காவை விட்டும் ஊர் திரும்பும்போது கடைசியாகச் செய்யவேண்டிய ‘தவாபுல் விதாஃ’ ஆகியவற்றுக்குப் பெயர்கள் சூட்டப்பட்டிருந்தாலும், விரும்பிய நேரமெல்லாம் நபிலான-உபரியான-முறையில் தவாப் செய்யலாம்.<br />
<br />
இரவு பகல் எந்நேரமும் தவாப் செய்யும் எவரையும் தடுக்க வேண்டாம் என்று நபி (ஸல்) கூறியதை முன்னர் நாம் அறிந்தோம்.<br />
<br />
இந்த நபிமொழியிலிருந்து எந்த நேரமும் தவாப் செய்வதில் ஆர்வமூட்டியுள்ளனர் என்பதை நாம் அறியலாம்.<br />
<br />
ஹஜ்ஜுக்காக மூன்று வகையாக இஹ்ராம் கட்டுதல்<br />
<br />
<b>தமத்துஃ</b><br />
இஹ்ராம் கட்டுவதைப் பற்றி முன்னர் சுருக்கமாக அறிந்தோம். இப்போது விரிவாக அதைப்பற்றி நாம் அறிந்து கொள்வோம். ஹஜ்ஜுடைய மாதங்கள் ஷவ்வால், துல்கஃதா, துல்ஹஜ் மாதத்தின் பத்து நாட்கள் என்பதை முன்பே நாம் அறிந்தோம். ஹஜ்ஜுடைய இந்த மாதங்களில் இஹ்ராம் கட்டுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளில் முதலில் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம். இவ்வாறு இஹ்ராம் கட்டியவர் மக்கா சென்று உம்ராவை நிறைவேற்றி விட்டு இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டும். இஹ்ராம் இல்லாத சாதாரண நிலையில் அவர் மக்காவிலேயே தங்கியிருக்க வேண்டும். துல்ஹஜ் மாதம் எட்டாம் நாள் அன்று மீண்டும் ஒரு தடவை ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்ட வேண்டும். அதன்பிறகு ஹஜ்ஜுடைய கிரியைகளை நிறைவேற்றி முடிக்க வேண்டும். இதற்கு தமத்துஃ என்று கூறப்படுகின்றது.<br />
<br />
சுருக்கமாகச் சொல்வது என்றால் ஹஜ்ஜுடைய மாதங்களில் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டவேண்டிய இடத்தில் உம்ராவுக்கு இஹ்ராம் கட்டி, உம்ராவை நிறைவேற்றிய பிறகு மக்காவில் தங்கியிருந்து ஹஜ்ஜுக்காக எட்டாம் நாளன்று இஹ்ராம் கட்டுதல் தமத்துஃ எனப்படும்.<br />
<br />
இவ்வாறு இஹ்ராம் கட்டியவர் பத்தாம் நாளன்று குர்பானி கொடுப்பது அவசியமாகும்.<br />
<br />
உதாரணமாக, ஒருவர் ஷவ்வால் மாதம் முதல் நாள் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்ட வேண்டிய இடத்தில் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டினால் அவர் உம்ராவை நிறைவேற்றி விட்டு இஹ்ராமிலிருந்து விடுபட்டு இரண்டு மாதமும் எட்டு நாட்களும் மக்காவிலேயே இருக்க வேண்டும். துல்ஹஜ் எட்டாம் நாள் அன்று ஹஜ்ஜுக்காக மக்காவில் இஹ்ராம் கட்ட வேண்டும்.<br />
<br />
இவ்வாறு செய்யக் கூடியவர்கள் உம்ராவுக்கு இஹ்ராம் கட்டும்போது ‘லப்பைக உம்ரதன்’ என்றும் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டும்போது ‘லப்பைக ஹஜ்ஜன்’ என்றும் கூறி இஹ்ராம் கட்ட வேண்டும். இவற்றுக்குரிய ஆதாரங்கள் பின்னர் வரும்.<br />
<br />
<b>கிரான்</b><br />
கிரான் என்றால் சேர்த்துக் செய்தல் என்பது பொருள். ஹஜ்ஜுடைய மாதத்தில் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டவேண்டிய இடத்தில் ஒருவர் இஹ்ராம் கட்டும்போது ஹஜ்ஜுக்காகவும், உம்ராவுக்காகவும் சேர்த்து இஹ்ராம் கட்டிக் கொள்ள வேண்டும். ‘லப்பைக ஹஜ்ஜன் வஉம்ரதன்’ என்று கூறுவதன் மூலம் இவ்வாறு இஹ்ராம் கட்டலாம்.<br />
<br />
ஒரு இஹ்ராமில் உம்ராவையும் ஹஜ்ஜையும் நிறைவேற்றுவதால் இது கிரான் எனப்படுகிறது. இதில் மிகவும் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இவ்வாறு இஹ்ராம் கட்டியவர் உம்ரா என்று எதையும் தனியாக செய்வதில்லை.<br />
<br />
தவாபுல் குதூம் செய்துவிட்டு, இஹ்ராமைக் களையாமல் இருந்து எட்டாம் நாள் முதல் ஹஜ்ஜின் கிரியைகளை அவர் செய்வார். உம்ராவுக்காக எதையும் அவர் செய்யாமல், ஹஜ் மட்டும் செய்வார். உம்ராவுக்காக எதையும் அவர் செய்யாமல், ஹஜ் மட்டும் செய்பவர் எவற்றைச் செய்வாரோ அவற்றை மட்டும் இவர் செய்வார். ஆனாலும் இவர் ஹஜ்ஜும் உம்ராவும் செய்தவராகக் கருதப்படுவார்.<br />
<br />
<b>இப்ராத்</b><br />
இப்ராத் என்றால் தனித்துச் செய்தல் என்பது பொருள். ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டுமிடத்தில் ஹஜ்ஜுக்காக மட்டும் ‘லப்பைக ஹஜ்ஜன்’ என்று கூறி இஹ்ராம் கட்டவேண்டும். அதைத்தொடர்ந்து ஹஜ்ஜின் கிரியைகளை முடித்த பிறகு விரும்பினால் அவர் உம்ராச் செய்யலாம்.<br />
<br />
இவ்வாறு ஹஜ்ஜுக்காக மட்டும் இஹ்ராம் கட்டியவர்கள் குர்பானி எதனையும் கொடுக்க வேண்டியதில்லை. இப்ராத் என்பதற்கும் கிரான் என்பதற்கும் குர்பானி கொடுப்பது, இஹ்ராம் கட்டும்போது நிய்யத் செய்வது ஆகிய இரண்டு விஷயத்தைத் தவிர எந்த வித்தியாசமும் இல்லை. ஆயினும், கிரான் என்று நிய்யத் செய்தவர் ஹஜ், உம்ரா இரண்டையும் செய்த நன்மையை அடைகிறார். இப்ராத் என்று நிய்யத் செய்தவர் ஹஜ் மட்டும் செய்தவராக ஆகின்றார்.<br />
<br />
மக்காவில் வசிப்பவர்கள் இந்த வகையான இஹ்ராம் மட்டுமே கட்டி அவர்கள் ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டும். மற்றவர்கள் இந்த மூன்று வகைகளில் எதை வேண்டுமானாலும் செய்யலாம். இவற்றுக்கான ஆதாரங்களைப் பார்ப்போம்.<br />
<br />
<span class="style1">நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். “உங்களில் ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும் இஹ்ராம் கட்டுபவர் அவ்வாறே செய்யட்டும். உம்ராவுக்கு இஹ்ராம் கட்டுபவர் அவ்வாறே செய்யட்டும்” என்று நபி (ஸல்) கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டினார்கள். அவர்களுடன் சிலர் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டினார்கள். மற்றும் சிலர் ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும் இஹ்ராம் கட்டினார்கள். இன்னும் சிலர் உம்ராவுக்கு இஹ்ராம் கட்டினார்கள். நான் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டினேன்.</span><br />
<span class="style2">அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத</span>்<br />
<br />
<span class="style1">ஹஜ் மட்டும் செய்வதற்காக இஹ்ராம் கட்டி நாங்கள் புறப்பட்டோம். ஆயிஷா (ரலி) அவர்கள் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டினார்கள். ‘ஸரிப்’ என்ற இடத்திற்கு நாங்கள் வந்தபோது ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டது. நாங்கள் மக்காவை அடைந்ததும் கஃபாவைத் தவாப் செய்து ஸபா, மர்வாவுக்கிடையே ஓடினோம். யார் குர்பானிப் பிராணியைக் கையோடு கொண்டு வரவில்லையோ அவர்கள் இஹ்ராமைக் களையுமாறு கட்டளையிட்டார்கள். “ஹலாலாகுமா?” என்று நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டோம். “அனைத்துமே ஹலால்” என்று நபி (ஸல்) விடையளித்தனர். நாங்கள் மனைவியரிடம் உறவு கொண்டோம். நறுமணம் பூசிக்கொண்டோம். எங்களில் வழமையான ஆடையை அணிந்து கொண்டோம். அரபா நாளுக்கு நான்கு நாட்கள் இருக்கும்போது இது நடந்தது. எட்டாம் நாள் வந்ததும் (ஹஜ்ஜுக்காக) இஹ்ராம் கட்டினோம்.</span><br />
<span class="style2">அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்</span><br />
<br />
<span class="style1">நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்குச் சென்றவர்களில் கையோடு குர்பானிப் பிராணியைக் கொண்டு சென்றவர்களும் இருந்தனர். அவ்வாறு கொண்டு செல்லாதவர்களும் இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் மக்காவுக்கு வந்ததும் உங்களில் கையோடு குர்பானிக் பிராணியைக் கொண்டு வந்தவர் ஹஜ்ஜை நிறைவேற்றும் வரை இஹ்ராமிலிருந்து விடுபட முடியாது. உங்களில் குர்பானிப் பிராணியைக் கொண்டு வராதவர் கஃபாவைத் தவாப் செய்து, ஸபா, மர்வாவுக்கிடையே ஓடி முடியைக் குறைத்து (உம்ராவை முடித்தவராக) இஹ்ராமிலிருந்து விடுபடட்டும். பிறகு ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி, (ஹஜ்ஜை நிறைவேற்றிய பின்) குர்பானி கொடுக்கட்டும் என்று நபி (ஸல்) கூறினார்கள். (சுருக்கம்)</span><br />
<span class="style2">அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்</span><br />
<br />
நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காக ஆரம்பத்தில் இஹ்ராம் கட்டினாலும், பிறகு இறைவனது கட்டளைப் பிரகாரம் அதற்குள் உம்ராவையும் சேர்த்துக் கொண்டார்கள்.<br />
<br />
<span class="style1">நபி (ஸல்) அவர்கள் ‘அகீக்’ எனும் பள்ளத்தாக்கை அடைந்தபோது “என் இறைவனிடமிருந்து ஒரு (வான)வர் என்னிடம் வந்தார். இந்தப் பாக்கியம் நிறைந்த பள்ளத்தாக்கில் தொழுவீராக! ‘உம்ரதுன் பீஹஜ்ஜின்’ (ஹஜ்ஜுடன் உம்ராவையும் சேர்க்கிறேன்) என்று கூறுவீராக என்று கூறினார்” எனக் குறிப்பிட்டார்கள்.</span><br />
<span class="style2">அறிவிப்பவர் : உமர் (ரலி) நூல்கள் : புகாரி, அபூதாவூத், இப்னுமாஜா.</span><br />
<br />
பிறகு ஹஜ்ஜுடன் உம்ராவையும் சேர்த்துச் செய்வதாக முடிவு செய்த நபி (ஸல்) அவர்கள் தனியாக உம்ராச் செய்யவில்லை. ஆரம்பமாக நாம் குறிப்பிட்டுள்ள ஹதீஸ்களில் இருந்து இதை நாம் அறியலாம். கையோடு குர்பானிப் பிராணியைக் கொண்டு சென்றவர் கிரான் அடிப்படையில் இஹ்ராம் கட்டுவதே சிறந்தது. அவ்வாறு கொண்டு செல்லாதவர்கள் தமத்துஃ அடிப்படையில் இஹ்ராம் கட்டுவது சிறந்ததாகும்.<br />
<br />
சற்றுமுன் நாம் எடுத்துக்காட்டியுள்ள ஹதீஸிலிருந்தும் பின் வரும் ஹதீஸிலிருந்தும் இதை நாம் அறியலாம்.<br />
<br />
<span class="style1">மக்களெல்லாம் உம்ராவை முடித்து இஹ்ராமிலிருந்து விடுபட்ட நிலையில் நீங்கள் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லையே ஏன்? என்று நபி (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “நான் குர்பானிப் பிராணியைக் கையோடு கொண்டு வந்துவிட்டேன். எனவே ஹஜ்ஜை முடிக்காமல் நான் இஹ்ராமிலிருந்து விடுபட மாட்டேன்” என்று விடையளித்தார்கள்.</span><br />
<span class="style2">அறிவிப்பவர் : ஹஃஸா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்</span><br />
<b>பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டால்</b><br />
பெண்கள் ஹஜ்ஜுக்காகச் சென்றுள்ள நிலையில் அவர்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டுவிட்டால் என்ன செய்யவேண்டும்? இதனையும் நாம் விரிவாக அறிந்து கொள்ள வேண்டும்.<br />
<br />
மாதவிலக்கு ஏற்பட்டு ஹஜ்ஜின் அனைத்துக் கிரியைகளையும் அவர்கள் நிறைவேற்றலாம். ஆயினும் அவர்கள் தவாப் செய்வதும், ஸபா, மர்வாவுக்கிடையே ஓடுவதும் விலக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டைத் தவிர ஹஜ்ஜின் அனைத்துக் கிரியைகளையும் அவர்கள் நிறைவேற்றலாம்.<br />
<br />
இதை விரிவாக அறிந்து கொள்வதற்காக மேலும் விளக்குவோம்.<br />
<br />
மக்காவுக்குள் நுழைந்ததற்காக ஆரம்பமாக தவாபுல் குதூம் செய்ய வேண்டும் என்பதை முன்னர் அறிந்தோம். இதுவே உம்ராவுக்காகவும், மக்காவில் நுழைந்ததற்குக் காணிக்கையாகவும் அமைந்து விடுகிறது என்பதையும் நாம் முன்னர் கண்டோம்.<br />
<br />
ஹஜ்ஜுக்காகவும் உம்ராவுக்காகவும் இஹ்ராம் கட்டிய பெண்ணுக்கு இந்தத் தவாப் செய்வதற்கு முன்பே மாதவிலக்கு ஏற்பட்டால் இந்த தவாபை அவர்கள் விட்டுவிட வேண்டும். இந்தத் தவாபை விட்டுவிட்டதால் அவர்கள் உம்ராச் செய்தவர்களாக ஆகமாட்டார்கள். மாதவிலக்கு உள்ள நிலையிலேயே ஹஜ்ஜின் எல்லாக் கிரியைகளையும் நிறைவேற்ற வேண்டும். மாதவிலக்கு நிற்கும்வரை காத்திருந்து, எப்போது மாதவிலக்கு நிற்கிறதோ அப்போது தவாபுல் இபாளாவை நிறைவேற்ற வேண்டும். பத்தாம் நாள் தான் செய்ய வேண்டும் என்பது இவர்களுக்குக் கிடையாது. இவ்வாறு செய்துவிட்டால் அவர்களுக்கு ஹஜ் நிறைவேறுகிறது. உம்ரா அவர்களுக்குத் தவறிவிட்டால் அவர்கள் விரும்பினால் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டி பிறகு அதை நிறைவேற்றலாம்.<br />
<br />
தவாபுல் குதூமை நிறைவேற்றிய பிறகு அவர்களுக்கு மாதவிலக்கு நின்றபின் தவாபுல் இபாளா செய்யவேண்டும். இவர்கள் உம்ராவையும் சேர்த்துச் செய்வதாக நிய்யத் செய்திருந்தால் உம்ராவையும் அடைந்து கொள்கிறார்கள்.<br />
<br />
‘தவாபுல் விதாஃ’ எனும் தவாபு இவர்களுக்கு வலியுறுத்தப்படவில்லை. கடைசியாகப் புறப்பட எண்ணியுள்ள நேரத்தில் மாதவிலக்கு ஏற்பட்டால் அந்தத் தவாபுக்காக இவர்கள் பயணத்தைத் தள்ளிப் போடத் தேவையில்லை அதைச் செய்யாமலேயே திட்டமிட்டபடி புறப்பட அனுமதி உண்டு.<br />
<br />
இவற்றுக்குரிய சான்றுகள் வருமாறு:<br />
<span class="style1">நான் மக்காவுக்குச் சென்றதும் மாதவிலக்கானேன். எனவே, நான் தவாப் செய்யவுமில்லை: ஸபா, மர்வாவுக்கிடையே ஓடவும் இல்லை. இதுபற்றி நபி (ஸல்) அவர்களிடம் நான் முறையிட்டேன். “உன் தலையை அவிழ்த்து சீவிக்கொண்டு ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டு! (உம்ராவை) விட்டுவிடு” என்று நபி (ஸல்) கூறினார்கள். அவ்வாறே செய்தேன். நாங்கள் ஹஜ்ஜை முடித்ததும் என் சகோதரர் அப்தூ; ரஹ்மானுடன் ‘தன்யீம்’ என்ற இடத்துக்கு என்னை அனுப்பினார்கள். (அங்கே உம்ராவுக்காக இஹ்ராம் கட்டி) உம்ராவை முடித்தேன். “இது அந்த உம்ராவுக்குப் பகரமாகும்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.</span><br />
<span class="style2">அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி.</span><br />
<br />
<span class="style1">“நீ ஹாஜிகள் செய்யும் அனைத்தையும் செய்! தூய்மையாகும் வரை கஃபாவில் தவாப் செய்யாதே” என்று நபி (ஸல்) கூறினார்கள்.</span><br />
<span class="style2">அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி</span><br />
<br />
<span class="style1">சபிய்யா (ரலி) அவர்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டது. இது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் நான் கூறியபோது “நம்மை-நமது பயணத்தை - அவர் தடுத்து விட்டாரா?” என்று நபி (ஸல்) கேட்டார்கள். “தவாபுல் இபாளாவைச் செய்த பிறகு தான் இது ஏற்பட்டது” என்று நான் கூறினேன். அதற்கவர்கள், “அப்படியானால் (நமது பயணத்திற்குத்) தடை இல்லை” என்றார்கள்.</span><br />
<span class="style2">அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி</span><br />
<br />
<span class="style1">தவாபுல் இபாளா செய்துவிட்டால் (அதன்பிறகு மாதவிலக்கு ஏற்பட்டால்) அவர்கள் (‘தவாபுல் விதாஃ’ செய்யாமல்) புறப்பட நபி (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கினார்கள்.</span><br />
<span class="style2">அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : புகாரி</span><br />
<br />
ஹஜ்ஜுக்கு எவ்வாறு இஹ்ராம் அவசியமோ அவ்வாறே உம்ராவுக்கும் அவசியமாகும். இரண்டுக்குமிடையே சில வித்தியாசங்கள் உள்ளன.<br />
<br />
ஹஜ்ஜுக்காக குறிப்பிட்ட நாட்களில்தான் இஹ்ராம் கட்ட வேண்டும். குறிப்பிட்ட நாட்களில் தான் அதை நிறைவேற்ற வேண்டும். உம்ராவுக்கென்று குறிப்பிட்ட நாட்கள் கிடையாது. எல்லா நாட்களிலும் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டி அதை நிறைவேற்றலாம்.<br />
<br />
மக்காவாசிகளும், தமத்துஃ அடிப்படையில் இஹ்ராம் கட்டி மக்காவில் தங்கியிருப்பவர்களும் இவர்கள் உம்ராவுக்காக மக்கா எல்லைக்கு வெளியே சென்று இஹ்ராம் கட்டிக் கொண்டு மக்காவுக்குள் பிரவேசிக்கக் கூடாது.<br />
<br />
உம்ரா என்பது கஃபாவைத் தவாப் செய்து, இரண்டு ரக்அத்கள் தொழுது, ஸபா, மர்வாவுக்கிடையே ஓடுவது ஆகியவை மட்டுமே. அதன் பிறகு தலையை மழித்து அல்லது சிறிதளவு முடியைக் குறைத்து இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டும். இதுவே உம்ராவாகும்.<br />
<br />
<span class="style1">ரமளானில் செய்யும் ஒரு உம்ரா ஒரு ஹஜ்ஜுக்கு நிகரானதாகும் என்பது நபிமொழி.</span><br />
<span class="style2">அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)<br />நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா.</span><br />
<br />
<span class="style1">நபி (ஸல்) அவர்கள் நான்கு தடவை உம்ராச் செய்துள்ளனர். அதில் ஒன்று ரஜப் மாதத்தில் செய்ததாகும்.</span><br />
<span class="style2">அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள் : திர்மிதீ, புகாரி (இப்னுஉமர்)</span><br />
<br />
<span class="style1">நான் எங்கிருந்து உம்ராச் செய்யவேண்டும்? என்று இப்னு உமர் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் “நஜ்து வாசிகளுக்கு கர்ன் என்ற இடத்தையும், மதீனா வாசிகளுக்கு துல்ஹுலைபா என்ற இடத்தையும், ஷாம் வாசிகளுக்கு ஜுஹ்பா என்ற இடத்தையும் நபி (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்தார்கள்” என்று விடையளித்தார்கள்.</span><br />
<span class="style2">அறிவிப்பவர் : ஸைத் பின் ஜுபைர் (ரலி) நூல் : புகாரி</span><br />
<br />
ஹரம் எல்லைக்கு உள்ளே இருப்பவர்கள் அங்கிருந்து ஹரம் எல்லையைத் தாண்டி இஹ்ராம் கட்டி வரவேண்டும் என்பதை ஆயிஷா (ரலி) அவர்கள் தன்யீம் என்ற இடத்தில் இஹ்ராம் கட்டியதிலிருந்து அறியலாம்.<br />
<br />
ஹரம் எல்லையில் இருப்பவர்கள் ஹரம் எல்லையைத் தாண்டி இஹ்ராம் கட்ட வேண்டும் என்பதை நாம் அறிந்தோம். தன்யீம் என்ற இடத்தில் வேண்டுமானாலும் இவ்வாறு இஹ்ராம் கட்டலாம். எவ்வளவு தொலைவுக்குச் சென்று இஹ்ராம் கட்டிவருகிறோரோ அவ்வளவு அதிக நன்மை கிடைக்கும்.<br />
<br />
<span class="style1">தன்யீம் என்ற இடத்தில் உம்ராவுக்காக இஹ்ராம் கட்ட ஆயிஷா (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் அனுப்பியபோது “நீ தன்யீமுக்குச் சென்று அங்கே இஹ்ராம் கட்டு! பிறகு இந்த இடத்துக்கு வந்து சேர்! என்றாலும் உன் செலவு உன் சிரமம் ஆகியவற்றைப் பொருத்து (சிறந்த)தாகும்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.</span><br />
<span class="style2">அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி</span><br />
<br />
ஹாகிம், தாரகுத்னியில் “உன் சிரமத்திற்கு ஏற்ப உனக்குக் கூலி உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகக் காணப்படுகிறது.<br />
<br />
உம்ராவிலிருந்து தலையை மழித்து அல்லது முடியைக் குறைத்து முடித்தவுடன் குர்பானி ஏதும் கொடுக்கத் தேவையில்லை.<br />
<br />
<b>குர்பானி கொடுத்தல்</b><br />
ஹஜ்ஜுப் பெருநாள்தினத்தில் வசதியுள்ளவர்கள் குர்பானி கொடுக்க வேண்டும் என்பதை நாம் அறிந்து வைத்திருக்கின்றோம்.<br />
<br />
இங்கே ஹஜ்ஜுக்குச் சென்றவர்கள் கொடுக்கவேண்டிய குர்பானி பற்றி மட்டும் நாம் விளக்குவோம்.<br />
<br />
கிரான், தமத்துஃ அடிப்படையில் இஹ்ராம் கட்டியவர்கள் பத்தாம் நாளன்று குர்பானி கொடுக்க வேண்டும் என்பதை முன்னர் அறிந்துள்ளோம். இத்தகையவர்கள் குர்பானி கொடுக்க வசதியில்லாவிட்டாலோ அல்லது வசதியிருந்தும் குர்பானிப் பிராணி கிடைக்காவிட்டாலோ அதற்குப் பகரமாக வேறு பரிகாரம் செய்து கொள்ளலாம்.<br />
<br />
உம்ரா முதல் ஹஜ் வரை நிறைவேற்றும் சவுகரியங்களை யார் பெற்றிருக்கிறாரோ அவர் (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றில் தனக்கு) இயன்றதைக் குர்பானி கொடுக்க வேண்டும். அது கிடைக்கப்பெறாதவர்கள் ஹஜ் காலத்தில் மூன்று நாட்களும், (தமது ஊர்) திரும்பியதும் ஏழு நாட்களும், ஆக முழுமையாகப் பத்து நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். (அல்குர்ஆன் : 2:196)<br />
<br />
நபி (ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்களைக் குர்பானி கொடுத்துள்ளனர். ஆயினும் அது கட்டாயமானதல்ல. ஒருவர் ஒரு ஆட்டைக் குர்பானி கொடுப்பதே அவசியமாகும். அல்லது ஏழு பேர் சேர்ந்து கூட்டாக ஒரு மாட்டை - அல்லது ஒரு ஒட்டகத்தைக் குர்பானி கொடுக்கலாம்.<br />
<br />
<span class="style1">நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்தோம். ஏழு நபர்கள் கூட்டாக ஒரு ஒட்டகத்தை அறுத்தோம். மாட்டையும் ஏழு நபர்கள் கூட்டாக அறுத்தோம்.</span><br />
<span class="style2">அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத்</span><br />
<br />
மினாவில் குர்பானி கொடுப்பதே நபிவழியாகும். “நபி (ஸல்) அவர்கள் மினாவில் குர்பானி கொடுத்த ஹதீஸை முன்னரே எடுத்துக் காட்டியுள்ளோம்.<br />
<br />
பெருநாள் தினத்தன்று மற்றவர்கள் கொடுக்கும் குர்பானியைக் குர்பானி கொடுப்பவர் சாப்பிடலாம் என்பதைப் போல ஹஜ்ஜில் குர்பானி கொடுப்பவர் அதிலிருந்து சாப்பிடலாம்.<br />
<br />
<span class="style1">நபி (ஸல்) அவர்கள் அறுக்குமிடம் சென்று அறுபத்திமூன்று ஒட்டகங்களைத் தமது கையால் அறுத்தார்கள். மீதியை அலி (ரலி) அவர்கள் அறுத்தார்கள். தமது குர்பானியில் அலி (ரலி) அவர்களையும் நபி (ஸல்) கூட்டாக்கிக் கொண்டார்கள். பிறகு ஒவ்வொரு ஒட்டகத்திலிருந்து சிறிதளவு எடுத்து சமைக்குமாறு நபி (ஸல்) கட்டளையிட்டார்கள். ஒரு பெரிய பாத்திரத்தில் போடப்பட்டு சமைக்கப்பட்டது. இருவரும் அதன் இறைச்சியை சாப்பிட்டார்கள். அதன் குழம்பை அருந்தினார்கள்.</span><br />
<span class="style2">அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல்கள்: முஸ்லிம், அஹ்மத்</span><br />
<br />
எத்தகைய பிராணிகளைக் குர்பானி கொடுக்கலாம், எவ்வாறு அறுக்க வேண்டும் என்பது போன்ற விவரங்கள் பொதுவாக குர்பானியின் சட்டங்களைப் போன்றதாகும்.<br />
<br />
<span class="style1">தாங்களே குர்பானி கொடுக்காமல் மற்றவர்களிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தும் குர்பானியை நிறைவேற்றலாம். அரசாங்கத்தில் பணம் செலுத்தி விட்டால் அரசே அவர்கள் சார்பாகக் குர்பானி கொடுக்கும் நடைமுறை இருக்கிறது. அதில் தவறேதும் இல்லை. ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் தன் சார்பாக அலி (ரலி) அவர்களைக் குர்பானி கொடுக்க நியமனம் செய்துள்ளனர். மேலும் ஆயிஷா (ரலி) அவர்களுக்காக நபி (ஸல்) அவர்களே குர்பானி கொடுத்துள்ளனர்.</span><br />
<span class="style2">(புகாரி, முஸ்லிம்)</span><br />
<br />
<b>ஸம்ஸம் நீர்</b><br />
மக்காவில் ‘ஸம்ஸம்’ என்று கூறப்படும் கிணறு ஒன்று உள்ளது. அந்தக் கிணற்று நீர் புனிதமானதாக அமைந்துள்ளது. வயிறு நிரம்ப அதை அருந்துவதும், தமது ஊர்களுக்கு எடுத்துச் செல்வதும் விரும்பத்தக்கதாகும்.<br />
<br />
ஆயிஷா (ரலி) அவர்கள் ‘ஸம்ஸம்’ நீரை (மதீனாவுக்கு) எடுத்துச் செல்பவர்களாக இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு எடுத்துச் சென்றதாகவும் கூறியுள்ளனர். (திர்மிதீ, ஹாகீம், பைஹகீ)<br />
<br />
<span class="style1">நபி (ஸல்) அவர்கள் (‘ஸம்ஸம்’) நீர் விநியோகிக்கப்படும் இடத்துக்கு வந்து தண்ணீர் கேட்டார்கள். (அதன் பொறுப்பில் இருந்த) அப்பாஸ் (ரலி) அவர்கள் (தனது மகன்) பழ்லு அவர்களிடம், “நீ உன் தாயாரிடம் சென்று நபி (ஸல்) அவர்களுக்காகத் தண்ணீர் கொண்டு வா” என்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் “இதனையே குடிக்கத் தருவீராக” என்றனர். அதற்கு அப்பாஸ் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் இதில் தங்கள் கைகளைப் போட்டுள்ளனரே” என்றார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இதையே குடிக்கத் தருவீராக” என்று (மீண்டும்) கேட்டார்கள். அதனை வாங்கி அருந்தினார்கள். பிறகு ‘ஸம்ஸம்’ கிணற்றுக்கு வந்தார்கள். அங்கே சிலர் தண்ணீர் இறைத்து, (விநியோகம் செய்யும் இடத்திற்குக் கொண்டு செல்லும்) அலுவலில் ஈடுபட்டிருந்தனர். அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் நல்லறம் ஒன்றில் ஈடுபட்டுள்ளீர்கள்” என்று கூறிவிட்டு, “மற்றவர்கள் உங்களுடன் போட்டியிடத் துவங்கிவிட மாட்டார்கள் என்றிருந்தால் நானும் கிணற்றில் இறக்கி தோளில் தண்ணீரைச் சுமந்து செல்வேன்” எனவும் கூறினார்கள்.</span><br />
அ<span class="style2">றிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : புகாரி</span><br />
<br />
<span class="style1">‘ஸம்ஸம்’ நீரை கிணற்றிலிருந்து நேரடியாக எடுத்து அருந்த வேண்டுமென்பதில்லை. அதை ஓரிடத்தில் திரட்டி விநியோகம் செய்யலாம் என்பதையும், ‘ஸம்ஸம்’ நீர் அருந்துவது புனிதமானது எனவும் அறியலாம். குடிப்பதற்கு வேறு நல்ல தண்ணீர் தருவதாகக் கூறியும் கூட ‘ஸம்ஸம்’ நீரை வேண்டிப் பெற்று நபி (ஸல்) அவர்கள் அருந்தியதிலிருந்து இதனை நாம் அறியலாம்.<br />“நமக்கும் முனாஃபிக்களுக்கும் வித்தியாசம் அவர்கள் ‘ஸம்ஸம்’ நீரை தாகம் தீர அருந்துவதில்லை என்பதாகும்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.</span><br />
<span class="style2">அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள் : இப்னுமாஜா, ஹாகிம், தாரகுத்னி.</span><br />
<br />
<span class="style1">“ஸம்ஸம் நீர் எந்த நோக்கத்திற்காக அருந்தப்படுகிறதோ அதற்கேற்ப அமையும்” அதன் மூலம் நீ நோய் நிவாரணம் நாடினால் உனக்கு அல்லாஹ் நிவாரணம் அளிப்பான். வயிறு நிரம்பச் செய்வான். உன் தாகத்தைத் தீர்ப்பதற்காக அருந்தினால் தாகத்தைத் தீர்ப்பான். அது ஜிப்ரீல் (அலை) காலால் மிதித்ததால் ஏற்பட்டதாகும். இஸ்மாயீல் (அலை) அவர்களின் தாகம் தீர்த்ததாகும்” எனவும் நபி (ஸல்) கூறியுள்ளனர்.</span><br />
<span class="style2">அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள் : ஹாகிம், தாரகுத்னி</span><br />
<br />
அது இறைவனால் அருளப்பட்ட அற்புத நீருற்று என்பதை இதிலிருந்து அறியலாம்.<br />
<br />
ஸம்ஸம் நீரை நின்று கொண்டுதான் குடிக்கவேண்டும் என்றோ, தலையைத் திறந்து தான் குடிக்க வேண்டும் என்றோ எந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸையும் நாம் காண முடியவில்லை. இஹ்ராம் கட்டியவர்கள் தலையை மறைக்க கூடாது என்பதால் இஹ்ராம் கட்டியவர்கள் தலையை மறைக்காமல் இதை அருந்துவார்கள்.<br />
<br />
இஹ்ராமிலிருந்து விடுபட்டவர்களும், தங்கள் சொந்த ஊரில் அருந்துபவர்களும் அவ்வாறு செய்ய வேண்டும் என்பது கிடையாது. மேலும் இஹ்ராம் ஆடையை ஸம்ஸம் நீரில் கழுவி அதைக் கபனிடுவதற்காகப் பத்திரப்படுத்த வேண்டும் என்பதற்கும், குளிப்பாட்டும்போது ஸம்ஸம் நீரை ஊற்ற வேண்டும் என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. ஸம்ஸம் நீரைக் குடிப்பதற்குத் தான் ஹதீஸ்களில் ஆர்வமூட்டப்பட்டுள்ளது.<br />
<br />
நபி (ஸல்) அவர்கள் ஹஜ் செய்திருந்தும், அதற்காக இஹ்ராம் கட்டியிருந்தும் அவர்கள் மரணித்த பின் இஹ்ராம் ஆடையால் கபனிடவில்லை. தைக்கப்பட்ட சட்டையிலேயே அவர்கள் கபனிடப்பட்டதாக ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் உள்ளன.<br />
<strong>பிறருக்காக ஹஜ் செய்தல்</strong><br />
ஒவ்வொருவரும் தத்தமது செயலுக்குப் பொறுப்பாளியாவார். ஒருவரது சுமையை இன்னொருவர் சுமக்க முடியாது என்பது இஸ்லாத்தின் அடிப்படை என்றாலும் ஒரு சில நிபந்தனைகளின் அடிப்படையில் ஒருவர் இன்னொருவருக்காக ஹஜ் செய்ய ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.<br />
<br />
<span class="style1">‘ஹஸ்அம்’ கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை ஒட்டகையின் முதுகில் அமர இயலாத முதிய வயதுடையவராக இருக்கும்போது ஹஜ் எனும் அல்லாஹ்வின் கடமை ஏற்பட்டு விட்டது” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவருக்காக நீ ஹஜ் செய்” என்று அவரிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.</span><br />
<span class="style2">நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா.</span><br />
<br />
<span class="style1">‘ஹஸ்அம்’ கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். “என் தந்தை வாகனத்தில் ஏறமுடியாத முதியவராக இருக்கும்போது இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். அவர் மீது ஹஜ் கடமையாகயிருக்கிறது. அவருக்காக நான் ஹஜ் செய்யட்டுமா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அவரது மக்களில் நீர்தான் மூத்தவரா?” என்று கேட்டார்கள். அதற்கவர், “ஆம்” என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உன் தந்தை மீது கடன் இருந்து அதை நீ நிறைவேற்றினால் அது அவர் சார்பாக நிறைவேறுமா என்பதை எனக்குக் கூறுவீராக” என்றனர். அதற்கவர், “ஆம்” என்றார். “அப்படியானல் அவர் சார்பாக ஹஜ் செய்வீராக” என்றனர்.</span><br />
<span class="style2">அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) நூல்கள் : அஹ்மத், நஸயீ.</span><br />
<br />
உயிருடன் இருப்பவர் ஹஜ் செய்ய இயலாத நிலையில் இருந்தால் அவர் சார்பாக அவரது வாரிசுகள் ஹஜ் செய்யலாம். அது அவர் சார்பாக ஏற்றுக் கொள்ளப்படும் என்பதை இந்த ஹதீஸ்கள் அறிவிக்கின்றன.<br />
<br />
<span class="style1">‘ஜுஹைனா’ எனும் கோத்திரத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “என் தாயார் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்திருந்தார். மரணிக்கும் வரை அவர் ஹஜ் செய்யவில்லை. அவர் சார்பாக நான் ஹஜ் செய்யட்டுமா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆம்! அவர் சார்பாக நீ ஹஜ் செய்! உன் தாயார் மீது கடனிருந்தால் அதனை நீர் தானே நிறைவேற்றுவாய்! அல்லாஹ்வின் கடனை நிறைவேற்றுங்கள்! அல்லாஹ்வின் கடனே நிறைவேற்ற அதிக தகுதியுடையது” என்று கூறினார்கள்.</span><br />
<span class="style2">அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள் : புகாரி, நஸயீ</span><br />
<br />
ஹஜ் கடமையானவர் மரணித்துவிட்டால் அவர் சார்பாக அவரது வாரிசுகள் ஹஜ் செய்யலாம் என்பதை இந்த ஹதீஸ் அறிவிக்கின்றது. மேலும் அல்லாஹ்வால் கடமையாக்கப்பட்ட ஹஜ் போலவே, தனக்குத் தானே கடமையாக்கிக் கொண்ட நேர்ச்சை செய்த ஹஜ்ஜையும் அவரது வாரிசுகள் நிறைவேற்றலாம் என்பதையும் இந்த ஹதீஸ் விளக்குகின்றது.<br />
<br />
இந்த ஹதீஸ்களிலிருந்து ஒருவரது பிள்ளைகள் அவருக்காக ஹஜ் செய்யலாம் என்பதை நாம் அறிகிறோம். “உன் தந்தையின் கடனை யார் நிறைவேற்றக் கடமைப்பட்டவர்?” எனற் நபி (ஸல்) அவர்களின் கேள்வியும் சிந்திக்கத்தக்கது. இந்த கேள்வியிலிருந்து பிள்ளைகள் தான் பெற்றோர் சார்பாக ஹஜ் செய்யலாம் என்பதை விளங்க முடியும்.<br />
<br />
ஒருவரது பிள்ளைகள் தவிர மற்ற உறவினர்களும் அவருக்காக ஹஜ் செய்யலாம். ஆயினும் இவ்வாறு ஹஜ் செய்பவர் முதலில் தனக்காக ஹஜ் செய்திருக்க வேண்டியது அவசியமாகும்.<br />
<br />
<span class="style1">ஒரு மனிதர் “லப்பைக அன்ஷுப்ருமா” (ஷுப்ருமாவுக்காக இஹ்ராம் கட்டுகிறேன்) என்று கூறியதை நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் “ஷுப்ருமா என்பவர் யார்?” என்று கேட்டார்கள். அதற்கவர், “என் சகோதரர் என்றோ என் நெருங்கிய உறவினர் என்றோ கூறினார். “உனக்காக நீ ஹஜ் செய்து விட்டாயா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டனர். அதற்கவர், “இல்லை” என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் “முதலில் உனக்காக ஹஜ் செய்! பிறகு ஷுப்ருமாவுக்காக ஹஜ் செய்” என்றார்கள்.</span><br />
<span class="style2">அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள் : அபூதாவூத், இப்னுமாஜா</span>.<br />
<br />
பெற்றோர் அல்லாத மற்ற உறவினருக்காக ஹஜ் செய்பவர்கள் முதலில் தனக்காக ஹஜ் செய்ய வேண்டும் என்பதை இந்த ஹதீஸிலிருந்து விளங்கலாம்.<br />
<br />
ஒருவருடன் எந்த விதமான உறவும் இல்லாத அன்னியர்கள் அவருக்காக ஹஜ் செய்ய எந்த ஆதாரத்தையும் நாம் காண முடியவில்லை. அல்லாஹ்வுக்காக இக்லாஸுடன் செய்யவேண்டிய கடமை இன்று ‘பத்லீ ஹஜ்’ என்ற பெயரால் வியாபாரமாக்கப்பட்டுள்ளது. பணம் படைத்தவர்களிடம் சில மவ்லவிமார்கள் அவர்களுக்காக ஹஜ் செய்வதாக வசூலில் இறங்கியுள்ளனர். இவர்கள் உறவினராக இல்லாததுடன், இதில் இக்லாஸும் அடிபட்டுப் போகின்றது. கொடுக்கப்படுகின்ற கூலிக்காகவே இது நிறைவேற்றப்படுகின்றது. இவை யாவும் ஏமாற்று வேலையாகும்.<br />
<br />
ஒருவருக்கு வசதி இருந்து பயணம் செய்ய வாரிசுகள் இல்லாவிட்டால் அவரிடம் அல்லாஹ் கேள்வி கேட்க மாட்டான். இதுபோன்ற ஏமாற்று வேலைகளில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். ஒருவருக்காக அவரது உறவினர்கள் ஹஜ் செய்வதற்குத் தான் ஆதாரங்கள் காணமுடிகின்றது. ஒருவருக்கா இன்னொருவர் உம்ராவை நிறைவேற்றற எந்த ஆதாரத்தையும் நாம் காண முடியவில்லை.<br />
<br />
<strong>மதீனாவுக்குச் செல்வது</strong><br />
<br />
ஹஜ்ஜின் கிரியைகளை இதுவரை நாம் விளக்கினோம். இவ்வாறு ஹஜ்ஜின் கிரியைகளை நிறைவேற்றிவிட்டு மதீனாவுக்கும் சென்று நபி (ஸல்) அவர்களின் அடக்கத்தலத்தையும் ஸியாரத் செய்தாலே ஹஜ் முழுமை பெறும் என்று பெரும்பாலான முஸ்லிம்கள் நம்புகின்றனர். உண்மை என்னவென்றால் மதீனாவுக்குச் சென்று ஸியாரத் செய்வதற்கும் ஹஜ்ஜுக்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை.<br />
<br />
மதீனாவுக்குச் சென்று ஸியாரத் செய்வது ஹஜ்ஜின் நிபந்தனையாகவோ அல்லது சுன்னத்தாகவோ அல்லது விரும்பத்தக்கதாகவோ எந்த ஒரு ஹதீஸிலும் கூறப்படவில்லை.<br />
<br />
ஒருவர் ஹஜ்ஜுக்குச் சென்று மினாவில் மூன்று நாட்கள் கல்லெறிந்து முடிப்பதுடன் ஹஜ் நிறைவு பெறுகிறது. அந்த மூன்று நாட்களில் கூட இரண்டு நாட்களோடு விரைந்து ஒருவர் புறப்பட்டு தாயகம் திரும்பிவிட்டால் அவரது ஹஜ்ஜில் எந்தக் குறைவும் ஏற்படாது என்று இறைவன் கூறுகிறான். ஹஜ்ஜுடன் சம்மந்தப்பட்ட மூன்று நாட்களில் ஒரு நாளைக் குறைத்துக் கொண்டு புறப்பட இறைவன் அனுமதிக்கும்போது, அதன்பிறகு மதீனா செல்வது எப்படி ஹஜ்ஜுடன் சம்மந்தப்பட முடியும்? இதை ஹஜ்ஜுக்குச் செல்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.<br />
<br />
மதீனாவுக்குச் செல்வது பற்றியும் நபி (ஸல்) அவர்களின் அடக்கத்தலத்தை ஸியாரத் செய்வது பற்றியும் ஓரளவு நாம் அறிந்து கொள்வது மிகவும் பயனுள்ளதாகும்.<br />
<br />
வணக்கமாகக் கருதி அதிக நன்மைகளை நாடி மூன்றே மூன்று பள்ளிவாசலுக்கு மட்டுமே பிரயாணம் செய்ய அனுமதி உண்டு. இது சம்மந்தமான ஹதீஸை முன்னர் நாம் குறிப்பிட்டுள்ளோம்.<br />
இந்த ஹதீஸினடிப்படையில் நபி (ஸல்) அவர்களின் அடக்கத்தலம் உட்பட எந்த அடக்கத்தலத்துக்கும் பிரயாணம் செய்யக்கூடாது என்று அறிய முடியும்.<br />
<br />
ஹஜ்ஜை முடித்து மதீனா செல்வது ஹஜ்ஜின் ஒரு அங்கமில்லை என்ற உணர்வுடன் ஒருவர் மதீனாவுக்குச் செல்லலாம். அவ்வாறு செல்பவர்களின் குறிக்கோள் ஸியாரத்தாக இருக்கக் கூடாது.<br />
<br />
நபி (ஸல்) அவர்கள் கட்டிய பள்ளிவாசல் ஒன்று அங்கே உள்ளது. பிரயாணம் செய்து அதிக நன்மையை நாடும் மூன்று பள்ளிகளில் ஒன்றாக அது அமைந்துள்ளது. அங்கே தொழுவது ஏனைய பள்ளிகளில் (மஸ்ஜிதுல் ஹராம் நீங்கலாக) தொழுவதை விட ஆயிரம் மடங்கு உயர்வானது என்ற நோக்கத்திற்காக மதீனாவுக்குச் செல்லலாம். ஹஜ்ஜுக்குச் சென்றவர்களும் மதீனா செல்லலாம். சொந்த ஊரிலிருந்தே அப்பள்ளியில் தொழுவதற்காகவே தனிப்பிரயாணமும் மேற்கொள்ளலாம்.<br />
இவ்வாறு மதீனாவுக்குச் சென்றவர்கள் அப்பள்ளியில் இயன்ற அளவு தொழ வேண்டும். அதன் பிறகு நபி (ஸல்) அவர்களின் அடக்கத்தலத்தையும் மற்ற அடக்கத்தலத்தையும் ஸியாரத் செய்யலாம்.<br />
<br />
மீண்டும் ஒரு வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். நமது மதீனா பயணத்தின் நோக்கம் ஸியாரத் செய்வதாக இருக்கக் கூடாது. மஸ்ஜிதே நபவியில் தொழுவது தான் நமது நோக்கமாக இருக்க வேண்டும். இதற்காக நாம் மதீனா வந்துவிட்டால் வந்த இடத்தில் ஸியாரத்தையும் செய்கிறோம். ஸியாரத்துக்காக பயணத்தை மேற்கொள்ளவில்லை.<br />
<br />
நபி (ஸல்) அவர்களின் கப்ரை ஸியாரத் செய்வது பற்றி ஒரே ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் கூட இல்லை. பொதுவாக கப்ருகளை ஸியாரத் செய்வது பற்றிக் கூறப்படும் ஹதீஸ்களின்<br />
<br />
அடிப்படையிலேயே நபி (ஸல்) அவர்களின் கப்ரையும் நாம் ஸியாரத் செய்கிறோம் என்பதையும் கவனத்தில் வைக்க வேண்டும்.<br />
<br />
இவ்வாறு ஸியாரத் செய்பவர்கள் நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எச்சரிக்கைகள் பின்வருமாறு:<br />
<br />
“தங்கள் நபிமார்களின் கப்ருகளை வணக்கத்தலங்களாக ஆக்கிய யூத, கிருத்தவர்களை அல்லாஹ் லஃனத் செய்கிறான்”. இந்த எச்சரிக்கை எப்போதும் நினைவில் இருக்க வேண்டும். நமக்கு முந்தைய சமுதாயங்கள் எதனால் லஃனத்துக்குரியவர்கள் ஆனார்களோ அதைச் செய்து விடாதவாறு நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஸஜ்தாச் செய்வது, நபி (ஸல்) அவர்களிடமே துஆச் செய்வது போன்றவற்றைச் செய்தால் அதை வணங்குமிடமாக ஆக்கிய குற்றம் நம்மைச் சேரும்.<br />
<br />
“எனது கப்ரைத் திருவிழா நடக்கும் இடமாக - திருநாளாக - ஆக்காதீர்கள்” என்பதும் நபியவர்களின் எச்சரிக்கை.<br />
<br />
“இறைவா! எனது கப்ரை வணங்கப்படும் பொருளாக ஆக்கிவிடாதே” என்பது அவர்களின் பிரார்த்தனை.<br />
<br />
இவற்றை எல்லாம் கவனத்தில் கொள்வது மிகவும் அவசியம். நபி (ஸல்) அவர்கள் எந்த ஏகத்துவக் கொள்கையை நிலை நாட்டுவதற்காக கல்லால் அடிக்கப்பட்டார்களோ, ஒதுக்கி வைக்கப்பட்டார்களோ, ஊரை விட்டு விரட்டப்பட்டார்களோ, பல போர்க்களங்களைச் சந்தித்தார்களோ அந்த ஏகத்துவக் கொள்கைக்கு அவர்களின் அடக்கத்தலத்திலேயே பங்கம் விளைவித்திடக் கூடாது.<br />
<br />
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டே ஸியாரத் செய்ய வேண்டும். நபி (ஸல்) அவர்களின் கப்ரை ஸியாரத் செய்வதை மட்டும் சிறப்பித்துக் கூறும் எந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸும் இல்லை என்பதை முன் குறிப்பிட்டோம். பொதுவாக ஸியாரத் செய்வது பற்றிக் கூறும் ஹதீஸ்களின் அடிப்படையிலேயே நபி (ஸல்) அவர்களின் கப்ரும் ஸியாரத் செய்யப்பட வேண்டும் என்பதையும் குறிப்பிட்டோம்.<br />
<br />
பெண்கள் கப்ரு ஸியாரத் செய்வது தடுக்கப்பட்டுள்ளதால், நபி (ஸல்) அவர்களின் கப்ரை மட்டும் ஸியாரத் செய்யலாம் என்று விதிவிலக்கு ஏதும் இல்லாததால் பெண்கள் நபி (ஸல்) அவர்களின் கப்ரு உட்பட எந்த கப்ரையும் ஸியாரத் செய்யக் கூடாது.<br />
<br />
மதீனாவுக்கு மஸ்ஜிது நபவியில் தொழுவதற்காக அவர்கள் செல்லலாம். அப்படிச் சென்றாலும் அவர்கள் ஸியாரத் செய்வதைத் தவிர்க்க வேண்டும். நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கு மதிப்பளிப்பதே அவர்களை உண்மையில் மதிப்பதாகும். அவர்களின் கட்டளைக்கு மாறாக பெண்கள் ஸியாரத் செய்தால் அவர்கள் நபி (ஸல்) அவர்களை மதிக்கவில்லை என்பதே அர்த்தமாகும். இது போன்ற தவறுகள் நடக்காமல் நபிவழியில் அமைய வல்ல அல்லாஹ் கிருபை செய்வானாக.</div>
</div>
</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2803361999117838670.post-6839025742046612212015-02-03T13:49:00.001-08:002016-01-30T05:25:16.948-08:00நபித் தோழர்களின் சிறப்புகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="bukharihead">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbD6bSuKsPdR_lgsmuJ7049erPFR8x4bEUJY2hyphenhyphen2qNT14gG0V57vGwMxI0GcTkF9vf_RMSDez0JA9-AOtSRLwtx5kd1-XtO7kzjF7cUvYmQrbAsuqkR53_k8QfyF2w60n_g2ekfRQETW0/s1600/image.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbD6bSuKsPdR_lgsmuJ7049erPFR8x4bEUJY2hyphenhyphen2qNT14gG0V57vGwMxI0GcTkF9vf_RMSDez0JA9-AOtSRLwtx5kd1-XtO7kzjF7cUvYmQrbAsuqkR53_k8QfyF2w60n_g2ekfRQETW0/s1600/image.jpg" /></a></div>
நபித் தோழர்களின் சிறப்புகள்</div>
<div class="bukhari-odd" id="trans">
<span class="ayaNum">3649. </span>இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:<br />
மக்களிடையே ஒரு காலம் வரும். அப்போது மக்களில் ஒரு குழுவினர் புனிதப் போருக்குச் செல்வார்கள். அப்போது, (அவர்கள் யார் மீது படையெடுத்துச் செல்கிறார்களோ) அவர்கள், 'உங்களிடையே இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டவர்கள் இருக்கின்றனரா?' என்று கேட்பார்கள். 'ஆம், இருக்கிறார்கள்" என்று (போரிடச் சென்ற) அவர்கள் பதில் செல்வார்கள். உடனே, போருக்குச் சென்ற அவர்களுக்கு வெற்றி அளிக்கப்படும். பிறகு மக்களிடையே ஒரு காலம் வரும். மக்களில் ஒரு குழுவினர் புனிதப் போர் புரியச் செல்வார்கள். (அவர்களிடம்), 'உங்களிடையே இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழர்களடன் தோழமை கொண்டவர்கள் இருக்கிறார்களா?' என்று கேட்கப்படும். போருக்குச் சென்றவர்கள், 'ஆம், இருக்கிறார்கள்" என்று சொல்வார்கள். உடனே, அவர்களுக்கு வெற்றியளிக்கப்படும். பிறகு மக்களிடையே ஒரு காலம் வரும். மக்களில் ஒரு குழுவினர் போருக்குச் செல்வார்கள். அப்போது அவர்களிடம், 'அல்லாஹ்வின் தூதருடைய தோழர்களுடன் தோழமை கொண்டிருந்தவர்களுடன், தோழமை கொண்டவர்கள் உங்களிடையே இருக்கின்றனரா?' என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், 'ஆம், இருக்கிறார்கள்" என்று பதிலளிப்பார்கள். உடனே, அவர்களுக்கு வெற்றியளிக்கப்படும்.<br />
என அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.<br />
<span class="en1">Volume :4 Book :62</span><br />
<a name='more'></a></div>
<div class="bukhari-even" id="trans">
<span class="ayaNum">3650. </span>இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:<br />
என் சமுதாயத்தினரில் சிறந்தவர்கள் என்னுடைய தலைமுறையினரே. பிறகு, (சிறந்தவர்கள்) அவர்களை அடுத்துவரும் தலைமுறையினர் ஆவர். அதற்கு அடுத்து (சிறந்தவர்கள்) அவர்களையடுத்து வரும் தலைமுறையினர் ஆவர். பிறகு, உங்களுக்குப் பின்னர் ஒரு சமுதாயத்தினர் (வர) இருக்கிறார்கள். அவர்கள், தங்களிடம் சாட்சியம் சொல்லும்படி கேட்கப்படாமலேயே சாட்சியம் சொல்வார்கள். அவர்கள் நம்பிக்கை மோசடி செய்வார்கள்; (மக்களின்) நம்பிக்கைக்குரியவர்களாக இருக்க மாட்டார்கள். அவர்கள் நேர்ச்சை செய்வார்கள்; ஆனால், அதை நிறைவேற்ற மாட்டார்கள். அவர்களிடையே பருமனாயிருக்கும் (தொந்தி விழும்) நிலை தோன்றும்.<br />
(இதை அறிவிக்கும் நபித்தோழர்) இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) கூறினார்:<br />
நபி(ஸல்) அவர்கள் தங்களின் தலை முறைக்குப் பிறகு இரண்டு தலைமுறைகளைக் கூறினார்களா, அல்லது மூன்று தலைமுறைகளைக் கூறினார்களா என்று எனக்குத் தெரியாது.<br />
<span class="en1">Volume :4 Book :62</span></div>
<div class="bukhari-odd" id="trans">
<span class="ayaNum">3651. </span>இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:<br />
மக்களில் சிறந்தவர்கள் என் தலை முறையினர். அவர்களுக்குப் பிறகு (சிறந்தவர்கள்) அவர்களையடுத்து வருபவர்கள். அவர்களுக்கும் பிறகு (சிறந்தவர்கள்) அவர்களையடுத்து வருபவர்கள். பின்னர், ஒரு சமுதாயத்தார் வருவார்கள். அவர்களின் சாட்சியம் அவர்களின் சத்தியத்தை முந்திக் கொள்ளும். அவர்களின் சத்தியம் அவர்களின் சாட்சியத்தை முந்திக் கொள்ளும்.<br />
என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.<br />
அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்ராஹீம் நகயீ(ரஹ்) கூறினார்:<br />
நாங்கள் விவரமில்லாத சிறுவர்களாயிருந்தபோது, 'அஷ்ஹது பில்லாஹ் - அல்லாஹ்வை முன்னிறுத்தி நான் சாட்சியம் கூறுகிறேன்" என்றோ, 'அலய்ய அஹ்துல்லாஹ் - அல்லாஹ்வுடன் நான் செய்த ஒப்பந்தப்படி" என்றோ சொன்னால் பெரியவர்கள் முஹாஜிர்களில் ஒருவர் தாம்.<br />
அல்லாஹ் கூறினான்:<br />
மேலும், (ஃபய்உ10 எனும் அச்செல்வம்) தங்களின் இல்லங்களைவிட்டும் - சொத்துக்களைவிட்டும் வெளியேற்றப்பட்ட ஏழை முஹாஜிர்களுக்கு உரியதுமாகும். அவர்கள் அல்லாஹ்வின் அருளையும் அவனுடைய உவப்பையும் விரும்புகிறார்கள். மேலும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உதவிபுரிந்திடத் தயாராயிருக்கிறார்கள். இவர்களே வாய்மையாளர்களாவர். (திருக்குர்ஆன் 59:08)<br />
மேலும் அல்லாஹ் கூறினான்:<br />
நீங்கள் இந்த நபிக்கு உதவாவிட்டால் (அதனால் என்ன?), இறை மறுப்பாளர்கள் அவரை வெளியேற்றியபோது, நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவியுள்ளான். அவர்கள் இருவரும் குகையில் தங்கியிருந்தபோது இருவரில் இரண்டாமவராய் இருந்த அவர் - தன் தோழரை நோக்கி, 'கவலை கொள்ளாதீர்; அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்" என்று கூறினர். (திருக்குர்ஆன் 09:40)<br />
"அபூ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களுடன் ('ஸ்வ்ர்') குகையில் இருந்தார்கள்" என்று ஆயிஷா(ரலி) அவர்களும், இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களும் கூறுகின்றனர்.<br />
<span class="en1">Volume :4 Book :62</span></div>
<div class="bukhari-even" id="trans">
<span class="ayaNum">3652. </span>பராஉ(ரலி) அறிவித்தார்.<br />
அபூ பக்ர்(ரலி) (என் தந்தை) ஆஸிப்(ரலி) அவர்களிடமிருந்து பதின்மூன்று திர்ஹம்கள் கொடுத்து ஓர் ஒட்டகச் சேணத்தை வாங்கினார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) (என் தந்தை) ஆஸிபிடம், '(உங்கள் மகன்) 'பராவூ'க்குச் கட்டளையிடு'கள். என் சேணத்தை என்னிடம் அவர் சுமந்து வரட்டும்" என்று கூறினார்கள். அதற்கு ஆஸிப்(ரலி), 'இணைவைப்போர் உங்களைத் தேடிக் கொண்டிருக்க, நீங்களும் இறைத்தூதர்(ஸல்) அவர்களும் மக்காவைவிட்டு வெளியேறியபோது எப்படி செயல்பட்டீர்கள் என்று எனக்கு நீங்கள் அறிவிக்காத வரை நான் ('பராஉ'க்கு சேணம் கொண்டு வரும்படி) கட்டளையிட மாட்டேன்" என்று கூறினார்கள். அதற்கு அபூ பக்ர்(ரலி), பின்வருமாறு பதிலளித்தார்கள்: நாங்கள் மக்காவிலிருந்து புறப்பட்டு இரவு பகலாகக் கண்விழித்துப் பயணித்தோம்... அல்லது எங்கள் இரவிலும் பகலிலும் நாங்கள் நடந்தோம். இறுதியில், நண்பகல் நேரத்தை அடைந்தோம். உச்சிப் பொழுதின் கடும் வெயில் அடிக்கலாயிற்று. ஒதுங்குவதற்கு நிழல் ஏதும் தென்படுகிறதா என்று நான் நோட்டமிட்டேன். அப்போது பாறையொன்று தென்பட்டது. அங்கு நான் சென்றேன். அப்போது அங்கிருந்த நிழலைக் கண்டு அந்த இடத்தைச் சமப்படுத்தினேன். பிறகு, நபி(ஸல்) அவர்கள் படுத்தார்கள். பிறகு நான் எவரேனும் எங்களைத் தேடி வந்திருக்கிறார்களா என்று என்னைச் சுற்றிலும் நோட்டமிட்டபடி நடந்தேன். அப்போது ஆடு மேய்ப்பவன் ஒருவன் தன் ஆட்டை (நாங்கள் தங்கியிருந்த) பாறையை நோக்கி ஓட்டிக் கொண்டு வருவதைக் கண்டேன். நாங்கள் (ஓய்வெடுக்க) விருமபியது போன்று அவனும் (ஓய்வெடுக்க) நாடி வந்து கொண்டிருந்தான். நான் அவனிடம், 'நீ யாருடைய பணியாள்? இளைஞனே!" என்று கேட்டேன். அவன், 'குறைஷிகளில் ஒருவரின் பணியாள்" என்று கூறி அவரின் பெயரைக் குறிப்பிட்டான். நான் அவர் இன்னாரெனப் புரிந்து கொண்டேன். எனவே, 'உன் ஆடுகளில் சிறிது பால் இருக்குமா?' என்று கேட்டேன். அவன், 'ஆம், (இருக்கிறது)" என்று பதிலளித்தான். நான், 'நீ எங்களுக்காகப் பால் கறந்து தருவாயா?' என்று கேட்டேன். அவன், 'ஆம் (கறந்து தருகிறேன்)" என்று பதிலளித்தான். நான் அவனுடைய ஆட்டு மந்தையிலிருந்து ஓர் ஆட்டைப் பிடிக்கும் படி உத்தரவிட அவ்வாறே அவன் பிடித்தான். பிறகு நான் அதன் மடியைப் புழுதி போக உதறும்படி அவனுக்கு உத்தரவிட்டேன். பிறகு அவனுடைய இருகைகளையும் உதறும்படி அவனுக்கு உத்தரவிட்டேன். 'இப்படி" என்று பராஉ(ரலி) தம் இருகைகளில் ஒன்றை மற்றொன்றின் மீது தட்டினார்கள். என அறிவிப்பாளர் அபூ இஸ்ஹாக்(ரலி) கூறினார்: அவன் எனக்குச் சிறிது பாலைக் கறந்து தந்தான். இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்காக தோல் குவளை ஒன்றை நான் வைத்திருந்தேன். அதன் வாய் ஒரு துண்டுத் துணியால் மூடப்பட்டிருந்தது. நான் (அதிலிருந்த) நீரை அந்தப் பால் (குவளை) மீது, அதன் அடிப்பகுதி குளிர்ந்து விடும் வரை ஊற்றினேன். பிறகு அதை எடுத்துக் கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் செல்ல அப்போது அவர்களும் விழித்தெழுந்து விட்டிருந்தார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! என்று நான் சொல்ல அவர்கள், 'ஆம்" என்று பதிலளித்தார்கள். மக்கள் எங்களை (வலை வீசித்) தேடிக் கொண்டிருக்க, நாங்கள் புறப்பட்டோம். (அது வரை இஸ்லாத்தை ஏற்றிராத) சுராக்கா இப்னு மாலிக் இப்னி ஜுஃஷும் என்பவர் தன் குதிரை மீதமர்ந்தபடி எங்களைக் கண்டுவிட்டதைத் தவிர எதிரிகளில் எவரும் எங்களைக் காணவில்லை. (எதிரிகள் எங்களைத் தேடி வந்தபோது) நான், 'இதோ நம்மைத் தேடி வந்தவர்கள் நம்மை வந்தடைந்துவிட்டார்கள், இறைத்தூதர் அவர்களே!" என்று சொன்னேன். அதற்கு அவர்கள், 'கவலைப்படாதீர்கள், அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்" என்று கூறினார்கள்.<br />
<span class="en1">Volume :4 Book :62</span></div>
<div class="bukhari-odd" id="trans">
<span class="ayaNum">3653. </span>அபூ பக்ர்(ரலி) அறிவித்தார்.<br />
நபி(ஸல்) அவர்களுடன் நான் (ஸவ்ர்) குகையில் இருந்தபோது அவர்களிடம், '(குகைக்கு மேலிருந்து நம்மைத் தேடிக் கொண்டிருக்கும்) இவர்களில் எவராவது தம் கால்களுக்குக் கீழே (குனிந்து) பார்த்தால் நம்மைக் கண்டு கொள்வார்" என்று சொன்னேன். அதற்கு அவர்கள், 'எந்த இரண்டு நபர்களுடன் அல்லாஹ் மூன்றாமவனாக இருக்கிறானோ அவர்களைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள், அபூ பக்ரே!" என்று கேட்டார்கள்.<br />
<span class="en1">Volume :4 Book :62</span></div>
<div class="bukhari-even" id="trans">
<span class="ayaNum">3654. </span>அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.<br />
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (இறப்பதற்கு முன் நோய்வாய்பட்டிருந்த போது) மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள் அதில், 'அல்லாஹ் ஓர் அடியாருக்கு இந்த உலகம் அல்லது தன்னிடமிருப்பது - இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி கூறினான். அந்த அடியார் அல்லாஹ்விடம் இருப்பதையே தேர்ந்தெடுத்தார்" என்று கூறினார்கள். உடனே, அபூ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களின் இறப்பு நெருங்கிவிட்டதை உணர்ந்து) அழுதார்கள். 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள், விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள சுயாதிகாரம் அளிக்கப்பட்ட அடியாரைப் பற்றிக் குறிப்பிட்டதற்கு இவர் ஏன் அழுகிறார்?' என்று நாங்கள் வியப்படைந்தோம். இறைத்தூதர் தாம் அந்த சுயாதிகாரம் அளிக்கப்பட்ட அடியார். (நபி - ஸல் - அவர்களின் இறப்பையே இது குறிக்கிறது என்பதை அபூ பக்ர் - ரலி - அறிந்து கொண்டார். ஏனெனில்,) அபூ பக்ர்(ரலி) எங்களில் மிகவும் அறிந்தவராக இருந்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'தன் நட்பிலும் தன் செல்வத்திலும் எனக்கு மக்களிலேயே பேருதவியாளராக இருப்பவர் அபூ பக்ரேயாவார். என் இறைவனல்லாத வேறெவரையாவது நான் உற்ற நண்பராக ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால் அபூ பக்ர் அவர்களையே ஆக்கிக் கொண்டிருப்பேன். ஆயினும், இஸ்லாத்தின் சகோதரத்துவமும் அதனால் ஏற்படும் பாச உணர்வும் (எனக்கும் அவருக்குமிடையே ஏற்கெனவே) இருக்கத் தான் செய்கின்றன. (என்னுடைய இந்தப்) பள்ளி வாசலில் எந்த வாசலும் அடைக்கப்படாமல் இருக்க வேண்டாம்; அபூ பக்ரின் வாசலைத் தவிர" என்று கூறினார்கள்.<br />
<span class="en1">Volume :4 Book :62</span></div>
<div class="bukhari-odd" id="trans">
<span class="ayaNum">3655. </span>இப்னு உமர்(ரலி) கூறினார்.<br />
நாங்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் மக்களிடையே சிறந்தவர்கள் இன்னார், இன்னார் என்று மதிப்பிட்டு வந்தோம். (முதலில்) அபூ பக்ர்(ரலி) அவர்களைச் சிறந்தவராக மதிப்பிட்டோம். பிறகு உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களையும் பிறகு உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களையும் சிறந்தவர்களாக மதிப்பிட்டு வந்தோம்.<br />
<span class="en1">Volume :4 Book :62</span></div>
<div class="bukhari-even" id="trans">
<span class="ayaNum">3656. </span>இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:<br />
(இறைவனைத் தவிர வேறு) ஒருவரை நான் உற்ற நண்பராக ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால் அபூ பக்ர் அவர்களையே ஆக்கிக் கொண்டிருப்பேன். ஆயினும், அவர் (மார்க்கத்தில்) என் சகோதரரும், (இன்ப - துன்பம் யாவற்றிலும்) என் தோழரும் ஆவார்.<br />
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.<br />
<span class="en1">Volume :4 Book :62</span></div>
<div class="bukhari-odd" id="trans">
<span class="ayaNum">3657. </span>இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:<br />
நான் உற்ற நண்பராக எவரையேனும் ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால் அவரையே (அபூ பக்ர் அவர்களையே) ஆக்கிக் கொண்டிருப்பேன். ஆயினும், இஸ்லாத்தின் சகோதரத்துவமே சிறந்ததாகும்.<br />
இதை அய்யூப்(ரஹ்) (இக்ரிமா - ரஹ் - அவர்களிடமிருந்தும், அவர்கள் இப்னு அப்பாஸ் - ரலி - அவர்களிடமிருந்தும்) அறிவித்தார்கள்.<br />
இதே ஹதீஸ் வேறொர் அறிவிப்பாளர் தொடர் வழியாக அய்யூப்(ரஹ்) அவர்களிடமிருந்தே அறிவிக்கப்படுகிறது.<br />
<span class="en1">Volume :4 Book :62</span></div>
<div class="bukhari-even" id="trans">
<span class="ayaNum">3658. </span>அப்துல்லாஹ் இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அறிவித்தார்.<br />
கூஃபாவாசிகள் இப்னு ஸுபைர்(ரலி) அவர்களிடம் பாட்டனாரின் வாரிசுப் பங்கு குறித்து எழுதிக் கேட்டார்கள். அதற்கு இப்னு ஸுபைர்(ரலி), 'நபி(ஸல்) அவர்கள், 'நான் இந்த சமுதாயத்தினரிலிருந்து எவரையாவது உற்ற தோழராக ஆக்கிக் கொள்ள விருமபியிருந்தால் அவரையே ஆக்கிக் கொண்டிருப்பேன்' என்று எவரைக் குறித்துக் கூறினார்களோ அவர்கள், பாட்டனாரைத் தந்தையின் ஸ்தானத்திற்குச் சமமாக ஆக்கியுள்ளார்கள்" என்று அபூ பக்ர்(ரலி) அவர்களைக் கருத்தில் கொண்டு பதில் கூறினார்கள்.<br />
<span class="en1">Volume :4 Book :62</span></div>
<div class="bukhari-odd" id="trans">
<span class="ayaNum">3659. </span>ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார்.<br />
நபி(ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி (தேவை ஒன்றை முறையிடுவதற்காக) வந்தார். நபி(ஸல்) அவர்கள் அந்தப் பெண்மணியைத் திரும்பவும் வரும்படிக் கட்டளையிட்டார்கள். அந்தப் பெண்மணி, 'நான் வந்து தங்களைக் காண (முடிய)வில்லையென்றால்...?' என்று, - நபி(ஸல்) அவர்கள் இறந்துவிட்டால் (என்ன செய்வது?) என்பது போல்- கேட்டாள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீ என்னைக் காணவில்லையென்றால் அபூ பக்ரிடம் செல்" என்று பதில் கூறினார்கள்.<br />
<span class="en1">Volume :4 Book :62</span></div>
<div class="bukhari-even" id="trans">
<span class="ayaNum">3660. </span>ஹம்மாம் இப்னு அல்ஹர்ஸ்(ரஹ்) அறிவித்தார்.<br />
"(இஸ்லாத்தின் ஆரம்பக் காலத்தில்) இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் ஐந்து அடிமைகளும் இரண்டு பெண்களும் (அடிமையல்லாத ஆண்களில்) அபூ பக்ர்(ரலி) அவர்களும் மட்டுமே இருக்கக் கண்டேன்" என்ன அம்மார் இப்னு யாசிர்(ரலி) சொல்ல கேட்டேன்.<br />
<span class="en1">Volume :4 Book :62</span></div>
<div class="bukhari-odd" id="trans">
<span class="ayaNum">3661. </span>அபுத் தர்தா(ரலி) அறிவித்தார்.<br />
நான் நபி(ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தேன். அப்போது அபூ பக்ர்(ரலி) தம் முழங்கால் வெளியே தெரியுமளவிற்கு ஆடையின் ஒரு பக்கத்தை (தூக்கிப்) பிடித்தபடி (எங்களை நோக்கி) வந்தார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் தோழர் வழக்காட வந்துவிட்டார்" என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) (நபி - ஸல் - அவர்களுக்கு) சலாம் கூறிவிட்டு, 'இறைத்தூதர் அவர்களே! எனக்கும் கத்தாபின் மகனா(ர் உம)ருககும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது. நான் (கோபமாக) அவரை நோக்கி விரைந்தேன். பிறகு (என் செய்கைக்காக) நான் வருந்தி அவரிடம் என்னை மன்னிக்கும்படி கேட்டேன். அவர் என்னை மன்னிக்க மறுத்துவிட்டார். எனவே, உங்களிடம் வந்தேன்" என்று கூறினார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள், 'அபூ பக்ரே! அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!" என்று மும்முறை கூறினார்கள். பிறகு உமர்(ரலி) (அபூ பக்ர் - ரலி - அவர்களை மன்னிக்க மறுத்துவிட்டதற்காக) மனம் வருந்தி அபூ பக்ர்(ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்று, 'அங்கே அபூ பக்ர்(ரலி) இருக்கிறார்களா?' என்று கேட்க வீட்டார், 'இல்லை" என்று பதிலளித்தார்கள். எனவே, அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் சென்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால்) நிறம் மாறலாயிற்று. எனவே, அபூ பக்ர்(ரலி) பயந்துபோய் தம் முழங்கால்களின் மீது மண்டியிட்டு அமர்ந்து, 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! நானே (வாக்கு வாதத்தை தொடங்கியதால் உமரை விட) அதிகம் அநீதியிழைத்தவனாகி விட்டேன்." என்று இருமுறை கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், '(மக்களே!) அல்லாஹ் என்னை உங்களிடம் அனுப்பினான். 'பொய் சொல்கிறீர்' என்று நீங்கள் கூறினீர்கள். அபூ பக்ர் அவர்களோ, 'நீங்கள் உண்மையே சொன்னீர்கள்' என்று கூறினார்; மேலும் (இறை மார்க்கத்தை நிலை நிறுத்தும் பணியில்) தன்னையும் தன் செல்வத்தையும் அர்ப்பணித்து என்னிடம் பரிவுடன் நடந்து கொண்டார். அத்தகைய என் தோழரை எனக்காக நீங்கள் (மன்னித்து)விட்டு விடுவீர்களா?' என்று இரண்டு முறை கூறினார்கள். அதன் பிறகு அபூ பக்ர்(ரலி) மன வேதனைக்குள்ளாக்கப்படவில்லை.<br />
<span class="en1">Volume :4 Book :62</span></div>
<div class="bukhari-even" id="trans">
<span class="ayaNum">3662. </span>அம்ர் இப்னு ஆஸ்(ரலி) கூறினார்.<br />
நபி(ஸல்) அவர்கள் 'தாத்துஸ் ஸலாஸில்'எனும் போருக்கான படைக்கு (தளபதியாக்கி) என்னை அனுப்பி வைத்தார்கள். அப்போது நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்று, 'மக்களிலேயே உங்களுக்கு மிகப் பிரியமானவர்கள் யார்?' என்று கேட்டேன். அவர்கள், 'ஆயிஷா" என்று பதிலளித்தார்கள். நான், 'ஆண்களில் மிகப் பிரியமானவர்கள் யார்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆயிஷாவின் தந்தை (அபூ பக்ர்)" என்று பதிலளித்தார்கள். 'பிறகு யார் (பிரியமானவர்)?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'பிறகு உமர் இப்னு கத்தாப் தான் (எனக்கு மிகவும் பிரியமானவர்)" என்று கூறிவிட்டு, மேலும் பல ஆண்க(ளின் பெயர்க)ளைக் குறிப்பிட்டார்கள்.<br />
<span class="en1">Volume :4 Book :62</span></div>
<div class="bukhari-odd" id="trans">
<span class="ayaNum">3663. </span>அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.<br />
(பனூ இஸ்ராயீல் சமுதாயத்தில்) 'ஓர் ஆட்டிடையர் தன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது ஓநாய் ஒன்று அவற்றின் மீது பாய்ந்து ஓர் ஆட்டைக் கவ்விச் சென்றது. ஆடு மேய்ப்பவர் அதைத் துரத்திச் சென்றார். ஓநாய் அவரைத் திரும்பிப் பார்த்து, 'கொடிய விலங்குகள் ஆதிக்கம் செலுத்தும் (உலக இறுதி) நாளில் இதற்கு (பாதுகாவலர்) யார்? அந்த நாளில் என்னைத் தவிர இதற்குப் பொறுப்பாளன் எவனுமில்லையே' என்று கூறியது. (இவ்வாறே) ஒருவர் ஒரு மாட்டின் மீது சுமைகளை ஏற்றிவிட்டு அதை ஓட்டிக் கொண்டு சென்று கொண்டிருந்தபோது, அது அவரைத் திரும்பிப் பார்த்துப் பேசியது. 'நான் இதற்காக (சுமை சுமப்பதற்காக)ப் படைக்கப்படவில்லை. மாறாக, நான் (நிலத்தை) உழுவதற்காகத் தான் படைக்கப்பட்டுள்ளேன்' என்று அது கூறிற்று' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே மக்கள், 'அல்லாஹ் தூயவன்" என்று (வியந்து) கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'நானும் அபூ பக்ரும் உமர் இப்னு கத்தாபும் இதை (இந்த நிகழ்ச்சிகளை) நம்புகிறோம்" என்று கூறினார்கள்.<br />
"அபூ பக்ர், உமர் இருவரைக் குறித்தும் அல்லாஹ் திருப்தியடைவானாக!" (என்று அறிவிப்பாளர் பிரார்த்திக்கிறார்.)<br />
<span class="en1">Volume :4 Book :62</span></div>
<div class="bukhari-even" id="trans">
<span class="ayaNum">3664. </span>இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:<br />
நான் உறங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) என்னை, வாளி தொங்கிக் கொண்டிருந்த ஒரு கிணற்றின் அருகே கண்டேன். அதிலிருந்து அல்லாஹ் நாடிய அளவிற்கு(த் தண்ணீர்) இறைத்தேன். பிறகு அபூ குஹாஃபாவின் மகன் (அபூ பக்ர் அவர்கள்) அதை எடுத்துக் கொண்டு அதிலிருந்து ஒரு வாளி நீரை.... அல்லது இரண்டு வாளிகள் நீரை... இறைத்தார். அவர் (சிறிது நேரம்) இறைத்தபோது சோர்வு தெரிந்தது. அல்லாஹ் அவரின் சோர்வை மன்னிப்பானாக! பிறகு, அது மிகப் பெரிய வாளியாக மாறிவிட்டது. அப்போது அதை கத்தாபின் மகன் உமர் எடுத்தார். உமர் இறைத்தைப் போன்று இறைக்கிற (வலிமை மிக்க) ஒரு புத்திசாலியான (அபூ ர்வத்) தலைவர் ஒருவரை மக்களில் நான் பார்த்ததில்லை. மக்கள் (தங்கள் ஒட்டகங்களுக்கு நீர் புகட்டி, நீர் நிலையருகே அவற்றின்) ஓய்விடத்தில் கட்டி வைக்கும் அளவிற்கு (அவர் நீர் இறைத்தார்.)<br />
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.<br />
<span class="en1">Volume :4 Book :62</span></div>
<div class="bukhari-odd" id="trans">
<span class="ayaNum">3665. </span>அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.<br />
"தன் ஆடையைத் தற்பெருமையின் காரணத்தால் (பூமியில் படும்படி கீழே தொங்கவிட்டு) இழுத்துக் கொண்டு செல்கிறவனை அல்லாஹ் மறுமையில் ஏறிட்டும் பார்க்க மாட்டான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே, அபூ பக்ர்(ரலி), 'நான் கவனமாக இல்லாவிட்டால் என்னுடைய ஆடையின் ஒரு பக்கம் கீழே தொங்கி விடுகிறது" என்று கூறினார்கள். அதைக் கேட்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நீங்கள் அதைத் தற்பெருமை பாராட்டுவதற்காகச் செய்வதில்லையே" என்று கூறினார்கள்.<br />
அறிவிப்பாளர்: மூஸா(ரஹ்) கூறினார்:<br />
நான் சாலிம்(ரஹ்) அவர்களிடம், 'அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி), 'தன் கீழங்கியை இழுத்துக் கொண்டு செல்கிறவன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனவோ கூறினார்கள்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) '(எவன்) தன் ஆடையை' என்று பதிலளித்தார்கள்.<br />
<span class="en1">Volume :4 Book :62</span></div>
<div class="bukhari-even" id="trans">
<span class="ayaNum">3666. </span>அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.<br />
இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இறைவழியில் ஏதேனும் ஒரு ஜோடிப் பொருள்களைச் செலவிட்டவர் சொர்க்கத்தின் வாசல்களில் (ஒவ்வொன்றில்) இருந்து 'அல்லாஹ்வின் அடியாரே! இது சிறந்ததாகும். (இதன் வழியாகப் பிரவேசியுங்கள்)' என்று அழைக்கப்படுவார். அதாவது தொழுகையாளியாக இருந்தவர் தொழுகைக்குரிய வாசலிலிருந்து அழைக்கப்படுவார். ஜிஹாத் (அறப்போர்) புரிபவராக இருந்தவர் ஜிஹாதுக்குரிய வாசலிலிருந்து அழைக்கப்படுவார். தர்மம் (ஸதகா) செய்பவராக இருந்தவர் தர்மத்திற்குரிய வாசலிலிருந்து அழைக்கப்படுவார். நோன்பாளியாக இருந்தவர் நோன்பின் வாசலிலிருந்தும், 'அர்ரய்யான்' என்னும் (நோன்பாளிகளுக்கே உரிய சிறப்பு) வாசலிலிருந்து அழைக்கப்படுவார்' உரிய சிறப்பு) வாசலிலிருந்தும் அழைக்கப்படுவார்' என்று கூறினார்கள். உடனே அபூ பக்ர்(ரலி), 'இந்த வாசல்களிலிருந்து அழைக்கப்படுபவருக்குத் துயரம் எதுவும் இருக்காது. (அவர் எந்த வழியிலாவது சொர்க்கம் சென்றுவிடுவார்.) என்று கூறிவிட்டு, 'அவை அனைத்திலிருந்தும் எவராவது அழைக்கப்படுவாரா? இறைத்தூதர் அவர்களே!" என்று கேட்டார்கள். அதற்கு நபி அவர்கள், 'நீங்கள் அவர்களில் ஒருவராக இருக்கவேண்டுமென்று விரும்புகிறேன், அபூ பக்ரே" என்று கூறினார்கள்.<br />
<span class="en1">Volume :4 Book :62</span></div>
<div class="bukhari-odd" id="trans">
<span class="ayaNum">3667. </span>நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அறிவித்தார்.<br />
(என் தந்தை) அபூ பக்ர்(ரலி) (பனூ ஹர்ஸ் குலத்தாரின் இல்லங்கள் அமைந்துள்ள) 'ஸுன்ஹ்' என்னுமிடத்தில் இருந்து கொண்டிருந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறப்பெய்தினார்கள். - அறிவிப்பாளர் இஸ்மாயீல்(ரஹ்), 'அதாவது ஆலியாவில்" என்று கூறினார்.<br />
அப்போது உமர்(ரலி) எழுந்து, 'அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறக்கவில்லை. என் உள்ளத்தில் அப்படித்தான் - நபி(ஸல்) அவர்கள் இறக்கவில்லை என்றே - தோன்றுகிறது. அவர்களை அல்லாஹ் (இப்போதே) நிச்சயம் எழுந்திருக்கச் செய்வான். அப்போது அவர்கள் (நபி - ஸல்- அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று கூறிய) பலரின் கைகளையும் கால்களையும் துண்டிப்பார்கள்" என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) (அங்கே) வந்து அல்லாஹ்வின் தூதரைப் போர்த்தியிருந்த போர்வையை விலக்கி அவர்களை (நெற்றியில்) முத்தமிட்டு, 'தங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும்! நீங்கள் உயிராயிருந்த போதும் நறுமணம் கமழ்ந்தீர்கள். இறந்த நிலையிலும் மணம் கமழ்கிறீர்கள். என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதும் ஆணையாக! அல்லாஹ் ஒருபோதும் இரண்டு மரணங்களை உங்களை சுவைக்கச் செய்யமாட்டார்கள்" என்று சொல்லிவிட்டு வெளியேறினார்கள். (வெளியே வந்தபின் உமர் அவர்களை நோக்கி,) '(நபி - ஸல் - அவர்கள் இறக்கவில்லையென்று) சத்தியம் செய்பவரே! நிதானமாயிருங்கள்" என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) பேசியபோது உமர்(ரலி) அமர்ந்தார்கள்.<br />
<span class="en1">Volume :4 Book :62</span></div>
<div class="bukhari-even" id="trans">
<span class="ayaNum">3668. </span>அப்போது, அபூ பக்ர்(ரலி) அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனைப் போன்றிவிட்டு, 'முஹம்மத்(ஸல்) அவர்களை வணங்கிக் கொண்டிருந்தவர், முஹம்மத்(ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளட்டும். அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்தவர்' அல்லாஹ் (என்றும்) உயிர் வாழ்பவன்; அவன் இறக்கமாட்டான் என்பதைப் புரிந்து கொள்ளட்டும்" என்று கூறினார்கள். மேலும், 'நபியே! நீங்களும் இறப்பவர் தாம்; அவர்களும் இறப்பவர்களே' என்னும் (திருக்குர்ஆன் 39:30-ம்) இறை வசனத்தையும், 'முஹம்மது ஓர் இறைத் தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன்னரும் கூட பல இறைத்தூதர்கள் (வந்து) சென்றிருக்கிறார்கள். எனவே, அவர் இறந்துவிட்டாலோ, (போரில்) கொல்லப்பட்டுவிட்டாலோ நீங்கள் உங்கள் கால் சுவடுகளின் வழியே (பழைய மதத்திற்கே) திரும்பிச் சென்று விடுவீர்களா? (நினைவிருக்கட்டும்:) எவன் அவ்வாறு திரும்பிச் செல்கிறானோ அவனால் அல்லாஹ்விற்கு எத்தகைய தீங்கும் செய்துவிட முடியாது. நன்றி செலுத்தி வாழ்பவர்களுக்கு அல்லாஹ் அதற்குரிய பிரதி பலனை மிக விரைவில் வழங்குவான்' என்னும் (திருக்குர்ஆன் 03:144-ம்) இறை வசனத்தையும் ஓதினார்கள். உடனே மக்கள் (துக்கத்தால் தொண்டையடைக்க) விம்மியழுதார்கள். அன்சாரிகள் (தம்) 'பனூ சாஇதா' சமுதாயக் கூடத்தில் ஒன்று கூடி (தம் தலைவர்) ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்களிடம், 'எங்களில் ஒரு தலைவர்; உங்களில் ஒரு தலைவர் (ஆக இருவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்வோம்' என்று முஹாஜிர்களிடம் சொல்வோம்)" என்று பேசிக்கொண்டார்கள். அப்போது அபூ பக்ர், உமர் இப்னு கத்தாப், அபூ உபைதா இப்னு ஜர்ராஹ்(ரலி) ஆகியோர் (ஆட்சித் தலைவரை முடிவு செய்ய) அன்சாரிகளிடம் வந்தனர். உமர்(ரலி) பேசப் போனார்கள். உடனே அவர்களை அபூ பக்ர்(ரலி) மெளனமாக இருக்கச் சொல்லிவிட்டார்கள். (இதைப் பிற்காலத்தில் நினைவு கூரும் போது) உமர் அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் பேச முயன்றது எதற்காக என்றால், நான் எனக்குப் பிடித்த பேச்சு ஒன்றைத் தயாரித்து வைத்திருந்தேன். அபூ பக்ர் அவர்கள் அந்த அளவிற்குப் பேச மாட்டார்கள் என்று நான் அஞ்சினேன். எனவேதான் நான் பேச முயன்றேன்' என்று கூறி வந்தார்கள்.<br />
பிறகு, அபூ பக்ர்(ரலி) பேசினார்கள். மக்களிலேயே உரை நயம் மிக்கவர்களாக அவர்கள் பேசினார்கள். அவர்கள் தம் பேச்சில், '(குறைஷிகளாகிய) நாங்கள் ஆட்சித் தலைவர்களாயிருப்போம்; (அன்சாரிகளான) நீங்கள் அமைச்சர்களாயிருங்கள்' என்று கூறினார்கள். உடனே, (அன்சாரியான) ஹுபாப் இப்னு முன்திர்(ரலி), 'இல்லை! அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் இதற்கு ஒப்புக் கொள்ள மாட்டோம். எங்களிடையேயிருந்து ஒரு தலைவரும (தேர்ந்தெடுத்துக் கொள்வோம்) என்று கூறினார்கள். அதற்கு அபூ பக்ர்(ரலி), 'இல்லை; நாங்களே தலைவர்களாயிருப்போம். நீங்கள் அமைச்சர்களாயிருங்கள். ஏனெனில், குறைஷிகள் தாம் அரபுகளில் சிறந்த ஊரை (மக்காவை)ச் சேர்ந்தவர்களும், சிறந்த செயல்திறன் மிக்கவர்களும்ஆவர். எனவே, உமர் இப்னு கத்தாப், அல்லது அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ்விற்கு (தலைமைக்கான) விசுவாசப் பிரமாணம் செய்யுங்கள்" என்று கூறினார்கள். அப்போது உமர்(ரலி), 'இல்லை" நாங்கள் உங்களிடமே விசுவாசப் பிரமாணம் செய்கிறோம். நீங்கள் எங்கள் தலைவர்; எங்களில் சிறந்தவர்; எங்களிடையே அல்லாஹ்வின் தூதருக்கு மிகவும் பிரியமாயிருந்தவர்கள்" என்று சொல்லிவிட்டு, அவர்களின் கரத்தைப் பிடித்து அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்தார்கள். மக்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்தார்கள். அப்போது ஒருவர், 'ஸஅத் இப்னு உபாதா அவர்களை(ப் புறக்கணித்து அவரின் கருத்தை) நீங்கள் கொன்று விட்டீர்கள்" என்று கூறினார். அதற்கு உமர்(ரலி), 'அல்லாஹ் தான் அவரைக் கொன்றுவிட்டான்" என்று பதில் கூறினார்கள்.<br />
<span class="en1">Volume :4 Book :62</span></div>
</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2803361999117838670.post-62251823917575985472015-01-03T11:48:00.002-08:002016-01-30T05:22:40.906-08:00தேன் துளிகள் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">ஹதீஸ் எண் : 54</span><br />
<span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">“யார் மனதில் அணுவளவு பெருமை இருந்ததோ அவர் சுவனம் புகமாட்டார்” என நபி</span><br />
<span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.</span><br />
<span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">“நிச்சயமாக ஒரு மனிதன் தனது உடை அழகாக இருக்க வேண்டும் எனவும் தனது காலணி</span><br />
<span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">அழகாக இருக்க வேண்டுமெனவும் விரும்புகிறார்” (அது பற்றி என்ன?) என ஒரு</span><br />
<span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">மனிதர் கேட்டார்.</span><br />
<span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">(அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிச்சயமாக அல்லாஹ்</span><br />
<span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">அழகானவன். (அவன்) அழகானதையே விரும்புகிறான். பெருமை என்பது அகம்பாவம்</span><br />
<span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">கொண்டவன் உண்மையை மறுப்பதும், மனிதர்களைக் கேவலமாக (இழிவாக)க்</span><br />
<span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">கருதுவதுமாகும் என்றனர்.</span><br />
<span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊது ரளியல்லாஹ் அன்ஹு</span><br />
<br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" />
<span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">ஹதீஸ் எண் : 26</span><br />
<span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">“நான்கு விஷயங்கள் யாரிடம் இருந்ததோ அவர் கலப்படமற்ற</span><br />
<span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">நயவஞ்சகராகிவிட்டார். அவற்றில் ஏதாவது ஒன்று யாரிடம் இருக்கிறதோ, அவர்</span><br />
<span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">அதை விட்டு விடும்வரையிலும் நயவஞ்சகத்தில் ஒரு பகுதி அவரிடம் இருக்கும்.</span><br />
<span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">“அவர் பேசினால் பொய்யுரைப்பார். ஒப்பந்தம் செய்தால் மோசடி செய்வார்.</span><br />
<span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">வாக்கு கொடுத்தால் மாறி விடுவார். தர்க்கம் செய்தால் உண்மையை மறைக்க</span><br />
<span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">முற்பட்டுவிடுவார்.” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்</span><br />
<span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">அவர்கள் கூறினார்கள். ஆயினும் நிச்சயமாக ஸுப்யானுடைய ஹதீஸில் அவைகளில்</span><br />
<span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">ஒரு குணம் அவரி(டத்தி)ல் இருப்பின் நயவஞ்சகத்தின் ஒரு குணமும் அவரிடத்தல்</span><br />
<span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">இருக்கும் என வந்துள்ளது.</span><br />
<br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" />
<span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">ஹதீஸ் எண் : 30</span><br />
<span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">“ஈமான் எழுபதுக்கும் மேற்பட்ட அல்லது அறுபதுக்கும் மேற்பட்ட கிளை(களை)</span><br />
<span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">உடையதாகும். அவற்றில் மிகச்சிறந்தது ‘லாஇலாஹ இல்லல்லாஹ்’ (எனும்</span><br />
<span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">கூற்றாகும்) அதில் மிகக்குறைந்தது, பாதையை விட்டும் இன்னல் தருவதை</span><br />
<span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">அகற்றுவதாகும். வெட்கமும் ஈமானின் ஒரு கிளையாகும் ” என அல்லாஹ்வின் தூதர்</span><br />
<span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.</span><br />
<span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹ ு</span><br />
<br style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;" />
<span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">ஹதீஸ் எண் : 495</span><br />
<span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள், அவர்களின் அன்னையாரின் கப்ரை</span><br />
<span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">ஜியாரத்துச் செய்தார்கள். (அப்போது) அவர்கள் அழுதார்கள், அவர்களைச்</span><br />
<span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">சுற்றி இருந்தவர்களையும் அழச்செய்தார்கள்! (அதன்பின்)</span><br />
<span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">“எனது இரட்சகனடம் (என் அன்னை) அவர்களுக்காக பாவமன்னிப்புக் கேட்க நான்</span><br />
<span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">அனுமதி கோறினேன். எனக்கு அவன் அனுமதி வழங்கவில்லை. அவர்களது கப்ரை காண</span><br />
<span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">(சந்திக்க) அனுமதி கேட்டேன், எனக்கு அனுமதியளித்தான். ஆகவே கப்ருகளை</span><br />
<span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">ஜியாரத்துச் செய்யுங்கள். நிச்சயமாக அது மரணத்தை நினைவுபடுத்துகிறது”</span><br />
<span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">எனக்கூறினார்கள்.</span><br />
<span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;">அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு.</span><br />
<span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;"><br /></span>
<span style="font-family: sans-serif; font-size: 15.2542371749878px;"><br /></span></div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2803361999117838670.post-24251714768179420282014-12-24T12:04:00.000-08:002015-01-10T09:12:51.241-08:00நபிகள் நாயகம் [ஸல்] அவர்களின் பிரார்த்தனைகள் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZgawP4wNp49Nhu-vXE4PCJwCF2ehcHoawqLg3MRdX_8wnrBQBIal1nLtCPvPhElahve-wzAWHQoXUfIdu36gxsLLObec0gDgPojvYY3ATgRV7DkBIQ2j6o9hcHRK0w0epOkZC1yS1uZ4/s1600/oie_U4zgaoyW86UH.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZgawP4wNp49Nhu-vXE4PCJwCF2ehcHoawqLg3MRdX_8wnrBQBIal1nLtCPvPhElahve-wzAWHQoXUfIdu36gxsLLObec0gDgPojvYY3ATgRV7DkBIQ2j6o9hcHRK0w0epOkZC1yS1uZ4/s1600/oie_U4zgaoyW86UH.png" height="529" width="640" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhz16oG2jj9cgGhN9PDwHHGKiG7W7Ltm9Fsyk2hqBJ3QDZlHuCn-4JoctPovVBx5sv2ucKaLrOsLhCjCTQl-jDjw73JvXv4gFqzJ3zN6vqXmYD3PVfgQyCE6ggMmBenTOpqnecCeY_vBjc/s1600/oie_c1uNxvuagtNA.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhz16oG2jj9cgGhN9PDwHHGKiG7W7Ltm9Fsyk2hqBJ3QDZlHuCn-4JoctPovVBx5sv2ucKaLrOsLhCjCTQl-jDjw73JvXv4gFqzJ3zN6vqXmYD3PVfgQyCE6ggMmBenTOpqnecCeY_vBjc/s1600/oie_c1uNxvuagtNA.png" height="416" width="640" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEid0yy4xIn8VMVLTISYhp6Sf15wOIyoT3pncQE_Ad8RwyJ8DEdkb7FcBeokFdaDtCDLtvtujD-chfq6kXo80VrXDdapZ-rVuLdASmRhlhDYBQOV0jnPzNQikrwj61EdjlOWf_MuFvvTCaQ/s1600/oie_Ffiw8cneHOwx.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEid0yy4xIn8VMVLTISYhp6Sf15wOIyoT3pncQE_Ad8RwyJ8DEdkb7FcBeokFdaDtCDLtvtujD-chfq6kXo80VrXDdapZ-rVuLdASmRhlhDYBQOV0jnPzNQikrwj61EdjlOWf_MuFvvTCaQ/s1600/oie_Ffiw8cneHOwx.png" height="438" width="640" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhF09tNXidQW8LG2FIXzM1MC_QTgzrqfg7GxtaaN3ckOi-uiJROJ71H0p2yi3LNfBLxfz_N0Q75tY__OEzXEruKfGKcNyjprywXpBMNHo4ihED9rjNb8QPEvy3bRtBrM5XZaMVW8EA9ehQ/s1600/oie_VlqigvAq0gnN.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhF09tNXidQW8LG2FIXzM1MC_QTgzrqfg7GxtaaN3ckOi-uiJROJ71H0p2yi3LNfBLxfz_N0Q75tY__OEzXEruKfGKcNyjprywXpBMNHo4ihED9rjNb8QPEvy3bRtBrM5XZaMVW8EA9ehQ/s1600/oie_VlqigvAq0gnN.png" height="486" width="640" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtoy6WfgfaVi9nKqDB4S0eHfc3o56BBfGBAMbJ26eexQ25UZfmnbTVmMSmUkdtqPCSaay6S0_IDtvJc_lZt62s7Fskp52-_n7cnPPlPzfGFUPb1xYVOTYm0SO8GgtXcDoOx3cIlDhsmQs/s1600/oie_2qNQZUxnD4Gi.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtoy6WfgfaVi9nKqDB4S0eHfc3o56BBfGBAMbJ26eexQ25UZfmnbTVmMSmUkdtqPCSaay6S0_IDtvJc_lZt62s7Fskp52-_n7cnPPlPzfGFUPb1xYVOTYm0SO8GgtXcDoOx3cIlDhsmQs/s1600/oie_2qNQZUxnD4Gi.png" height="500" width="640" /></a></div>
<br /></div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2803361999117838670.post-60602295199324006242014-12-14T09:13:00.000-08:002015-01-10T09:12:59.939-08:00சிந்திக்க மாட்டீர்களா? <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBx-f4vNx73WA18uduWgS4tHArddH2-vG5FouZJdzhujiKnRuhPQYsAyD1sG92HGs6I6p_LU7cYijVSv6eYkH6bzB-uUxYwud7rNXJ47tHpJrGcMNaUw9i4DNUtUDDECFP4fkhc1eBMQQ/s1600/image.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBx-f4vNx73WA18uduWgS4tHArddH2-vG5FouZJdzhujiKnRuhPQYsAyD1sG92HGs6I6p_LU7cYijVSv6eYkH6bzB-uUxYwud7rNXJ47tHpJrGcMNaUw9i4DNUtUDDECFP4fkhc1eBMQQ/s1600/image.jpg" /></a></div>
63:10. உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள்; (அவ்வாறு செய்யாதது மரணிக்கும் சமயம்); “என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே” என்று கூறுவான்.<br />
<br />
63:11. ஆனால், அல்லாஹ், எந்த ஆத்மாவுக்கும் அதன் தவணை வந்துவிட்டால் (அதனைப்) பிற்படுத்த மாட்டான் - நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் தெரிந்தே இருக்கின்றான்.<br />
<a name='more'></a><br />
<br />
82:19. அந்நாளில் ஓர் ஆத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு எதுவும் செய்ய சக்தி பெறாது; அதிகாரம் முழுவதும் அன்று அல்லாஹ்வுக்கே.<br />
57:12. முஃமின்களான ஆண்களையும் முஃமின்களான பெண்களையும் நீர் பார்க்கும் நாளில் அவர்களுடைய பிரகாசம் அவர்களுக்கு முன்னாலும், அவர்களுக்கு வலப்புறத்திலும் விரைந்து கொண்டிருக்கும், (அப்போது அவர்களை நோக்கி:) “இன்று உங்களுக்கு நன்மாராயமாவது சுவர்க்கத்துச் சோலைகளாகும்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; அவற்றில் என்றென்றும் தங்கியிருங்கள் - இது தான் மகத்தான வெற்றியாகும்” (என்று கூறப்படும்).<br />
<br />
57:20. அறிந்து கொள்ளுங்கள்: “நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும்; மேலும் (அது) உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும்; பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும்; (இது) மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும்; (அதாவது:) அது முளைப்பிக்கும் பயிர் விவசாயிகளை ஆனந்தப் படுத்துகிறது; ஆனால், சீக்கிரமே அது உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கின்றீர்; பின்னர் அது கூளமாகி விடுகிறது; (உலக வாழ்வும் இத்தகையதே; எனவே உலக வாழ்வில் மயங்கியோருக்கு) மறுமையில் கடுமையன வேதனையுண்டு; (முஃமின்களுக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவன் பொருத்தமும் உண்டு - ஆகவே, இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர (வேறு) இல்லை.<br />
<br />
57:22. பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச் சம்பவமும் - அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை; நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும்.<br />
<br />
57:23. உங்களை விட்டுத் தவறிப்போன ஒன்றின் மீது நீங்கள் துக்கப்படாமல் இருக்கவும், அவன் உங்களுக்கு அளித்தவற்றின் மீது நீங்கள் (அதிகம்) மகிழாதிருக்கவும் (இதனை உங்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான்); கர்வமுடையவர்கள், தற்பெருமை உடையவர்கள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.<br />
49:10. நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். <br />
49:11. முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்; (அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) - ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.<br />
அல்லாஹ் மிக்க<br />
அறிந்தவன்.</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2803361999117838670.post-10264048212222997622014-12-13T13:00:00.001-08:002015-01-10T09:13:14.540-08:00திருக்குர்ஆனில் உள்ள துவாக்கள்[part2]<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiITowY1WlfclUn23uKIlPIiS_QH84hwbwgWErJC6WmcFMMz2yLBkmf9Q5fFRYZoBu9HH_qUC9VkoJvA6CWJOB5Aw4wh_duQWEY7TVUPPbBib9A4YdeBpP41AJ0MHQJXpvzcko6C-yLrKI/s1600/image.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiITowY1WlfclUn23uKIlPIiS_QH84hwbwgWErJC6WmcFMMz2yLBkmf9Q5fFRYZoBu9HH_qUC9VkoJvA6CWJOB5Aw4wh_duQWEY7TVUPPbBib9A4YdeBpP41AJ0MHQJXpvzcko6C-yLrKI/s1600/image.jpg" /></a></div>
<h3 id="yiv5451284868yui_3_7_2_31_1374057374189_80">
</h3>
<div id="yiv5451284868post-body-2072089453517094642">
<div dir="ltr" id="yui_3_7_2_1_1375282495539_38479">
<div dir="ltr" id="yiv5451284868yui_3_7_2_31_1374057374189_112">
<div dir="rtl" id="yui_3_7_2_1_1375282495539_38526">
<div dir="ltr" id="yui_3_7_2_1_1375282495539_38525">
திருக்குர் ஆனில் இம்மையிலும் மறுமைலும் நமக்கு வேண்டிய அனைத்து விசையங்களும்,<b>துவாக்களும் </b>உள்ளன. அவற்றை பின்பற்றி நடந்தால் இம்மையிலும் மறுமைலும் வெற்றியாளர்களாக நாம் இருப்போம். திருகுரானில் என்னற்ற <i>துவாக்கள்</i> உள்ளன அவற்றுள் சில</div>
<a href="http://www.blogger.com/blogger.g?blogID=7886424325890691920" name="more" rel="nofollow"></a><br />
<div dir="ltr">
<span style="text-decoration: underline;">துவாக்கள்</span></div>
<div dir="ltr">
</div>
</div>
<div dir="rtl">
<b>رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيم</b></div>
<div>
“எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்” . (2:127)</div>
<div dir="rtl" id="yui_3_7_2_1_1375282495539_38532">
</div>
<div dir="rtl">
<b>رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَا أُمَّةً مُّسْلِمَةً لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا </b><b>وَتُبْ عَلَيْنَآ إِنَّكَ </b><b>أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ</b></div>
<div id="yiv5451284868yui_3_7_2_31_1374057374189_93">
“எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக, எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை)ஆக்கி வைப்பாயாக, நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக, எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக, நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.” (2:128)<br />
<a name='more'></a><br />
<b><br /></b>
<b><br /></b>
<br />
<div dir="rtl">
<b>رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ</b></div>
<div dir="rtl">
</div>
<div>
“எங்கள் இறைவனே எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத்</div>
<div>
தந்தருள்வாயாக. மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக.</div>
<div>
இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும்</div>
<div>
காத்தருள்வாயாக!”. (2:201)</div>
<div align="left">
<b> رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِين</b></div>
<div align="left">
“எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக!” (2:250)</div>
<div dir="rtl">
<b>رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامً</b></div>
<div>
எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! (25:74)</div>
<div dir="rtl">
<b>رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَا لاَ طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَآ أَنتَ مَوْلاَنَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ</b></div>
<div>
”எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!” (2:286)</div>
<div align="right">
<b>رَبَّنَا لاَ تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ </b></div>
<div align="right">
</div>
<div align="right">
<b>الْوَهَّابُ</b></div>
<div>
“எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்! (3:8)</div>
<div align="left" dir="rtl">
<b>رَبَّنَا إِنَّكَ جَامِعُ النَّاسِ لِيَوْمٍ لاَّ رَيْبَ فِيهِ إِنَّ اللّهَ لاَ يُخْلِفُ الْمِيعَادَ</b></div>
<div align="left" dir="rtl">
</div>
<div align="left">
“எங்கள் இறைவா! நிச்சயமாக நீ மனிதர்களையெல்லாம் எந்த</div>
<div align="left">
சந்தேகமுமில்லாத ஒரு நாளில் ஒன்று சேர்ப்பவனாக இருக்கின்றாய்.</div>
<div align="left" id="yui_3_7_2_1_1375282495539_38541">
<div id="yiv5451284868yui_3_7_2_31_1374057374189_88">
நிச்சயமாக அல்லாஹ் வாக்குறுதி மீற மாட்டான்”. (3:9)</div>
<div dir="rtl">
</div>
<div id="yui_3_7_2_1_1375282495539_38540">
<b>رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ</b></div>
<div>
</div>
<div>
</div>
<div>
“எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன்மீது) நம்பிக்கை கொண்டோம்;</div>
</div>
<div align="left">
</div>
<div align="left">
எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள்வாயாக! (நரக) நெருப்பின்</div>
<div align="left">
</div>
<div align="left">
வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!” (3:16)</div>
<div align="left">
</div>
<div align="left">
<div align="left" dir="rtl">
<b>رَبَّنَا آمَنَّا بِمَا أَنزَلَتْ وَاتَّبَعْنَا الرَّسُولَ فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ</b></div>
<div>
“எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்;. எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!” (3:53)</div>
</div>
<div align="left">
</div>
<div align="left" dir="rtl">
<b> ربَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وانصُرْنَا </b></div>
<div align="left">
</div>
<div align="left" dir="rtl">
<b>عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ</b></div>
<div>
</div>
<div id="yui_3_7_2_1_1375282495539_38544">
<div>
“எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள்</div>
<div>
வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாக! எங்கள் பாதங்களை</div>
<div>
உறுதியாய் இருக்கச் செய்வாயாக! காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக</div>
<div>
எங்களுக்கு நீ உதவி புரிவாயாக”. (3:147)</div>
<div dir="rtl" id="yui_3_7_2_1_1375282495539_38543">
</div>
<div dir="rtl">
<b>رَبَّنَا مَا خَلَقْتَ هَذا بَاطِلاً سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ</b></div>
<div dir="rtl">
</div>
<div>
“எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை, நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!” . (3:191)</div>
<div dir="rtl">
<b>رَبَّنَا إِنَّكَ مَن تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ</b></div>
<div>
“எங்கள் இறைவனே! நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை</div>
<div>
நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய்;. மேலும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி</div>
<div>
செய்வோர் எவருமில்லை!” . (3:192)</div>
<div dir="rtl">
<b>رَّبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلإِيمَانِ أَنْ آمِنُواْ بِرَبِّكُمْ فَآمَنَّا رَبَّنَا </b></div>
<div dir="rtl">
</div>
<div dir="rtl">
<b>فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الأبْرَارِ</b></div>
<div>
“எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் ஈமான் கொண்டோம்; “எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக! இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!”. (3:193)</div>
<div dir="rtl">
<b>رَبَّنَا وَآتِنَا مَا وَعَدتَّنَا عَلَى رُسُلِكَ وَلاَ تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ إِنَّكَ لاَ </b></div>
<div dir="rtl">
</div>
<div dir="rtl">
<b>تُخْلِفُ الْمِيعَادَ</b></div>
<div id="yui_3_7_2_1_1375282495539_38548">
“எங்கள் இறைவனே! இன்னும் உன் தூதர்கள் மூலமாக எங்களுக்கு நீ வாக்களித்தை எங்களுக்குத் தந்தருள்வாயாக! கியாம நாளில் எங்களை இழிவுபடுத்தாது இருப்பாயாக! நிச்சயமாக நீ வாக்குறுதிகளில் மாறுபவன் அல்ல. (3:194)</div>
<div dir="rtl">
<b>رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ</b></div>
<div>
“எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் – நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்” . (7:23)</div>
</div>
<div dir="rtl">
<b>رَبَّنَا لاَ تَجْعَلْنَا مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ</b></div>
<div>
“எங்கள் இறைவனே! எங்களை (இந்த) அக்கிரமக்காரர்களுடனே சேர்த்து விடாதே” . (7:47)</div>
<div dir="rtl">
<b>رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ</b></div>
<div>
“எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக முஸ்லீம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி), மரணிக்கச் செய்வாயாக!. (7:126)</div>
<div dir="rtl">
<b>رَبَّنَا لاَ تَجْعَلْنَا فِتْنَةً لِّلْقَوْمِ الظَّالِمِينَ</b></div>
<div>
எங்கள் இறைவனே! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே!” . (10:85)</div>
<div dir="rtl">
<b>رَبَّنَا إِنَّكَ تَعْلَمُ مَا نُخْفِي وَمَا نُعْلِنُ وَمَا يَخْفَى عَلَى اللّهِ مِن شَيْءٍ فَي الأَرْضِ وَلاَ فِي السَّمَاء</b></div>
<div dir="rtl">
</div>
<div>
“எங்கள் இறைவனே! நாங்கள் மறைத்து வைத்திருப்பதையும், நாங்கள் பகிரங்கப்படுத்துவதையும் நிச்சயமாக நீ அறிகிறாய் ! இன்னும் பூமியிலோ, மேலும் வானத்திலோ உள்ள எந்தப் பொருளும் அல்லாஹ்வுக்கு மறைந்ததாக இல்லை.” (14:38)</div>
<div dir="rtl">
<b>رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ</b></div>
<div dir="rtl">
</div>
<div>
எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும்</div>
<div>
கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக” . (14:41)</div>
<div dir="rtl">
</div>
<div dir="rtl">
<b>رَبَّنَا آتِنَا مِن لَّدُنكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا</b></div>
<div dir="rtl">
</div>
<div>
“எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்காக எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக!” . (18:10)</div>
<div dir="rtl">
<b>رَبَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنتَ خَيْرُ الرَّاحِمِينَ</b></div>
<div>
“எங்கள் இறைவா! நாங்கள் உன் மீது ஈமான் கொள்கிறோம்; நீ எங்கள்</div>
<div>
குற்றங்களை மன்னித்து, எங்கள் மீது கிருபை செய்வாயாக!</div>
<div>
கிருபையாளர்களிலெல்லாம் நீ மிகவும் மேலானவன்” . (23:109)</div>
<div dir="rtl">
<b>رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَيْءٍ رَّحْمَةً وَعِلْمًا فَاغْفِرْ لِلَّذِينَ تَابُوا وَاتَّبَعُوا </b></div>
<div dir="rtl">
<b>سَبِيلَكَ وَقِهِمْ عَذَابَ الْجَحِيمِ</b></div>
<div id="yiv5451284868yui_3_7_2_31_1374057374189_82">
“எங்கள் இறைவனே! நீ ரஹ்மத்தாலும், ஞானத்தாலும், எல்லாப் பொருட்களையும் சூழந்து இருக்கிறாய்! எனவே, பாவமீட்சி கோரி, உன் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு, நீ மன்னிப்பளிப்பாயாக. இன்னும் அவர்களை நரக வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக! (40:7)</div>
<div align="left" dir="rtl">
<b>رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا </b></div>
<div align="left" dir="rtl">
</div>
<div align="left">
<b>غِلًّا لِّلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَؤُوفٌ رَّحِيمٌ</b></div>
<div align="left" dir="rtl">
</div>
<div align="left">
”எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக, அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன், கிருபை மிக்கவன்” . (59:10)</div>
<div dir="rtl">
<b>رَّبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِيرُ</b></div>
<div dir="rtl">
</div>
<div>
“எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்ககிறோம் மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது,” (60:4)</div>
<div dir="rtl">
<b>رَبَّنَا أَتْمِمْ لَنَا نُورَنَا وَاغْفِرْ لَنَا إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ</b></div>
<div>
“எங்கள் இறைவா! எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி</div>
<div>
வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப்</div>
<div>
பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்” . (66:8)</div>
<div dir="rtl">
<b>رَبَّنَا افْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَقِّ وَأَنتَ خَيْرُ الْفَاتِحِينَ</b></div>
<div dir="rtl">
</div>
<div>
எங்கள் இறைவா! எங்களுக்கும், எங்கள் கூட்டத்தாருக்குமிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவாயாக – தீர்ப்பளிப்பவர்களில் நீயே மிகவும் மேலானவன் (7:89)</div>
<div dir="rtl">
</div>
<div dir="rtl">
<b>رَبَّنَا اكْشِفْ عَنَّا الْعَذَابَ إِنَّا مُؤْمِنُونَ</b></div>
<div>
எங்கள் இறைவனே! நீ எங்களை விட்டும் இந்த வேதனையை நீக்குவாயாக!</div>
<div>
நிச்சயமாக நாங்கள் முஃமின்களாக இருக்கிறோம் (44:12)</div>
<h2 id="yiv5451284868yui_3_7_2_31_1374057374189_108">
நபிகள் நாயகம் செய்த துவாக்கள்</h2>
<div id="yui_3_7_2_1_1375282495539_38478">
<div>
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு…….<br />
ஏகஇறைவனின் திருப்பெயரால் ….</div>
<div>
வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது</div>
<div id="yui_3_7_2_1_1375282495539_38556">
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கீழ்க்காணும் துஆவைக் கூறுவார்கள். ஆதாரம்: நஸயீ 5391, 5444</div>
<div>
பி(இ)ஸ்மில்லாஹி ரப்பி(இ) அவூது பி(இ)(க்)க மின் அன் அஸில்ல அவ் அளில்ல அவ் அள்ளம அவ் உள்லம அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய</div>
<div>
இதன் பொருள்:</div>
<div>
அல்லாஹ்வின் பெயரால் (வெளியேறுகிறேன்.) என் இறைவா! நான் சறுகி விடாமலும், வழி தவறி விடாமலும், அநீதி இழைக்காமலும், அநீதி இழைக்கப்படாமலும், மூடனாகாமலும், (பிறரை) மூடராக்காமலும் இருக்க உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.</div>
<div>
சபையை முடிக்கும் போது</div>
<div>
ஒரு சபையை முடிக்கும் போது கீழ்க்காணும் துஆவைக் கூறினால் அந்தச் சபையில் நடந்த தவறுகள் மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். ஆதாரம்: திர்மிதீ 3355</div>
<div>
ஸுப்ஹான(க்)கல்லாஹும்ம வபி(இ) ஹம்தி(க்)க அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லா அன்(த்)த அஸ்தக்பி(எ)ரு(க்)க வஅதூபு(இ) இலை(க்)க.</div>
<div>
இதன் பொருள் :</div>
<div>
இறைவா! நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாருமில்லை. உன்னிடமே பாவ மன்னிப்புத் தேடுகிறேன். உன்னிடமே மீள்கிறேன்.</div>
<div>
அல்லது கீழ்க்கண்ட துஆவையும் ஓதலாம்.</div>
<div>
ஸுப்(இ)ஹான(க்)கல்லாஹும்ம வபி(இ)ஹம்தி(க்)க அஸ்தக்பி(எ)ரு(க்)க வ அதூபு(இ) இலை(க்)க.</div>
<div>
இதன் பொருள் வருமாறு:</div>
<div>
இறைவா! நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். உன்னிடம் பாவ மன்னிப்புத் தேடுகிறேன். உன்னிடமே மீள்கிறேன். ஆதாரம்: நஸயீ 1327</div>
<div>
பள்ளிவாசலுக்குள் நுழையும் போது</div>
<div>
அல்லாஹும்மப்(எ)தஹ் லீ அப்(இ)வாப(இ) ரஹ்ம(த்)தி(க்)க</div>
<div>
இதன் பொருள் :</div>
<div>
இறைவா! உனது அருள் வாசல்களை எனக்காகத் திறப்பாயாக. ஆதாரம்: முஸ்லிம் 1165<br />
பள்ளிவாசலை விட்டு வெளியேறும் போது</div>
<div>
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க மின் ப(எ)ழ்ளி(க்)க</div>
<div>
இதன் பொருள் :</div>
<div>
இறைவா! உனது அருளை வேண்டுகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 1165</div>
<div>
சாப்பிடும் போதும், பருகும் போதும்</div>
<div>
பி(இ)ஸ்மில்லாஹ்</div>
<div>
அல்லாஹ்வின் பெயரால் எனக் கூற வேண்டும். ஆதாரம்: புகாரி 5376, 5378<br />
பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால்</div>
<div>
சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால்</div>
<div>
பிஸ்மில்லாஹி பீ(எ) அவ்வலிஹி வ ஆகிரிஹி</div>
<div>
எனக் கூற வேண்டும். ஆதாரம்: திர்மிதீ 1781<br />
சாப்பிட்ட பின்பும் பருகிய பின்பும்</div>
<div>
அல்ஹம்து லில்லாஹி கஸீரன் தய்யிப(இ)ன் முபா(இ)ர(க்)கன் பீ(எ)ஹி ஃகைர மக்பி(எ)ய்யின் வலா முவத்தஇன் வலா முஸ்தக்னன் அன்ஹு ரப்ப(இ)னா</div>
<div id="yui_3_7_2_1_1375282495539_38558">
இதன் பொருள் :</div>
<div>
தூய்மையான, பாக்கியம் நிறைந்த அதிக அளவிலான புகழ் அல்லாஹ்வுக்கே. அவனது அருட்கொடை மறுக்கப்படத்தக்கதல்ல. நன்றி மறக்கப்படுவதுமன்று. அது தேவையற்றதுமல்ல. ஆதாரம்: புகாரி 5858</div>
<div>
அல்லது</div>
<div>
அல்ஹம்து லில்லாஹில்லதீ கபா(எ)னா வ அர்வானா ஃகைர மக்பி(எ)ய்யின் வலா மக்பூ(எ)ர்</div>
<div>
இதன் பொருள் :</div>
<div>
உணவளித்து தாகம் தீர்த்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அவனது அருள் மறுக்கப்படத்தக்கதல்ல. நன்றி மறக்கப்படுவதுமல்ல. ஆதாரம்: புகாரி 5459</div>
<div>
அல்லது</div>
<div>
அல்ஹம்து லில்லாஹ்</div>
<div>
என்று கூறலாம். ஆதாரம்: முஸ்லிம் 4915<br />
உணவளித்தவருக்காக</div>
<div>
அல்லாஹும்ம பா(இ)ரிக் லஹும் பீ(எ)மா ரஸக்தஹும் வஃக்பி(எ)ர் லஹும் வர்ஹம்ஹும்.</div>
<div>
இதன் பொருள் :</div>
<div>
இறைவா! இவர்களுக்கு நீ வழங்கியதில் பரகத் (மறைமுகமான பேரருள்) செய்வாயாக. இவர்களை மன்னிப்பாயாக! இவர்களுக்கு கருணை காட்டுவாயாக. ஆதாரம்: முஸ்லிம் 3805</div>
<div>
தாம்பத்தியத்தில் ஈடுபடும் முன்</div>
<div id="yui_3_7_2_1_1375282495539_38560">
பி(இ)ஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஜன்னிப்(இ)னா வஜன்னிபி(இ)ஷ் ஷைத்தான மா ரஸக்தனா</div>
<div>
இதன் பொருள் :</div>
<div>
அல்லாஹ்வின் பெயரால். இறைவா! ஷைத்தானிடமிருந்து எங்களைக் காப்பாயாக! எங்களுக்கு நீ வழங்கும் சந்ததிகளையும் ஷைத்தானிடமிருந்து காப்பாயாக. ஆதாரம்: புகாரி 141, 3271, 6388, 7396</div>
<div>
அல்லது</div>
<div>
பி(இ)ஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஜன்னிப்(இ)னியஷ் ஷை(த்)தான வஜன்னிபிஷ் ஷை(த்)தான மாரஸக்(த்)தனா</div>
<div>
இதன் பொருள் :</div>
<div>
அல்லாஹ்வின் பெயரால். இறைவா! ஷைத்தானிடமிருந்து என்னைக் காப்பாயாக. எனக்கு நீ வழங்கும் சந்ததிகளையும் ஷைத்தானிடமிருந்து காப்பாயாக. ஆதாரம்: புகாரி 5165, 3283<br />
எல்லா நிலையிலும் கூற வேண்டியவை</div>
<div>
பாத்திரங்களை மூடும் போதும், கதவைச் சாத்தும் போதும், விளக்கை அணைக்கும் போதும், ஒவ்வொரு காரியத்தைச் செய்யும் போதும்</div>
<div>
பி(இ)ஸ்மில்லாஹ்</div>
<div>
எனக் கூற வேண்டும். ஆதாரம்: புகாரி 3280, 5623</div>
<div>
கோபம் ஏற்படும் போது</div>
<div>
அவூது பி(இ)ல்லாஹி மினஷ் ஷைத்தான்</div>
<div>
இதன் பொருள் :</div>
<div>
ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன். ஆதாரம்: புகாரி 3282</div>
<div>
அல்லது</div>
<div>
அவூது பி(இ)ல்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்.</div>
<div id="yui_3_7_2_1_1375282495539_38562">
என்று கூறலாம். ஆதாரம்: புகாரி 6115<br />
தீய எண்ணங்கள் ஏற்படும் போதும், மனக் குழப்பத்தின் போதும்</div>
<div>
அவூது பி(இ)ல்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்.</div>
<div>
எனக் கூற வேண்டும். ஆதாரம்: புகாரி 3276</div>
<div>
கழுதை கணைக்கும் போது</div>
<div>
அவூது பி(இ)ல்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்.</div>
<div>
எனக் கூற வேண்டும். ஆதாரம்: புகாரி 3303</div>
<div>
கெட்ட கனவு கண்டால்</div>
<div>
மனதுக்குக் கவலை தரும் கனவுகளைக் கண்டால் இடது புறம் மூன்று தடவை துப்பிவிட்டு</div>
<div>
அவூது பி(இ)ல்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்</div>
<div>
எனக் கூற வேண்டும். ஆதாரம்: புகாரி 6995</div>
<div>
நோயாளியை விசாரிக்கச் சென்றால்</div>
<div>
அல்லாஹும்ம ரப்ப(இ)ன்னாஸி முத்ஹிபல் ப(இ)ஃஸி இஷ்பி(எ) அன்தஷ் ஷாபீ(எ) லா ஷாபி(எ)ய இல்லா அன்(த்)த ஷிபா(எ)அன் லா யுகாதிரு ஸகமா.</div>
<div>
இதன் பொருள் :</div>
<div>
இறைவா! மனிதர்களின் எஜமானே! துன்பத்தை நீக்குபவனே! நீ குணப்படுத்து. நீயே குணப்படுத்துபவன். உன்னைத் தவிர குணப்படுத்துபவன் யாருமில்லை. நோயை அறவே மீதம் வைக்காமல் முழுமையாகக் குணப்படுத்து!</div>
<div>
எனக் கூற வேண்டும். ஆதாரம்: புகாரி 5742</div>
<div>
அல்லது</div>
<div>
அல்லாஹும்ம ரப்ப(இ)ன்னாஸி அத்ஹிபில் ப(இ)ஃஸ இஷ்பி(எ)ஹி வஅன்தஷ் ஷாபீ(எ) லாஷிபா(எ)அ இல்லா ஷிபா(எ)வு(க்)க ஷிபா(எ)அன் லா யுகாதிரு ஸகமா.</div>
<div>
இறைவா! மனிதர்களின் எஜமானே! துன்பத்தை நீக்கி குணப்படுத்து. நீயே குணப்படுத்துபவன். உனது குணப்படுத்துதலைத் தவிர வேறு குணப்படுத்துதல் இல்லை. நோயை மீதம் வைக்காத வகையில் முழுமையாகக் குணப்படுத்து! ஆதாரம்: புகாரி 6743</div>
<div id="yui_3_7_2_1_1375282495539_38564">
அல்லது நோயாளியின் உடலில் கையை வைத்து</div>
<div>
பி(இ)ஸ்மில்லாஹ்</div>
<div>
என்று மூன்று தடவை கூறி விட்டு</div>
<div>
அவூது பி(இ)ல்லாஹி வகுத்ர(த்)திஹி மின் ஷர்ரி மாஅஜிது வஉஹாதிரு</div>
<div>
என்று ஏழு தடவையும் கூற வேண்டும்.</div>
<div>
இதன் பொருள் :</div>
<div>
நான் அஞ்சுகின்ற, நான் அடைந்திருக்கின்ற துன்பத்திலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 4082</div>
<div>
அல்லது</div>
<div>
லா ப(இ)ஃஸ தஹுர் இன்ஷா அல்லாஹ்</div>
<div>
இதன் பொருள் :</div>
<div>
கவலை வேண்டாம். அல்லாஹ் நாடினால் குணமாகி விடும்</div>
<div>
எனக் கூறலாம். ஆதாரம்: புகாரி 3616</div>
<div>
மரணத்திற்கு நிகரான துன்பத்தின் போது</div>
<div>
அல்லாஹும்ம அஹ்யினீ மா கான(த்)தில் ஹயா(த்)து கைரன்லீ வதவப்ப(எ)னீ இதா கான(த்)தில் வபா(எ)(த்)து கைரன் லீ</div>
<div>
இதன் பொருள் :</div>
<div>
இறைவா! வாழ்வது எனக்கு நல்லதாக இருந்தால் என்னை வாழச் செய்! மரணம் எனக்கு நல்லதாக இருந்தால் மரணிக்கச் செய்!</div>
<div>
எனக் கூற வேண்டும். ஆதாரம்: புகாரி 5671, 6351</div>
<div>
இழப்புகள் ஏற்படும் போது</div>
<div>
இழப்புகள் ஏற்படும் போது கீழ்க்காணும் துஆவை ஓதினால் அதை விடச் சிறந்ததை அல்லாஹ் மாற்றாகத் தருவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம் 1525</div>
<div>
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன், அல்லாஹும்ம அஃஜுர்னீ பீ(எ) முஸீப(இ)(த்)தி வ அக்லிப்(எ) லீ கைரன் மின்ஹா</div>
<div>
இதன் பொருள் :</div>
<div id="yui_3_7_2_1_1375282495539_38566">
நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எனது துன்பத்திற்காக நீ கூலி தருவாயாக. மேலும் இதை விடச் சிறந்ததை பகரமாகத் தருவாயாக. ஆதாரம்: முஸ்லிம் 1525</div>
<div>
கணவனை இழந்தவர்கள் கூற வேண்டியது</div>
<div>
அல்லாஹும்மக்பி(எ)ர்லீ வலஹு வ அஃகிப்னீ மின்ஹு உக்ப(இ)ன் ஹஸனதன்</div>
<div>
இதன் பொருள் :</div>
<div>
இறைவா! என்னையும், அவரையும் மன்னிப்பாயாக! அவரை விடச் சிறந்தவரை எனக்கு அளிப்பாயாக! ஆதாரம்: முஸ்லிம் 1527</div>
<div>
மழை வேண்டும் போது</div>
<div>
இரு கைகளையும் உயர்த்தி</div>
<div>
அல்லாஹும்மஸ்கினா</div>
<div>
அல்லாஹும்மஸ்கினா</div>
<div>
அல்லாஹும்மஸ்கினா</div>
<div id="yui_3_7_2_1_1375282495539_38499">
எனக் கூற வேண்டும்.</div>
<div>
இதன் பொருள் :</div>
<div>
இறைவா! எங்களுக்கு மழையைத் தா. ஆதாரம்: புகாரி 1013</div>
<div id="yui_3_7_2_1_1375282495539_38503">
அல்லது</div>
<div>
அல்லாஹும்ம அகிஸ்னா</div>
<div>
அல்லாஹும்ம அகிஸ்னா</div>
<div>
அல்லாஹும்ம அகிஸ்னா</div>
<div>
எனக் கூற வேண்டும்.</div>
<div>
பொருள்:</div>
<div id="yui_3_7_2_1_1375282495539_38568">
இறைவா! எங்களுக்கு மழையை இறக்கு! ஆதாரம்: புகாரி 1014<br />
அளவுக்கு மேல் மழை பெய்தால்</div>
<div>
அல்லாஹும்ம ஹவாலைனா வலா அலைனா</div>
<div>
என்று இரு கைகளையும் உயர்த்தி கூற வேண்டும்.</div>
<div>
இதன் பொருள் :</div>
<div>
இறைவா! எங்களின் சுற்றுப்புறங்களுக்கு இதை அனுப்பு! எங்களுக்குக் கேடு தருவதாக இதை ஆக்காதே! ஆதாரம்: புகாரி 933, 1015, 1020, 1021, 1033, 6093, 6342</div>
<div>
அல்லது</div>
<div>
அல்லாஹும்ம அலல் ஆகாமி வல் ஜிபா(இ)லி வல் ஆஜாமி வள்ளிராபி(இ) வல் அவ்திய(த்)தி வ மனாபி(இ)திஷ் ஷஜரி</div>
<div>
இதன் பொருள் :</div>
<div>
இறைவா! மேடுகளிலும், மலைகளிலும், குன்றுகளிலும், ஓடைகளிலும், கோட்டைகளிலும், மரங்கள் முளைக்கும் இடங்களிலும் இந்த மழையை பொழியச் செய்வாயாக. ஆதாரம்: புகாரி 1013, 1016</div>
<div>
அல்லது</div>
<div>
அல்லாஹும்ம அலா ருவூஸில் ஜிபா(இ)லி வல் ஆகாமி வபு(இ)தூனில் அவ்திய(த்)தி வ மனாபி(இ)திஷ் ஷஜரி ஆதாரம்: புகாரி 1017</div>
<div>
மழை பொழியும் போது</div>
<div>
அல்லாஹும்ம ஸய்யிப(இ)ன் நாபி(எ)அன்</div>
<div>
இதன் பொருள் :</div>
<div id="yui_3_7_2_1_1375282495539_38477">
இறைவா! பயனுள்ள மழையாக இதை ஆக்கு! ஆதாரம்: புகாரி 1032</div>
<div>
போர்கள் மற்றும் கலவரத்தின் போது</div>
<div id="yui_3_7_2_1_1375282495539_38570">
அல்லாஹும்ம முன்ஸிலல் கிதாபி(இ), ஸரீஅல் ஹிஸாபி(இ), அல்லாஹும்மஹ்ஸிமில் அஹ்ஸாப்(இ), அல்லாஹும்மஹ்ஸிம்ஹும் வஸல்ஸில்ஹும்.</div>
<div>
இதன் பொருள் :</div>
<div id="yui_3_7_2_1_1375282495539_38572">
இறைவா! வேதத்தை அருளியவனே! விரைந்து விசாரிப்பவனே! எதிரிகளின் கூட்டணியைத் தோல்வியுறச் செய்வாயாக! அவர்களைத் தடுமாறச் செய்வாயாக! ஆதாரம்: புகாரி 2933, 4115</div>
<div>
அல்லது</div>
<div>
அல்லாஹும்ம முன்ஸிலல் கிதாபி(இ) வமுஜ்ரியஸ் ஸஹாபி(இ) வஹாஸிமல் அஹ்ஸாபி(இ) இஹ்ஸிம்ஹும் வன்ஸுர்னா அலைஹிம்.</div>
<div>
இதன் பொருள் :</div>
<div>
இறைவா! வேதத்தை அருளியவனே! மேகத்தை நடத்திச் செல்பவனே! எதிரிகளைத் தோல்வியுறச் செய்பவனே! இவர்களைத் தோல்வியுறச் செய்! எங்களுக்கு உதவி செய்! ஆதாரம்: புகாரி 2966, 3024</div>
<div>
புயல் வீசும் போது</div>
<div>
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க கைரஹா வகைர மாபீ(எ)ஹா வகைர மா உர்ஸிலத் பி(இ)ஹி. வஅவூது பி(இ)(க்)க மின் ஷர்ரிஹா வஷர்ரி மா பீ(எ)ஹா வஷர்ரி மா உர்ஸிலத் பி(இ)ஹி</div>
<div>
இதன் பொருள் :</div>
<div>
இறைவா! இதில் உள்ள நன்மையையும், எந்த நன்மைக்காக இது அனுப்பப்பட்டதோ அந்த நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இதன் தீங்கை விட்டும், எந்தத் தீங்கைக் கொண்டு வருவதற்காக இது அனுப்பப்பட்டதோ அந்தத் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 1496</div>
<div>
பயணத்தின் போது</div>
<div id="yui_3_7_2_1_1375282495539_38574">
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயணத்திற்காக தமது வாகனத்தில் எறி அமர்ந்ததும் மூன்று தடவை</div>
<div>
அல்லாஹு அக்ப(இ)ர் – அல்லாஹு அக்ப(இ)ர் -</div>
<div>
அல்லாஹு அக்ப(இ)ர்</div>
<div>
எனக் கூறுவார்கள். பின்னர்</div>
<div>
ஸுப்(இ)ஹானல்லதீ ஸக்கர லனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன். வஇன்னா இலா ரப்பி(இ)னா லமுன்கலிபூன். அல்லா ஹும்ம இன்னா நஸ்அலு(க்)க பீ(எ) ஸப(எ)ரினா ஹாதா அல்பி(இ)ர்ர வத்தக்வா வமினல் அமலி மா(த்)தர்ளா. அல்லாஹும்ம ஹவ்வின் அலைனா ஸப(எ)ரனா ஹாதா வத்வி அன்னா பு(இ)ஃதஹு, அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸாஹிபு(இ) பி(எ)ஸ்ஸப(எ)ரி வல் கலீப(எ)(த்)து பி(எ)ல் அஹ்லி அல்லா ஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் வஃஸாயிஸ் ஸப(எ)ரி வகாப (இ)தில் மன்ளரி வஸுயில் முன்கலபி(இ) பி(எ)ல் மாலி வல் அஹ்லி</div>
<div>
எனக் கூறுவார்கள்.</div>
<div>
இதன் பொருள் :</div>
<div id="yui_3_7_2_1_1375282495539_38576">
அல்லாஹ் மிகப் பெரியவன். எங்களுக்கு இதை வசப்படுத்தித் தந்தவன் தூயவன். நாங்கள் இதன் மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு! இதன் தொலைவை எங்களுக்குச் குறைத்து விடு! இறைவா! நீயே பயணத்தில் தோழனாக இருக்கிறாய். எங்கள் குடும்பத்தை நீயே காக்கிறாய். இறைவா! இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும், மோசமான தோற்றத்திலிருந்தும் செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 2392</div>
<div>
பயணத்திலிருந்து திரும்பும் போது</div>
<div>
மேற்கண்ட அதே துஆவை ஓத வேண்டும். அதைத் தொடர்ந்து</div>
<div>
ஆயிபூ(இ)ன தாயிபூ(இ)ன ஆபி(இ)தூன லிரப்பி(இ)னா ஹாமிதூன்.</div>
<div>
இதன் பொருள் :</div>
<div>
எங்கள் இறைவனை வணங்கியவர்களாகவும், புகழ்ந்தவர் களாகவும் மன்னிப்புக் கேட்பவர்களாகவும் திரும்புகிறோம். ஆதாரம்: முஸ்லிம் 2392</div>
<div>
வெளியூரில் தங்கும் போது</div>
<div>
அவூது பி(இ) (க்)கலிமாதில்லாஹித் தம்மாத்தி மின் ஷர்ரி மா கலக்</div>
<div>
இதன் பொருள் :</div>
<div>
முழுமையான அல்லாஹ்வின் வார்த்தைகளைக் கொண்டு அவன் படைத்த அனைத்தின் தீங்கை விட்டும் அவனிடமே பாதுகாப்புத் தேடுகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 4881, 4882</div>
<div>
பிராணிகளை அறுக்கும் போது</div>
<div>
உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட பிராணிகளை அறுக்கும் போது</div>
<div>
பி(இ)ஸ்மில்லாஹி அல்லாஹு அக்ப(இ)ர்</div>
<div>
இதன் பொருள் :</div>
<div>
அல்லாஹ்வின் பெயரால். அல்லாஹ் மிகப் பெரியவன்.</div>
<div>
என்று கூற வேண்டும். ஆதாரம்: புகாரி 5565, 7399</div>
<div>
மகிழ்ச்சியான செய்தியைக் கேட்கும் போதும் மகிழ்ச்சியை அனுபவிக்கும் போதும்<br />
மகிழ்ச்சியான அனுபவம் நமக்குக் கிடைத்தால் அல்லது மகிழ்ச்சியான செய்தியைக் கேள்விப்பட்டால்</div>
<div>
அல்லாஹு அக்ப(இ)ர்</div>
<div>
அல்லாஹ் மிகப் பெரியவன் எனக் கூற வேண்டும். ஆதாரம்: புகாரி 3348, 4741</div>
<div>
மேட்டில் ஏறும் போது</div>
<div>
உயரமான இடத்தில் ஏறும் போது</div>
<div>
அல்லாஹு அக்ப(இ)ர்</div>
<div>
அல்லாஹ் மிகப் பெரியவன் எனக் கூற வேண்டும். ஆதாரம்: புகாரி 2993, 2994</div>
<div>
கீழே இறங்கும் போது</div>
<div>
உயரமான இடத்திலிருந்து, மாடியிலிருந்து கீழே இறங்கும் போது</div>
<div>
ஸுப்(இ)ஹானல்லாஹ்</div>
<div id="yui_3_7_2_1_1375282495539_38578">
அல்லாஹ் தூயவன்.</div>
<div>
எனக் கூற வேண்டும். ஆதாரம்: புகாரி 2993, 2994</div>
<div>
ஈடுபடப் போகும் காரியம் நல்லதா கெட்டதா என்பதை அறிய</div>
<div>
ஒரு காரியத்தைச் செய்யலாமா வேண்டாமா என்ற குழப்பம் ஏற்பட்டால் கடமையில்லாத இரண்டு ரக்அத்கள் நபில் தொழுது விட்டு பின்வரும் துஆவை ஓத வேண்டும். அவ்வாறு ஓதினால் அக்காரியம் நல்லதாக இருந்தால் அதில் அல்லாஹ் நம்மை ஈடுபடுத்துவான். அது கெட்டதாக இருந்தால் அதிலிருந்து நம்மைக் காப்பாற்றி விடுவான். ஆதாரம்: புகாரி 1166, 6382, 7390</div>
<div>
அல்லாஹும்ம இன்னீ அஸ்தகீரு(க்)க பி(இ)இல்மி(க்)க, வ அஸ்தக்திக்ரு(க்)க பி(இ)குத்ரதி(க்)க வ அஸ்அலு(க்)க மின் ப(எ)ள்லி(க்)கல் அளீம். ப(எ)இன்ன(க்)க தக்திரு வலா அக்திரு வ தஃலமு வலா அஃலமு வ அன்த அல்லாமுல் குயூப்(இ) அல்லாஹும்ம இன் குன்(த்)த தஃலமு அன்ன ஹாதல் அம்ர கைருன் லீ பீ(எ) தீனீ வ மஆஷீ வ ஆ(க்)கிப(இ)(த்)தி அம்ரீ வ ஆஜிலிஹி ப(எ)க்துர்ஹு லீ வயஸ்ஸிர் ஹு லீ, ஸும்ம பா(இ)ரிக் லீ பீ(எ)ஹி வஇன் குன்(த்)த தஃலமு அன்ன ஹாதல் அம்ர ஷர்ருன் லீ பீ(எ) தீனீ, வமஆஷீ வஆ(க்)கிப(இ)(த்)தி அம் ரீ வ ஆஜிலிஹி ப(எ)ஸ்ரிப்(எ)ஹு அன்னீ வஸ்ரிப்(எ)னீ அன்ஹு வக்துர் லியல் கைர ஹைஸு கான ஸும்ம அர்ளினீ</div>
<div>
இதன் பொருள் :</div>
<div id="yui_3_7_2_1_1375282495539_38580">
இறைவா! நீ அறிந்திருப்பதால் எது நல்லதோ அதை உன்னிடம் தேடுகிறேன். உனக்கு ஆற்றல் உள்ளதால் எனக்கு சக்தியைக் கேட்கிறேன். உனது மகத்தான அருளை உன்னிடம் வேண்டுகிறேன். நீ தான் சக்தி பெற்றிருக்கிறாய். நான் சக்தி பெறவில்லை. நீ தான் அறிந்திருக்கிறாய். நான் அறிய மாட்டேன். நீ தான் மறைவானவற்றையும் அறிபவன்.</div>
<div>
இறைவா! இந்தக் காரியம் எனது மார்க்கத்திற்கும், எனது வாழ்க்கைக்கும், எனது இம்மைக்கும், மறுமைக்கும் நல்லது என்று நீ கருதினால் இதைச் செய்ய எனக்கு வலிமையைத் தா! மேலும் இதை எனக்கு எளிதாக்கு! பின்னர் இதில் பரகத் (புலனுக்கு எட்டாத பேரருள்) செய்!</div>
<div>
இந்தக் காரியம் எனது மார்க்கத்திற்கும், எனது வாழ்க்கைக்கும், எனது இம்மைக்கும், எனது மறுமைக்கும் கெட்டது என்று நீ கருதினால் என்னை விட்டு இந்தக் காரியத்தைத் திருப்பி விடு வாயாக! இந்தக் காரியத்தை விட்டும் என்னைத் திருப்பி விடுவாயாக. எங்கே இருந்தாலும் எனக்கு நன்மை செய்யும் ஆற்றலைத் தருவாயாக! பின்னர் என்னைத் திருப்தியடையச் செய்வாயாக. ஆதாரம்: புகாரி 1166, 6382, 7390</div>
<div>
தும்மல் வந்தால்</div>
<div>
தும்மல் வந்தால் தும்மிய பின்</div>
<div>
அல்ஹம்து லில்லாஹ்</div>
<div>
எனக் கூற வேண்டும்.</div>
<div>
இதன் பொருள் :</div>
<div id="yui_3_7_2_1_1375282495539_38582">
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.</div>
<div>
அல்ஹம்துலில்லாஹ் என தும்மியவர்கூறுவதைக் கேட்டவர்</div>
<div>
யர்ஹமு(க்)கல்லாஹ்</div>
<div>
எனக் கூற வேண்டும். இதன் பொருள் :</div>
<div>
அல்லாஹ் உனக்கு அருள் புரிவானாக!</div>
<div>
இதைக் கேட்டதும் தும்மியவர்</div>
<div>
யஹ்தீ(க்)குமுல்லாஹு வயுஸ்லிஹு பா(இ)ல(க்)கும்</div>
<div>
எனக் கூற வேண்டும்.</div>
<div>
இதன் பொருள் :</div>
<div>
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! உங்கள் காரியத்தைச் சீராக்குவானாக! ஆதாரம்: புகாரி 6224</div>
<div>
இறந்தவருக்காகச் செய்யும் துஆ</div>
<div>
இறந்தவரின் இல்லம் சென்றால் பின்வரும் துஆவை செய்ய வேண்டும்…………….. இட்ட இடத்தில் இறந்தவரின் பெயரைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.</div>
<div>
அல்லாஹும்மக்பி(எ)ர் லி ………………. வர்ப(எ)ஃ தரஜ(த்)தஹு பி(எ)ல் மஹ்திய்யீன வஃக்லுப்(எ) ஹு பீ(எ) அகிபி(இ)ஹி பி(எ)ல் காபிரீன் வக்பி(எ)ர் லனா வலஹு யாரப்ப(இ)ல் ஆலமீன் வப்(எ)ஸஹ் லஹு பீ(எ) கப்(இ)ரிஹி வநவ்விர் லஹு பீ(எ)ஹி.</div>
<div>
இதன் பொருள் :</div>
<div id="yui_3_7_2_1_1375282495539_38584">
இறைவா! ………………… மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக! ஆதாரம்: முஸ்லிம் 1528<br />
ஜனாஸா தொழுகையில் இறந்தவருக்காக ஓதும் துஆ</div>
<div>
அல்லாஹும்மபி(எ)ர் லஹு வர்ஹம்ஹு வஆபி(எ)ஹி வபு(எ) அன்ஹு வஅக்ரிம் நுஸுலஹு வவஸ்ஸிஃ முத்கலஹு வக்ஸில்ஹு பி(இ)ல்மாயி வஸ்ஸல்ஜி வல்ப(இ)ரதி வநக்கிஹி மினல் கதாயா கமா நக்கைத்தஸ் ஸவ்ப(இ)ல் அப்(இ)யள மினத் தனஸி வ அப்(இ)தில்ஹு தாரன் கைரன் மின் தாரிஹி வஅஹ்லன் கைரன் மின் அஹ்லிஹி வஸவ்ஜன் கைரன் மின் ஸவ்ஜிஹி வ அத்ஹில்ஹுல் ஜன்ன(த்)த வஅயித்ஹு மின் அதாபி(இ)ல் கப்(இ)ரி</div>
<div>
இதன் பொருள் :</div>
<div>
இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் புரிவாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவர் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! இவரைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக! வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவரை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக! இங்கிருக்கும் வீட்டை விடச் சிறந்த வீட்டையும், இங்கிருக்கும் குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தையும், இங்கிருந்த வாழ்க்கைத் துணையை விட சிறந்த துணையையும் இவருக்கு வழங்குவாயாக! இவரை கப்ரின் வேதனையிலிருந்து காப்பாயாக! ஆதாரம்: முஸ்லிம் 1600</div>
<div>
உளூச் செய்யத் துவங்கும் போது</div>
<div>
பி(இ)ஸ்மில்லாஹி</div>
<div>
என்று கூறிவிட்டு உளூச் செய்ய வேண்டும். ஆதாரம்: நஸயீ 77<br />
உளூச் செய்து முடித்த பின்</div>
<div>
அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅன்ன முஹம்மதன் அப்(இ)துல்லாஹி வரஸுலுஹு</div>
<div>
இதன் பொருள் :</div>
<div>
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியார் என்றும் அவனது தூதர் என்றும் உறுதியாக நம்புகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 345<br />
பாங்கு சப்தம் கேட்டால்</div>
<div id="yui_3_7_2_1_1375282495539_38586">
பாங்கு சொல்லும் சப்தம் கேட்டால் முஅத்தின் கூறுவதை நாமும் திருப்பிக் கூற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி 611<br />
பாங்கு முடிந்தவுடன்</div>
<div id="yui_3_7_2_1_1375282495539_38588">
பாங்கு ஓதி முடிந்தவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் ஓதி விட்டு பின்னர் கீழ்க்காணும் துஆவை ஓத வேண்டும். (பக்கம் : 74-76-ல் ஸலவாத் இடம் பெற்றுள்ளது.)</div>
<div id="yui_3_7_2_1_1375282495539_38590">
அல்லாஹும்ம ரப்ப(இ) ஹாதிஹித் தஃவ(த்)தித் தாம்ம(த்)தி வஸ்ஸலா(த்)தில் காயிம(த்)தி ஆ(த்)தி முஹம்மதன் அல்வஸீல(த்)த வல் ப(எ)ளீல(த்)த வப்(இ)அஸ்ஹு மகாமன் மஹ்மூதன் அல்லதீ வஅத்தஹு</div>
</div>
</div>
தொகுப்பு: Engr.Sulthan</div>
</div>
</div>
</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2803361999117838670.post-51643538552587011642014-12-13T12:20:00.002-08:002015-01-10T09:13:26.693-08:00இறைவனிடம் நாம் பிரார்த்திப்போம் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiITowY1WlfclUn23uKIlPIiS_QH84hwbwgWErJC6WmcFMMz2yLBkmf9Q5fFRYZoBu9HH_qUC9VkoJvA6CWJOB5Aw4wh_duQWEY7TVUPPbBib9A4YdeBpP41AJ0MHQJXpvzcko6C-yLrKI/s1600/image.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiITowY1WlfclUn23uKIlPIiS_QH84hwbwgWErJC6WmcFMMz2yLBkmf9Q5fFRYZoBu9HH_qUC9VkoJvA6CWJOB5Aw4wh_duQWEY7TVUPPbBib9A4YdeBpP41AJ0MHQJXpvzcko6C-yLrKI/s1600/image.jpg" /></a></div>
யா அல்லாஹ்!<br />
சிறந்த வேண்டுகோளையும்<br />
சிறந்த பிரார்த்தனையையும்<br />
சிறந்த வெற்றியையும்<br />
சிறந்த அமலையும்<br />
சிறந்த நன்மையையும்<br />
சிறந்த உயிர்வாழ்வையும்<br />
சிறந்த மரணத்தையும் நான் உன்னிடம் கேட்கின்றேன்.<br />
(யா அல்லாஹ்!)<br />
என்னை நீ உறுதிப்படுத்துவாயாக!<br />
என்னுடைய தராசை (நன்மையால்) அதிக எடையுள்ளதாக ஆக்கியருள்வாயாக!<br />
என்னுடைய ஈமானை (நம்பிக்கையை) உறுதிப்படுத்துவாயாக!<br />
என் அந்தஸ்தை உயர்த்துவாயாக! என்னுடைய தொழுகையை ஏற்றுக் கொள்வாயாக!<br />
<a name='more'></a><br />
என் பாவத்தை மன்னித்தருள்வாயாக!<br />
(யா அல்லாஹ்!)<br />
சுவர்க்கத்தில் உயர்ந்த அந்தஸ்துக்களையும் நான் உன்னிடம் கேட்கின்றேன்.<br />
(தப்ரானி)<br />
உயர்ந்தோன் அல்லாஹ் கூறினான்: என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கிறானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்து கொள்வேன். அவன் என்னை நினைவு கூரும்போது நான் அவனுடன் இருப்பேன். அவன் என்னைத் தன் உள்ளத்தில் நினைவு கூர்ந்தால் நானும் அவனை என் உள்ளத்தில் நினைவு கூறுவேன். அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் நினைவு கூறுவேன். அவன் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு முழமளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் (வலதும் இடதுமாக விரித்த) இரண்டு கைகளின் நீள அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச் செல்வேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.<br />
· புஹாரி : 7405 அபூஹுரைரா (ரலி).<br />
யா அல்லாஹ்! எனது மார்க்கத்திலும் எனது உலக வாழ்விலும் எனது குடும்பத்திலும் எனது செல்வத்திலும் மன்னிப்பையும் நலனையும் நான் உன்னிடம் கேட்கின்றேன். யாஅல்லாஹ்! என்னுடைய குறைகளை மறைப்பாயாக! யாஅல்லாஹ்! என் அச்சங்களை அகற்றி எனக்கு அமைதியைத் தந்தருள்வாயாக! யாஅல்லாஹ்! எனக்கு முன்னாலிருந்தும் பின்னாலிருந்தும் எனது வலது புறமிருந்தும் இடது புறமிருந்தும் எனக்கு மேலிருந்தும் எனக்குப் பாதுகாப்பு அளிப்பாயாக! எனக்கு கீழ்புறத்திலிருந்து நான் எதிர்பாராத விதமாகக் கொல்லப்படுவதை உன் வல்லமையைக் கொண்டு நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்.(அபூதாவூத்)<br />
யா அல்லாஹ்! நீயே என் இரட்சகன்! வணக்கத்திற்குரிய இறைவன்<br />
உன்னைத்தவிர வேறு யாருமில்லை. நீயே என்னைப் படைத்தாய்.<br />
நான் உன்னுடைய அடிமை. நான் என்னால் முடிந்த அளவிற்கு<br />
உனது உடன்படிக்கை மற்றும் வாக்குறுதியின் மீது<br />
நிலைத்திருக்கின்றேன். நான் செய்த சகல… தீமையைவிட்டும்<br />
உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். நீ எனக்களித்த<br />
அருட்கொடைகளைக் கொண்டு உன்பக்கமே நான் மீளுகின்றேன்.<br />
இன்னும் என்னுடைய பாவங்களை (மனமாற) ஒப்புக்<br />
கொள்கின்றேன். எனவே, என்னை நீ மன்னித்தருள்வாயாக!<br />
உன்னைத் தவிர வேறு யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது. (புகாரி)<br />
யா அல்லாஹ்! நீயே என் இரட்சகன்! வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத்தவிர வேறு யாருமில்லை. நீயே என்னைப் படைத்தாய்.<br />
யாஅல்லாஹ்! என்னுடைய குறைகளை மறைப்பாயாக! யாஅல்லாஹ்! என் அச்சங்களை அகற்றி எனக்கு அமைதியைத் தந்தருள்வாயாக!…<br />
2:286. அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை; அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்:) “எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!”…<br />
· யா அல்லாஹ் என்னுடலில் எனக்கு ஆரோக்கியத்தை அருள்வாயாக. யா அல்லாஹ் எனது செவிப்புலனில் எனக்கு ஆரோக்கியத்தை அருள்வாயாக. யா அல்லாஹ் எனது பார்வையில் எனக்கு ஆரோக்கியத்தை அருள்வாயாக. வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை.<br />
யா அல்லாஹ், எனது சிறிய, பெரிய, ஆரம்பமான, இறுதியான, மறைவான, பகிரங்கமான, அனைத்து பாவங்களையும் மன்னிப்பாயாக.<br />
அல்லாஹ்வின் பரிபூரணமான வார்த்தைகளை கொண்டு பாதுகாப்பு<br />
தேடுகிறேன், அவன் படைத்த பொருள்களின் தீங்கினை விட்டும்<br />
பாதுகாப்பு தேடுகிறேன்.<br />
யாஅல்லாஹ்! எனக்கு கிருபைசெய்வாயாக!<br />
எனக்கு பாதகமாக கிருபை செய்யாதிருப்பாயாக!<br />
எனக்கு உதவி செய்வாயாக!<br />
எனக்கு பாதகமாக உதவி செய்யாதிருப்பாயாக!<br />
எனக்காக சூழ்ச்சி செய்வாயாக!<br />
எனக்கு பாதகமாக சூழ்ச்சி செய்யாதிருப்பாயாக!<br />
எனக்கு நேர்வழியை காட்டுவாயாக!<br />
நேர்வழியை எனக்கு எளிதாக்குவாயாக!<br />
எனக்கு அநீதி செய்பவருக்கு பாதகமாக எனக்கு உதவிசெய்வாயாக!<br />
உனக்கு நன்றி செலுத்துபவனாக, உன்னை நினைவு கூர்பவனாக, உன் மீது அதிக அச்சம் கொள்பவனாக, உனக்கு வழிப்படுபவனாக, கட்டுப்படுபவனாக, அடிபணிபவனாக, சரணடைபவனாக என்னை ஆக்குவாயாக!<br />
இறைவா!<br />
எனது பாவமன்னிப்பை ஏற்றுக் கொள்வாயாக!<br />
எனது பாவங்களை போக்கிடுவாயாக!<br />
எனது பிரார்த்தனைக்கு பதிலளிப்பாயாக!<br />
எனது ஆதாரங்களை நிலைபெறச் செய்வாயாக!<br />
எனது உள்ளத்திற்கு நேர்வழி காட்டுவாயாக!<br />
எனது நாவை பலப்படுத்துவாயாக!<br />
எனது உள்ளத்தின் கசடுகளை அகற்றிடுவாயாக!<br />
(ஆதாரம்: திர்மிதி, அபூதாவூத்)<br />
இறைவனிடம் நாம் பிரார்த்திப்போம் </div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2803361999117838670.post-2100028293889703642014-12-13T12:14:00.000-08:002015-01-10T09:13:41.649-08:00மறுமை வெற்றி யாருக்கு?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg58yAbrV24afccl4yQUhqqJwCeTs2UktenPMz6cyrqXqFKYSEn3bXFduEh5MWVcomBw2QGpA-Nd7Kw3s3rHw-fBX69yjqbqqEzeZ1NbMxPQwzLsBLj6nISeJu4Twl4E8sADlfyGGlcuR4/s1600/image.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg58yAbrV24afccl4yQUhqqJwCeTs2UktenPMz6cyrqXqFKYSEn3bXFduEh5MWVcomBw2QGpA-Nd7Kw3s3rHw-fBX69yjqbqqEzeZ1NbMxPQwzLsBLj6nISeJu4Twl4E8sADlfyGGlcuR4/s1600/image.jpg" /></a></div>
<h1 class="entry-title">
</h1>
<div class="entry-content">
<div id="yiv4216111470yui_3_2_0_18_13331715920641169">
<div dir="ltr" id="yiv4216111470yui_3_2_0_18_13331715920641168">
<i id="yui_3_7_2_1_1376115657898_10850">அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டும்..</i><br />
<blockquote id="yui_3_7_2_1_1376115657898_10853">
<b id="yui_3_7_2_1_1376115657898_10852"><i id="yui_3_7_2_1_1376115657898_10851">நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 3:104)</i></b><br />
<a name='more'></a></blockquote>
இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனின் குறிக்கோளும் ஒரு வெற்றியை நோக்கியே இருக்கின்றது. அதை நோக்கியே அவன் தனது பயணங்களை அமைத்துக் கொள்கின்றான். அதற்க்காக தனது முழு முயற்ச்சியையும் அர்ப்பணிக்கின்றான். அந்த வெற்றியின் ருசியை கூடிய விரைவில் தான் சுவைக்க வேண்டும் எனவும் ஆவல் கொள்கின்றான். அதை முன்னோக்கியே தனது ஒவ்வொரு செயலையும் அமைத்து கொள்வதை நாம் காண்கிறோம்.<br />
மற்ற மனிதர்களின் வெற்றி இலக்கிலிருந்து முஸ்லிம்களின் இலக்கு முற்றிலுமாக மாற்றம் பெறுகின்றது. ஒரு முஸ்லிமுக்கு உன்மையான வெற்றியென்பது மறுமையில் அவன் தனது இறைவனுக்கு முன்னால் நீதி விசாரனைக்காக நிறுத்தப்படும் பொழுது கிடைக்கக் கூடிய வெற்றியே. அல்லாஹ் தன்னுடைய திருமறையில் இதை சொல்லிக் காட்டுக்கின்றான்:<br />
<a href="http://www.blogger.com/blogger.g?blogID=7886424325890691920" name="more" rel="nofollow"></a><br />
<blockquote>
<b><i>ஒவ்வோர் உயிரும் மரணத்தைச் சுவைக்கக் கூடியதே. கியாமத் நாளில் தான் உங்களின் கூலிகள் முழுமையாக வழங்கப்படும். நரகத்தை விட்டும் தூரமாக்கப்பட்டு சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்டவர் வெற்றி பெற்று விட்டார். இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை. (அல்குர்ஆன் 3:185)</i></b></blockquote>
<div>
அந்நாளில் வேதனையிலிருந்து காக்கப்படுவோர்க்கே அவன் அருள் புரிந்தான். அதுவே தெளிவான வெற்றி. (அல்குர்ஆன் 6:16)</div>
<blockquote id="yui_3_7_2_1_1376115657898_10860">
<b id="yui_3_7_2_1_1376115657898_10859"><i id="yui_3_7_2_1_1376115657898_10858">எவரது எடைகள் கனமாகி விட்டனவோ அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 23:102)</i></b></blockquote>
ஒவ்வொரு முஸ்லிமுடைய தெளிவான குறிக்கோள் இந்த மறுமை வெற்றியேயாகும். ஏனெனில் இந்த உலக வாழ்க்கை நிரந்தரமானது கிடையாது. ஆனால் மறுமை வாழ்க்கையோ முடிவில்லா நிரந்தரம். இந்த பூமியில் பிறந்த ஒவ்வொரு ஆத்மாவுக்கும் மரணம் என்ற முடிவு நிச்சயிக்கப்பட்ட ஒன்று. அதை சுவைத்தே ஆக வேண்டும். உலகம் தோன்றிய நாளிலிருந்து இவ்வுலகில் பிறந்த அனைவரும் இறந்து போனார்கள்…. நேற்று இருந்தவன் இ ன்று இல்லை….. இன்று வாழக்கூடியவர்கள் அனைவரும் நிச்சயம் ஒரு நாள் மரணித்தே தீருவார்கள்…. அல்லாஹ் ஏற்படுத்திய நியதி இது …. அது நிச்சயம்….<br />
<blockquote id="yui_3_7_2_1_1376115657898_10864">
<b id="yui_3_7_2_1_1376115657898_10863"><i id="yui_3_7_2_1_1376115657898_10862">ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே. நன்மை, தீமையின் மூலம் பரீட்சித்துப் பார்ப்பதற்காக உங்களைச் சோதிப்போம். நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்! (அல்குர்ஆன் 21:35)</i></b></blockquote>
<blockquote>
<b><i>இதில் உள்ள அனைவரும் அழிபவர்கள். (அல்குர்ஆன் 55:26)</i></b></blockquote>
இந்த நிச்சயிக்கப்பட்ட மரணத்திற்க்கு பிறகு ஒரு விசாரணை உண்டு; அதன் முடிவில் ஒரு நிரந்தர நல்வாழ்வோ (சுவர்க்கம்) அல்லது நிரந்தர துர்வாழ்வோ (நரகம்) நிச்சயம் என நம்பும் முஸ்லிம் கட்டாயம் அந்த விசாரணையில் வெற்றி பெறுவதையே உன்மையான வெற்றியாக கருதுவான். அது தான் சத்தியமான உண்மை.<br />
அல்லாஹ் தன்னுடைய திருமறையில் இந்த நிலையான மறுமை வெற்றி யாருக்கு என பல இடங்களில் குறிப்பிட்டுக் காட்டுகின்றான். அவற்றில் சிலவற்றை உற்று நோக்குவது தான் இந்த கட்டுரையின் நோக்கம்.<br />
<b><i>ஈமான் கொள்வது</i></b><br />
நிச்சமயமாக அனைத்து விடயங்களை விடவும் ஒரு மனிதனின் ஈமான் மறுமை வெற்றிக்கு மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது…. இது ஒரு முஸ்லிமுடைய அடிப்படை நம்பிக்கைகளில் உள்ளாதாகும்.<br />
<blockquote>
<b><i>நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர். (அல்குர்ஆன் 23:1)</i></b></blockquote>
அல்லாஹ் எதையெல்லாம் நம்ப வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளானோ, அவைகளை அப்படியே நம்புவது ஈமானில் உள்ளதாகும்…. அல்லாஹ்வை நம்புதல், வானவர்களை நம்புதல், விதியை நம்புதல், வேதங்களை நம்புதல், நபிமார்களை நம்புதல், இறுதி நாளை நம்புதல் போன்றவை இதில் அடங்கும். ஈமான் கொண்டவர்களை அல்லாஹ் வெற்றியாளர்கள் என கூறுகிறான்.<br />
<b><i><br /></i></b>
<br />
<blockquote id="yui_3_7_2_1_1376115657898_10869">
<b id="yui_3_7_2_1_1376115657898_10868"><i id="yui_3_7_2_1_1376115657898_10867">அலிஃப், லாம், மீம். இது வேதம். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு (இது) வழி காட்டி. அவர்கள் மறைவானவற்றை நம்புவார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள். (முஹம்மதே!) உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தையும், உமக்கு முன் அருளப்பட்டதையும் அவர்கள் நம்புவார்கள். மறுமையையும் உறுதியாக நம்புவார்கள். அவர ்களே, தமது இறைவனிடமிருந்து (பெற்ற) நேர் வழியில் இருப்பவர்கள். அவர்களே வெற்றியாளர்கள். (அல்குர்ஆன் 21:1-5)</i></b></blockquote>
<b><i><br /></i></b>
<b><i>கொன்ட ஈமானில் உறுதி</i></b><br />
எல்லா நிலைகளிலும் ஏற்றுக்கொண்ட ஈமானில் உறுதியாக இருப்பது மிகவும் அவசியமானதாகும். உறுதியான நம்பிக்கைக் கொண்டு, அதில் நிலையாக நிற்க கூடியவர்களையே அல்லாஹ் வெற்றியாளர்கள் என கூறுகிறான்.<br />
<blockquote id="yui_3_7_2_1_1376115657898_10872">
<b id="yui_3_7_2_1_1376115657898_10871"><i id="yui_3_7_2_1_1376115657898_10870">வானத்திலிருந்து அவன் தண்ணீரை இறக்கினான். அது வாய்க்கால்களின் அளவுக்கேற்ப ஓடுகிறது. மிதக்கும் நுரைகளை வெள்ளம் சுமக்கிறது. நகை அல்லது தளவாடம் செய்வதற்காக நெருப்பில் அவர்கள் உருக்குவதிலும் இது போன்ற நுரை ஏற்படுகிறது. இவ்வாறே உண்மைக்கும், பொய்க்கும் அல்லாஹ் உதாரணம் காட்டுகிறான். நுரையோ மறைந்து விடுகின்றது. மனிதர்களுக்குப் பயன் தரக் கூடியதோ நிலத்தில் தங்கி விடுகி றது. அல்லாஹ் இவ்வாறே உதாரணங்களைக் கூறுகிறான். (அல்குர்ஆன் 13:17)</i></b></blockquote>
ஈமானிய உறுதிக்கு சில உதாரணங்களையும் நம்முடைய படிப்பினைக்காக அல்லாஹ் தன்னுடைய திருமறையில் சொல்லி காட்டுகின்றான்.<br />
<b><i>பிர்அவ்னின் மனைவி மர்யம் (அலை)</i></b><br />
உலக மூஃமின்களுக்கெல்லாம் முன்னுதாரணமாக இவ்விரு பெண்களையும் அல்லாஹ் சுட்டிக்காட்டுகின்றான். இதற்கு அவர்கள் உறுதியான் ஈமான் கொண்டு அதில் நிலையாக நின்றதை அல்லாஹ் காரணமாகக் கூறுகிறான். துன்பங்கள், துயரங்கள் ஏற்பட்ட போதும் தமது இறைவனையே சார்ந்தவர்களாக அவர்கள் இருந்தது உறுதிமிக்க ஈமானுக்கு எடுத்துக்காட்டு……<br />
<blockquote id="yui_3_7_2_1_1376115657898_10875">
‘<b id="yui_3_7_2_1_1376115657898_10874"><i id="yui_3_7_2_1_1376115657898_10873">என் இறைவா! சொர்க்கத்தில் உன்னிடம் எனக்கொரு வீட்டை எழுப்புவாயாக! ஃபிர்அவ்னிடமிருந்தும், அவனது சித்திரவதையிலிருந்தும் என்னைக் காப்பாயாக! அநீதி இழைத்த கூட்டத்திலிருந்தும் என்னைக் காப்பாயாக!’ என்று ஃபிர்அவ்னின் மனைவி கூறியதால் அவரை நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் கூறுகிறான். (அல்குர்ஆன் 66:11)</i></b></blockquote>
<b><i><br /></i></b>
<br />
<blockquote id="yui_3_7_2_1_1376115657898_10878">
<b id="yui_3_7_2_1_1376115657898_10877"><i id="yui_3_7_2_1_1376115657898_10876">இம்ரானின் மகள் மர்யமையும் (இறைவன் முன்னுதாரணமாகக் கூறுகிறான்) அவர் தமது கற்பைக் காத்துக் கொண்டார். அவரிடம் நமது உயிரை ஊதினோம். அவர் தமது இறைவனின் வார்த்தைகளையும், அவனது வேதங்களையும் உண்மைப்படுத்தினார். அவர் கட்டுப்பட்டு நடப்பவராகவும் இருந்தார். (அல்குர்ஆன் 66:12)</i></b></blockquote>
<b><i>பிர்அவ்ன் vs மந்திரக்காரர்கள்</i></b><br />
மூஸா (அலை) அவர்களுக்கு அல்லாஹ் அளித்த அற்புதத்தை நேரடியாகக் கண்ட பிர்அவ்னுடைய மந்திரக்காரர்கள், உடனடியாக ஈமான் கொள்கின்றனர். ஈமான் கொணட்து மட்டுமல்லாது, கொடியவனான பிர்அவ்ன் அவர்களை வேதனையை கொண்டு எச்சரிக்கும் போதும் கொண்ட ஈமானில் உறுதியாக அல்லாஹ்வையே சார்ந்து நின்றதை அல்லாஹ் பின்வருமாறு சொல்லிக் காட்டுகின்றான்.<br />
<b><i><br /></i></b>
<br />
<blockquote id="yui_3_7_2_1_1376115657898_10881">
<b id="yui_3_7_2_1_1376115657898_10880"><i id="yui_3_7_2_1_1376115657898_10879">உடனே சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்து, ‘மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனை நம்பினோம்’ என்றனர். ‘நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன் அவரை நம்பி விட்டீர்களா? அவரே உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுத் தந்த உங்களது குருவாவார். எனவே உங்களை மாறுகால் மாறுகை வெட்டி, உங்களைப் பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தில் சிலுவையில் அறைவேன். நம்மில் கடுமையாகத் தண்டிப்பவரும், நிலையான வரும் யார் என்பதை (அப்போது) அறிந்து கொள்வீர்கள்’ என்று அவன் கூறினான். ‘எங்களிடம் வந்த தெளிவான சான்றுகளையும், எங்களைப் படைத்தவனையும் விட நாங்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கப் போவதில்லை. நீ கூற வேண்டிய தீர்ப்பைக் கூறிக் கொள்! இவ்வுலக வாழ்க்கையில் தான் நீ தீர்ப்பு வழங்குவாய்’ என்று அவர்கள் கூறினார்கள். ‘எங்கள் குற்றங்களையும், நீ எங்களைக் கட்டாயப்படுத்தி செய்ய வைத்த சூனியத்தையும் எங்கள் இறைவன் மன்னிப் பதற்காக எங்கள் இறைவனை நாங்கள் நம்பி விட்டோம். அல்லாஹ்வே சிறந்தவன்; நிலையானவன்’ (என்றும் கூறினர்.) (அல்குர்ஆன் 20:70-73)</i></b></blockquote>
ஈமான் கொண்டு சில பொழுதுகளே ஆன போதும் அவர்கள் காட்டிய உறுதி நம் அனைவருக்கும் மிகச்சிறந்த படிப்பினை. 10 வருட முஸ்லிம், 20 வருட முஸ்லிம், பிறந்ததிலிருந்து முஸ்லிம், தலைமுறை தலைமுறையாக முஸ்லிம் என பெருமைபட்டுக் கொள்ளும் நாம், சோதனைகள் ஏற்படும் போது நம்முடைய ஈமானில் உறுதியாக இருக்கின்றோமா என்பதை சிந்திக்க கடைமைப்பட்டுள்ளோம். சிறு சோதனை ஏற்பட்டால் கூட சகிக்காமல் பச்சையான ஷிர்க், பித்அத் என வழிதவறுவோர் எத்தனை பேர்?<br />
<blockquote id="yui_3_7_2_1_1376115657898_10884">
<b id="yui_3_7_2_1_1376115657898_10883"><i id="yui_3_7_2_1_1376115657898_10882">உங்களுக்கு முன் சென்றோருக்கு ஏற்பட்டது போல் உங்களுக்கும் ஏற்படாமல் சொர்க்கத்தில் நுழையலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு வறுமையும், துன்பமும் ஏற்பட்டன. ‘அல்லாஹ்வின் உதவி எப்போது?’ என்று (இறைத்) தூதரும் அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும் கூறுமளவுக்கு அலைக்கழிக்கப்பட்டனர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் உதவி அருகிலேயே உள்ளது. (அல்குர்ஆன் 2:214)</i></b></blockquote>
எவ்வளவு தான் துன்பங்களும் சோதனைகளும் வந்தாலும், அவையெல்லாம் நிரந்தரமல்ல…. சகித்துக் கொண்டு ஈமானிய உறுதியோடு இருந்தால் அல்லாஹ்விடமே மகத்தான வெற்றி உள்ளது என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்.<br />
<b><i>நபிமார்களின் சமூகம்:</i></b><br />
துன்பங்களுக்கும் சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்ட போதும், தங்கள் சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்ட போதும், நபிமார்களும் அவர் உடனிருந்தவர்களும் அல்லாஹ்வையே முற்றிலும் சார்ந்திருந்த்து அவர்களின் ஈமானின் வலிமையை பறைசாற்றுகின்றது.<br />
<blockquote id="yui_3_7_2_1_1376115657898_10887">
<b id="yui_3_7_2_1_1376115657898_10886"><i id="yui_3_7_2_1_1376115657898_10885">‘அல்லாஹ்வையே சாராதிருக்க எங்களுக்கு என்ன நேர்ந்தது? அவன் எங்களுக்கு எங்களின் பாதைகளைக் காட்டி விட்டான். நீங்கள் எங்களுக்கு அளிக்கும் துன்பங்களைச் சகித்துக் கொள்வோம். உறுதியான நம்பிக்கை வைப்போர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்’ (என்றும் கூறினர்.) ‘உங்களை எங்கள் மண்ணிலிருந்து வெளியேற்றுவோம். அல்லது எங்கள் மார்க்கத்திற்கு நீங்கள் திரும்ப வேண்டும்’ என்ற ு (ஏக இறைவனை) மறுப்போர் தமது தூதர்களிடம் கூறினர். ‘அநீதி இழைத்தோரை அழிப்போம்; அவர்களுக்குப் பின்னர், உங்களைப் பூமி யில் குடியமர்த்துவோம்’ என்று அவர்களது இறைவன் அவர்களுக்குச் செய்தி அனுப்பினான். இது, என் முன்னே நிற்க வேண்டும் என்பதை அஞ்சியோருக்கும், எனது எச்சரிக்கையை அஞ்சியோருக்கும் உரியது. (தூதர்கள்) வெற்றி பெற்றனர். பிடிவாதம் பிடித்த ஒவ்வொரு அடக்குமுறையாளனும் இழப்பை அடைந்தான். (அல்குர்ஆன் 14:12-15)</i></b></blockquote>
<b><i><br /></i></b>
<b><i>இறையச்சம் (தஃக்வா)</i></b><br />
படைத்த இறைவன் நம்மை எல்லா நிலைகளிலும் கண்கானித்துக் கொண்டிருக்கின்றான் என சிந்திக்கும் மனிதன் தவறுகள் செய்வதிலிருந்தும், தனது இறைவனுக்கு மாறு செய்வதிலிருந்தும் தன்னை தற்காத்துக் கொண்டு மறுமை வெற்றியை நோக்கி விரைந்து செல்கிறான்.<br />
மறைவான நிலையிலும், வெளிப்படையான நிலையிலும் மனிதன் இறை விருப்பத்திற்க்கு எதிரான காரியங்கள் செய்வதை விட்டும் இந்த தஃக்வா அவனை காக்கின்றது. அதன் மூலம் நிரந்தரமான வெற்றியின் பக்கம் அவனை கூட்டிச் செல்கிறது.<br />
<blockquote>
‘<b><i>‘அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்! பொறுமையாக இருங்கள்! பூமி அல்லாஹ்வுக்கே உரியது. தனது அடியார்களில் தான் நாடியோருக்கு அதை அவன் உரிமையாக்குவான். இறுதி முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே சாதகமாக இருக்கும்” என்று மூஸா தமது சமுதாயத்திடம் கூறினார். (அல்குர்ஆன் 7:128)</i></b></blockquote>
<b><i><br /></i></b>
<br />
<blockquote id="yui_3_7_2_1_1376115657898_10890">
<b id="yui_3_7_2_1_1376115657898_10889"><i id="yui_3_7_2_1_1376115657898_10888">நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அவனை நோக்கி ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்! அவன் பாதையில் அறப் போர் செய்யுங்கள்! வெற்றி பெறுவீர்கள். (அல்குர்ஆன் 5:35)</i></b></blockquote>
<b><i><br /></i></b>
<br />
<blockquote id="yui_3_7_2_1_1376115657898_10893">
<b id="yui_3_7_2_1_1376115657898_10892"><i id="yui_3_7_2_1_1376115657898_10891">உங்கள் பொருட்செல்வமும், மக்கட்செல்வமும், சோதனையே. அல்லாஹ்விடமே மகத்தான கூலி இருக்கிறது. உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வை அஞ்சுங்கள்! செவிமடுங்கள்! கட்டுப்படுங்கள்! (நல் வழியில்) செலவிடுங்கள்! அது உங்களுக்குச் சிறந்தது. தனது உள்ளத்தின் கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோர் தான் வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 64:15-16)</i></b></blockquote>
<b><i><br /></i></b>
<b><i>அல்லாஹ்வுக்கும் ரசூலுக்கும் முற்றிலுமாக கட்டுப்படுவது</i></b><br />
அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும். இதன் மூலமே இறையருள் கிட்டும், சொர்க்கம் கிடைக்கும். இதில் அலட்சியமாக இருந்து அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப் படாவிட்டால் செய்கின்ற நல்லறங்கள் அனைத்தும் பாழாகி விடும்.<br />
<blockquote id="yui_3_7_2_1_1376115657898_10896">
<b id="yui_3_7_2_1_1376115657898_10895"><i id="yui_3_7_2_1_1376115657898_10894">அல்லாஹ்வையும், அவனது தூதரையும், நம்பிக்கை கொண்டோரையும் பொறுப்பாளராக்கிக் கொண்ட அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுபவர்கள். (அல்குர்ஆன் 5:56)</i></b></blockquote>
<b><i><br /></i></b>
<br />
<blockquote>
<b><i>அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்படுங்கள்! இதனால் அருள் செய்யப்படுவீர்கள். (அல்குர்ஆன் 3:132)</i></b></blockquote>
<b><i><br /></i></b>
<br />
<blockquote id="yui_3_7_2_1_1376115657898_10899">
<b id="yui_3_7_2_1_1376115657898_10898"><i id="yui_3_7_2_1_1376115657898_10897">நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள்! அவன் உங்களுக்காக உங்கள் செயல்களைச் சீராக்குவான். உங்களுக்காக உங்களின் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுபவர் மகத்தான வெற்றி பெற்று விட்டார். (அல்குர்ஆன் 33:70-71)</i></b></blockquote>
அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு விடயத்தில் கட்டளையிட்டுவிட்டால் நம்முடைய சுய விருப்பு வெருப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு முற்றிலுமாக கட்டுப்பட வேண்டும்.<br />
<blockquote id="yui_3_7_2_1_1376115657898_10902">
<b id="yui_3_7_2_1_1376115657898_10901"><i id="yui_3_7_2_1_1376115657898_10900">அவர்களிடையே தீர்ப்பு வழங்கு வதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது ‘செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்’ என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வை அஞ்சி பயப்படுவோரே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 24:51-52)</i></b></blockquote>
<blockquote>
<i><b>அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார். (அல்குர்ஆன் 33:36)</b></i></blockquote>
அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு நடந்தால் தான் முஃமின்கள். அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப் படாதவர்கள் காஃபிர்கள். இறைத் தூதரின் விளக்கமும் வஹீ தான். திருக்குர்ஆன் மட்டுமின்றி அதற்கு விளக்கமாக அமைந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கத்தையும் பின்பற்றுவது முஸ்லிம்களின் மீது கட்டாயக் கடமை.<br />
<blockquote>
<i><b>அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! முரண்படாதீர்கள்! (அவ்வாறு செய்தால்) கோழைகளாகி விடுவீர்கள்! உங்களின் பலம் அழிந்து விடும். சகித்துக் கொள்ளுங்கள்! சகித்துக் கொள்வோருடன் அல்லாஹ் இருக்கிறான். (அல்குர்ஆன் 8:46)</b></i></blockquote>
இது எந்த அளவிற்கு குர்ஆனில் வலியுறுத்தப்படுகின்றது என்றால், அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட மறுத்தல் அது இஸ்லாத்தை விட்டே ஒருவனை வெளியேற்றும் காரணமாக கூறப்படுகின்றது.<br />
<blockquote>
<b><i>(முஹம்மதே!) உம் இறைவன் மேல் ஆணையாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட சண்டையில் உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் தமக்குள் அதிருப்தி கொள்ளாமல், முழுமையாகக் கட்டுப்படும் வரை அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். (அல்குர்ஆன் 4:65)</i></b></blockquote>
<b><i><br /></i></b>
<br />
<blockquote id="yui_3_7_2_1_1376115657898_10903">
<b><i>அவனிடம் நமது வசனங்கள் கூறப்பட்டால் அகந்தை கொண்டவனாகவும், அதைச் செவியுறாதவனைப் போலவும், தனது காதுகளில் அடைப்பு உள்ளது போலவும் புறக்கணிக்கிறான். அவனுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு என எச்சரிப்பீராக! (அல்குர்ஆன் 31:7)</i></b></blockquote>
<b><i>நன்மையை ஏவுவது…. தீமையை தடுப்பது</i></b><br />
ஒரு சிறந்த சமுதாயமாக (கைர உம்மத்) அல்லாஹ் உருவகப்படுத்துவது நிச்சயம் நன்மையை ஏவி தீமையை தடுக்கக் கூடியவர்களையே.<br />
<blockquote id="yui_3_7_2_1_1376115657898_10906">
<b id="yui_3_7_2_1_1376115657898_10905"><i id="yui_3_7_2_1_1376115657898_10904">நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 3:104)</i></b></blockquote>
நன்மையை ஏவுவது எவ்வளவு முக்கியமோ அதை விட அதிகமான முக்கியத்துவத்தை தீமையை தடுக்க நாம் பயன்படுத்த வேண்டும். நாங்கள் நன்மையை மட்டுமே ஏவுவோம், தீமையை தடுப்பதனால் பகைமை ஏற்படுகிறது, ஒற்றுமை குலைகிறது என சப்பைக் கட்டு கட்டி அதை அலட்சியம் செய்வர் இன்றைய சமுதாயத்தில் பெறுகி விட்டனர். இது நிச்சயம் அல்லாஹ்வுடைய தூதர் காட்டித் தந்த வழிமுறைக்கு முற்றிலும் மாற்றமான சிந்தனையாகும்.<br />
எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாததினால் ஒரு கட்டளையை மட்டும் செயல்படுத்துவோம், ஆனால் அதே நேரத்தில் மற்றொன்றை செய்தால் நாங்கள் தனிமைப் படுத்தப்படுவோம் என சாக்கு போக்கு கூறி தீமைக்கு எதிராக களமிறங்காமல், குரல் கொடுக்காமல், பிரச்சாரம் செய்யாமல் இருப்பது, அந்த தீமைகளில் அல்லாஹ் அவர்களின் பெயர்களையும் சாட்டிவிடுவான் என்பதில் எச்சரிக்கையாக இருக்கட்டும்.<br />
<blockquote id="yui_3_7_2_1_1376115657898_10910">
<b id="yui_3_7_2_1_1376115657898_10909"><i id="yui_3_7_2_1_1376115657898_10908">நீங்கள், மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்! வேதமுடையோர் நம்பிக்கை கொண்டிருந்தால் அது அவர்களுக்குச் சிறந்ததாக இருந்திருக்கும். அவர்களில் நம்பிக்கை கொண்டோரும் உள்ளனர். அவர்களில் அதிகமானோர் குற்றம் புரிபவர்கள். (அல்குர்ஆன் 3:110)</i></b></blockquote>
<b><i><br /></i></b>
<br />
<blockquote id="yui_3_7_2_1_1376115657898_10911">
<b id="yui_3_7_2_1_1376115657898_10913"><i id="yui_3_7_2_1_1376115657898_10912">அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புகின்றனர். நன்மையை ஏவுகின்றனர். தீமையைத் தடுக்கின்றனர். நல்ல காரியங்களை நோக்கி விரைகின்றனர். அவர்களே நல்லோர். (அல்குர்ஆன் 3:114)</i></b><br />
<div>
<b><i><br /></i></b></div>
</blockquote>
</div>
</div>
</div>
</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2803361999117838670.post-21586333633977424982014-12-13T12:01:00.000-08:002016-01-30T05:26:14.433-08:00இதோ சுவர்க்கத்தை பாருங்கள்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="color: #274e13;">இதோ சுவர்க்கத்தை பாருங்கள்!</span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span style="color: #274e13;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbHoWuzTz-zhcvOHTy1qJ4JclY3VLsMjp8-sEambRp2T0n9j3gfosnajsiJp_y06ZxrgHgxggQEMTR8U51Ritm-IKlcioVjlLb94gAzg5fIN4WU5lIVEDfhLIrQKC0PU_5-FniXZvhyis/s1600/14915624-erawan-waterfall-in-thailand.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbHoWuzTz-zhcvOHTy1qJ4JclY3VLsMjp8-sEambRp2T0n9j3gfosnajsiJp_y06ZxrgHgxggQEMTR8U51Ritm-IKlcioVjlLb94gAzg5fIN4WU5lIVEDfhLIrQKC0PU_5-FniXZvhyis/s1600/14915624-erawan-waterfall-in-thailand.jpg" /></a></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhB5Jqv7C4JVWmkvCcYDd_Z4ZXq3tg9ihfscuiFLGlVv8fzrF9-TN50yvqNsPSOk3ZIYSNsoGO3KrlJFMPzfCu315Wo-b5c8MocgA0yXR3fzdzYCRyE_YEDPZRI14v4MMW-CH_ubVZ1COA/s1600/15175191-illustration-of-a-long-ladder-leading-upward-to-heaven.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhB5Jqv7C4JVWmkvCcYDd_Z4ZXq3tg9ihfscuiFLGlVv8fzrF9-TN50yvqNsPSOk3ZIYSNsoGO3KrlJFMPzfCu315Wo-b5c8MocgA0yXR3fzdzYCRyE_YEDPZRI14v4MMW-CH_ubVZ1COA/s1600/15175191-illustration-of-a-long-ladder-leading-upward-to-heaven.jpg" /></a></div>
<br />
<span style="color: blue;">முஃமின்களுக்குச் சுவர்க்கத்தில் அல்லாஹ் தயார் செய்து வைத்துள்ள நற்பாக்கியங்கள்.</span><br />
<div style="color: magenta;">
சுவர்க்கத்தின் உணவு எவ்வாறு ஜீரணமாகும் .</div>
<div style="color: orange;">
சுவர்க்கவாசிகள் சுவனத்தில் எப்படி இருப்பார்கள்.</div>
<div style="color: purple;">
சுவர்க்கவாசிகளில் மிகத் தாழ்ந்த அந்தஸ்துள்ள மனிதன்.</div>
<div style="color: red;">
சுவர்க்கத்து முத்துக் கூடாரம்.</div>
<div style="color: purple;">
சுவனத்தில் மாபெரும் மரம்.</div>
<div style="color: purple;">
சுவர்க்கவாசிகளின் பதவிகள்.</div>
<div style="color: purple;">
சுவனத்தின் ஒரு சிறு பகுதி மதிப்பு .</div>
<div style="color: purple;">
சுவர்க்கத்தின் கடைவீதி .</div>
<div style="color: purple;">
ஒளி சிந்தும் சுவன அறைகள் .</div>
<div style="color: purple;">
என்றும் இளமை ,என்றும் மகிழ்ச்சி .</div>
<b>அல்லாஹு தஆலா வின் திருப்பொருத்தமே எல்லாவற்றையும் விட மேலானது.</b><br />
<a name='more'></a><br />
<br />
அல்லாஹு தஆலா கூறுகிறான் :<br />
நிச்சயமாக அல்லாஹ்வை அஞ்சி நடப்பவர்கள், நிச்சயமாக சுவனங்களிலும் (அங்குள்ள)நீரூற்றுகளிலும் இருப்பார்கள் .சாந்தியுடன் அச்சமற்றவர்களாக ,அவற்றில் நுழைங்கள் (என்று அவர்களுக்கு கூறப்படும்)<br />
<br />
அவர்களின் நெஞ்சங்களில் இருந்து குரோதத்தை நாம் நீக்கி விடுவோம்.அவர்கள் சகோதர்களாக இருக்கும் நிலையில் ,ஒருவருக்கொருவர் முன்னோகியவர்கலாகக் கட்டில்களின் மீது அமர்ந்து இருப்பார்கள்.<br />
<br />
அங்கு ,அவர்களுக்கு எந்தச் சிரமமும் ஏற்படாது .மேலும் ,அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுபவர்களும் அல்லர் ;; (அல்குர்ஆன் 15:45-47)<br />
<br />
என்னுடைய அடியார்களே! இன்று உங்களுக்கு எந்தப் பயமும் கிடையாது .நீங்கள் கவலைப்படவும் மாட்டீர்கள் .<br />
அவர்கள் நம்முடைய திருவசனங்களை ஈமான் கொண்டு முஸ்லிம்களாக இருந்தார்களே -அத்தகையோர் தாம்.<br />
நீங்களும்,உங்கள் மனைவியரும் ,மகிழ்ச்சிகுரிவர்களாக இருக்கும் நிலையில் ,சுவர்க்கத்தில் நுழையுங்கள் .(என அவர்களுக்கு கூறப்படும்)<br />
<br />
தங்கத்தினாலான தட்டுகளும், குவளைகளும், அவர்களிடம் சுற்றிக்கொண்டு வரப்படும்.அவர்களுடைய உள்ளங்கள் எதனை விரும்புகிறதோ அதுவும் அவர்களுடைய கண்கள் எதனைக் கண்டு இன்பமடைகிறதோ அதுவும், (அவர்களுக்கு) அதில் உள்ளன .அதில் நீங்கள் என்றும் நிரந்தரமாக இருப்பீர்கள்.(என்றும் அவர்களுக்குக் கூறப்படும்)<br />
<br />
அந்த சொர்க்கமாகிறது .நீங்கள் (உலகில்) செய்து கொண்டிருந்த (நன்மையான)வற்றின் காரணத்தினால் அதை நீங்கள் அனந்தரமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறீர்கள் .<br />
<br />
அதில் உங்களுக்கு அதிகமான கனி (வகை) களும் உண்டு அவ்வற்றிலிருந்து நீங்கள் உண்பீர்கள் . (அல்குர்ஆன் 43:68-73)<br />
<br />
நிச்சயமாக இறையச்சம் உடையவர்கள் பயம்மற்ற இடத்தில் இருப்பார்கள் .<br />
<br />
அவர்கள் சுவர்கங்களிலும் ,நீர் ஊற்றுகலிலும் ,(அருகிலும்) இருப்பார்கள்.அவர்கள் ஒருவரையொருவர் முன்னோக்கியவர்களாக ,,ஸூன் துஸ் ,, என்னும் மென்மையான பட்டாடைகளும் ,இஸ்தப்ரக்க் ,, என்னும் கெட்டிப் பட்டாடைகளும் அணிந்திருப்பார்கள் .<br />
<br />
இவ்வாறே ,(அவர்களை நாம் கண்ணியப்படுத்துவோம்) மேலும் ஹூருல்ஈன் என்னும் சுவர்க்கத்து கன்னியர்களை அவர்களுக்குத் துணைவியாராக ஆக்கி வைப்போம் .<br />
<br />
அவற்றில் ,அச்சமற்றவர்களாக இருக்கும் நிலையில் ,எல்லா (விதக்) கனிகளையும் கேட்டுப் பெறுவார்கள்.<br />
<br />
முதல் மரணத்தை தவிர, வேறு எந்த மரணத்தையும் அதில் அவர்கள் அனுபவிக்க மாட்டார்கள் .அவர்களை நரக வேதனையை விட்டும் ,அவன் பாதுகாத்து கொண்டான் .<br />
<br />
உம்முடைய இரட்சகனின் நின்றும் உண்டான அருட்கொடையாக (அவர்களுக்கு இத்தகைய நற்பாக்கியங்கள் அவன் வழங்கிகிறான் ) அதுவே மகத்தான வெற்றியாகும்.அல்குர்ஆன் 44:51-57)<br />
<br />
நிச்சயமாக நல்லோர்கள் (பாக்கியம் மிக்க சுவர்க்கமான) ,,நயீமில் ,, இருப்பார்கள்.<br />
<br />
கட்டில்களின் மீதிடுந்து (தஹ்ங்களுக்கு அல்லாஹ் அளித்துள்ள சுவனத்தின் இன்பமான காட்சிகளை )பார்த்துக் கொண்டிருப்பார்கள்.<br />
அவர்களின் முகங்களில் சுவனத்தின் செழு செழிப்பு நீர் அறிவீர்!.<br />
முத்திரையிடப்பட்ட தூய மதுவிலிருந்து அவர்கள் புகட்டபடுவார்கள் .<br />
அதனுடைய முத்திரை கஸ்தூரியாகும் .ஆகவே ,அவற்றின் மீது ஆர்வம் கொள்பவர்கள் (அவற்றை பெற்று தரும் நல அமல்கள் மீது) ஆர்வம் கொள்ளட்டும்.<br />
அதனுடைய கலவை ,,தஸ்னீம் ;; (என்னும் சுவர்க்க ) நீரூற்றில் நின்றுமாகும் .<br />
<br />
(தஸ்னீம் ,, என்னும் அது சுவர்க்கத்தில்) ஒரு நீரூற்று .அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்கள் அதை அருந்துவார்கள் .(அல்குர்ஆன் 83:22-28)<br />
<br />
<b>ஹதீஸ் :</b><br />
<br />
நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக ,ஹஜ்ரத் ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்கள்: சுவர்க்கவாசிகள் ,சுவர்க்கத்தில் உண்ணுவார்கள் .பருகுவார்கள் .மலம் கழிக்க மாட்டார்கள் .சளி சிந்த மாட்டார்கள் .சிறுநீர் கழிக்கமாட்டார்கள் .<br />
என்றாலும் ,அவர்களின் உணவு கஸ்தூரியின் நறுமணமுள்ள ஓர் ஏப்பத்துடன் ஜீரணமாகிவிடும் .அவர்கள் இலகுவாக மூச்சு விட நல்லருள் புரியப்பட்டது போல சுவனத்தில் ,, ஸுப் ஹானல்லாஹ் ;; என்று தஸ்பீஹ் ;; செய்தும் ,அல்லாஹு அக்பர் என்று தக்பீர் கூறியும் அல்லாஹ்வைப் புகழ நல்லருள் புரியப்படுவார்கள். (முஸ்லிம்)<br />
<br />
நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக ,ஹஜ்ரத் அபூஹ்ர்ரைரா (ரலி) அறிவிக்கிறார்கள் :அல்லாஹு தஆலா கூறினான் .என்னுடைய ஸாலிஹான நல்லடியார்களுக்கு ,எந்தக் கண்களும் பாத்திராத; எந்தக் காதுகளும் கேட்டிராத ,எந்தக் மனிதனின் உள்ளத்தில்லும் தோன்றியிராத அளவு சுவர்க்கத்தின் இன்பங்களையும், சுகங்களையும் , நான் தயார் செய்து வைத்துள்ளேன் நீங்கள் விரும்பினால் ,பின்வரும் ,,திருக்குர்ஆன் ,, வசனத்தை ஓதுங்கள்<br />
ஆகவே ,அவர்கள் செய்து கொண்டிருந்த்வற்றிருக்கு கூலியாக ,அவர்களுக்காக மறைத்து வைக்கபட்டிருக்கும் .கண்களின் குளிர்ச்சியை எந்த ஆத்துமாவும் அறிந்து கொள்ளாது .<br />
(அல்குர் ஆன் 32:17) (புகாரி:முஸ்லிம்)<br />
<br />
நபி (ஸல்) நவின்றதாக ,ஹஜ்ரத் அபூ ஹுர்ரைரா (ரலி) அறிவிக்கிறார்கள் :சுவனத்தில் முதன் முதலாக நுழையும் கூட்டத்தாரின் தோற்றம் பதினான்காம் பக்கத்து ,, பூரணச் சந்திரன் ,, போன்று பிரகாசித்து கொண்டிருக்கும் .<br />
அதனை அடுத்து நுழையும் கூட்டத்தாரின் வானில் இலங்கி கொண்டிருக்கும் நச்சத்திரங்கலைப் போன்று பிரகாசிப்பார் .<br />
சுவர்க்கவாசிகள் சிறுநீர் கழிக்க மாட்டார்கள் .மலம் கழிக்க மாட்டார்கள் .எச்சில் துப்ப மாட்டார்கள் .சளி சிந்தமாட்டார்கள் .அவர்களின் தலை முடியைச் சீப்புகள் தங்கச் சீப்புகளாக இருக்கும் .அவர்கள் வியர்வை கஸ்தூரியை போன்று நறுமணம் உடையதாக இருக்கும் .அவர்களின் அறைகளில் நறுமணக் குச்சிகள் புகை போடப்படும் .<br />
அவர்களின் மனைவிமார்கள் ,,ஹூருல்ஈன் ,, எனும் (பெரிய கண்கள்யுடைய அழகான) சுவர்க்க கன்னிப் பெண்களாவர் .சுவனவாசிகள் அனைவரும் ஒரு மனிதரின் தோற்றத்தில் அதாவது தந்தை ஆதம் (அலை ) அவர்களின் தோற்றத்தில் இருப்பர் .அவர்களைப் போன்று வானில் அறுபதடி உயரம் இருப்பர் . (புகாரி; முஸ்லிம்)<br />
<br />
முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் ; அவர்களின் பாத்திரம் தங்கமாகும் .அவர்களின் வியர்வை கச்தூரியாகும் .அவர்களின் ஒவ்வொருவருக்கும் இரு மனைவியர் இருப்பார்கள் .அவர்களின் கெண்டைக் கால் எலும்புகளின மூளை அவர்களின் சதிகளுக்கு வெளியே (இருந்து) தென்படும் அளவுக்கு அழகாக இருப்பார்கள் .சுவர்க்கவாசிகளிடையே கருத்து வேறுபாடு ,விரோதம் ,ஆகியவை இருக்காது.அவர்களின் உள்ளங்கள் அனைத்தும் ஒரே மனிதனின் உள்ளத்தை போன்றிருக்கும் .(தங்கல்கிடையே அன்புடனும், பாசமுடனும் ஒற்றுமையாக இருப்பர் )அவர்கள் காலையிலும் ,மாலையிலும் அல்லாஹ்வைத் ,, தச்பீஹ் செய்து கொண்டிருப்பார்கள் , என நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
ஹஜ்ரத் அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி) அறிவிக்கிறார்கள் :நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்.நரகிலிருந்து எல்லோரையும் விடக் கடைசியாக வெளியேறி -சுவர்க்கத்தில் எல்லோரையும் விட கடைசியாக நுழையும் மனிதனைப் பற்றி நான் அறிவேன். அவன் கை கால்களால் தவழ்ந்தவனாக நரகத்திலிருந்து வெளியே வருவான் .அப்பொழுது அல்லாஹ் அஜ்ஜவஜல்ல அவனிடம் ,, நீ போய் சுவர்க்கத்தில் நுழைவாயாக! என்று கூறுவான் .அதன்படி அவன் சுவர்க்கத்திர்க்குச் செல்வான் .அங்கு அது முழுதும் நிரம்பி விட்டது போன்று அவனுக்குத் தோன்றும் .உடனே அவன் வெளியில் திரும்பி வந்து , என் இரட்சகனே ! சுவர்க்கம் நிரம்பி விட்டது,, அதற்க்கு அல்லாஹு அஜ்ஜவஜல்ல (என் அடியானே) நீ சென்று சுவனத்தில் நுழைவாயாக! என அவனுக்குக் கூறுவான் .அதன்படி சுவர்க்கத்திருக்கு (மீண்டும்) செல்வான் .(முதன் முறை தோன்றியது போன்று ) இம்முறையும் ,சுவர்க்கம் நிரம்பி விட்டதைப் போன்று அவனுக்கு தோன்றும் .அதனைப் பார்த்து விட்டு அவன் திரும்பி வந்து ,என் இரட்சகனே ! சுவனம் நிரம்பி விட்டது ,, என்று கூறுவான் .அதற்க்கு , அல்லாஹு அஜ்ஜவஜல்ல (அடியானே) நீ சென்று சுவனில் புகுவாயாக! நிச்சயமாக உமக்கு உலகை போன்றும் ,அதற்க்கு மேலும் ,அது போன்று பத்து மடங்கு அளவும் சுவர்க்கத்தில் இடல் கொடுக்கப்பட்டுள்ளது .அல்லது உலகைப் போன்று பத்து மடங்கு அளவு உமக்குச் சுவர்க்கத்தில் இடமளிக்கபட்டுள்ளத்து ,, என்று கூறுவான் .<br />
<br />
அதற்கவன் , ,,யா அல்லாஹ் ! நீ என் எஜமானனாக இருக்கும் நிலையில் ; நீ என்னைக் கேலி செய்கிறாயா? அல்லது என்னைப் பார்த்து சிரிக்கிறாயா ? எனக் கேட்ப்பான் .<br />
<br />
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் ஹஜ்ரத் அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி) கூறுகிறார்கள் :இதனைக் கூறும் பொழுது ,அண்ணல் நபி (ஸல்) தங்கள் கடைவாய்ப் பற்கள் வெளிப்படும்படி சிரித்ததை நான் பார்த்தேன் .பின்னர் கூறினார்கள் .இம்மனிதன் தான் சுவனவாசிகளில் மிகத் தாழ்ந்த அந்தஸ்துள்ள ,கடைசி மனிதனாவான் ,, எனப் பகர்ந்தார்கள்.<br />
(புகாரி; முஸ்லிம்)<br />
<br />
ஹஜ்ரத் அபூ மூஸா (ரலி) அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் .நிச்சயமாக ! முஃமினான அடியானுக்குச் சுவர்க்கத்தில் , நடுவில் துளையிடப்பட்ட ஒரே முத்தினால் ஆகிய கூடாரம் தயார் செய்யபட்டிருக்கும் .வானில் அதன் உயரம் அறுபது மைல்களாகும் .அக்கூடாரத்திலவனுடைய குடும்பத்தார்கள் வசிப்பார்கள் .அவர்களை அவன் சுற்றிப் பார்த்து வருவான் .கூடாரம் விஸ்தீரணமாக -(பெரிய அளவில்) இருப்பதால் அவர்கள் சிலர், சிலரைப் பார்க்க மாட்டார்கள் . (புகாரி; முஸ்லிம்)<br />
1 மைல் என்பது 6000முழம் ஆகும் . (ரியாள் )<br />
<br />
நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக ,ஹஜ்ரத் அபூ ஸயீதில் குத்ரீ (ரலி) அறிவிக்கிறார்கள் :<br />
<br />
நிச்சயமாக சுவர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது .அதன் அருகில் (அதன் நிழலில் ) நல்ல வலிமையான ,விரைவாக செல்லும் குதிரையில் சவாரி செய்யும் மனிதன் நூறு ஆண்டுகள் சவாரி செய்து சென்றாலும் ,அம்மரத்தைக் கடந்து செல்ல முடியாது .(அத்தகு மாபெரும் மரமாகும் அது)<br />
<br />
இமாம் புகாரி (ரஹ் ) இமாம் முஸ்லிம் (ரஹ் ) ஆகியோர் நபித் தோழர் ஹஜ்ரத் அபூ ஹுர்ரைரா (ரலி) அவர்கள் வாயிலாக அறிவிக்கும் மற்றொரு ஹதீசி , ;; அம்மரத்தின் நிழலில் சவாரி செய்யும் மனிதன் நூறு ஆண்டுகள் சவாரி செய்து செல்லுவான் .எனினும் ,அம்மரத்தை கடக்க மாட்டான் .,,என நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது .<br />
<br />
நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக ,ஹஜ்ரத் அபூஹுர்ரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:சுவனத்தில் ஒரு வில்லின் அளவு இடம்,சூரியன் எவற்றின் மீது உதயமாகிறதோ அதனை விட (உலகம் மற்றும் அதன் மீதுள்ள அனைத்துப் படைப்புகளையும் விட ) மேலானதாகும் . (புகாரி, முஸ்லிம்)<br />
<br />
நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக ,ஹஜ்ரத் அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள் :நிச்சயமாக சுவர்க்கத்தில் ஒரு கடைவீதி உள்ளது.ஒவ்வொரு ,, ஜும்ஆ ,, அன்றும் சுவர்க்கவாசிகள் அந்தகடைவீதிக்கு வருவார்கள் .அப்பொழுது வடக்குத் திசையிலிருந்து ஒரு காற்று வீசும் அக்காற்று அவர்களின் முகங்களிலும் ,ஆடைகளிலும் தவழ்ந்து நறுமணத்தை பரப்பும் .அதனால் அவர்களின் அழகும் ,பொலிவும் அதிகமாகும் .அதே நிலையில் அவர்கள் தங்களின் குடும்பத்தாரிடம் திரும்புவார்கள் .<br />
அப்பொழுது அவர்கள் குடும்பத்தார்கள் , அல்லாஹ்வின் மீது ஆணையாக ! நிச்சயமாக உங்களின் அழகும் பொலிவும் அதிகமாகிவிட்டது என்பார்கள்.அதற்க்கு அவர்கள் ,, அல்லாஹ்வின் ,, மீது ஆணையாக எங்களுக்கு பின் உங்களின் அழகும், பொலிவும் கூட அதிகமாகிவிட்டது ;; என்பார்கள். (முஸ்லிம்)<br />
<br />
ஹஜ்ரத் சஹ்ல் பின் ஸஃது (ரலி) அறிவிக்கிறார்கள் :நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக ,நிச்சயமாக சுவனவாசிகள் ,சுவனத்தின் அறைகளை ,வானில் நீங்கள் நட்ச்சத்திரங்களை பார்ப்பதை போன்று (ஒளி சிந்துபவைகளாக)பார்ப்பார்கள் (அவ்வறைகளில் தங்கிருக்கும் சுவன வாசிகள் ஒளிவீசுபவர்களாக இருப்பர் ) (புகாரி; முஸ்லிம்)<br />
<br />
ஹஜ்ரத் அபூ ஸ யீது (ரலி) மற்றும் ஹஜ்ரத் அபூஹுர்ரைரா (ரலி) ஆகிய நபித்தோழர்கள் இருவரும் அறிவிக்கிறார்கள்:சுவனவாசிகள் ,சுவனத்தில் நுழைந்ததும் ,ஒரு மலக்கு அனைவரையும் அழைத்து ,சுவர்க்கவாசிகளே! நிச்சயமாக நீங்கள் இங்கு எப்பொழுதும் ஜீவித்து இருப்பீர்கள் .ஒரு பொழுதும் மரணிக்க மாடீர்கள் .மேலும் நிச்சயமாக நீங்கள் இங்கு எப்பொழுதும் ஆரோக்கியமாக இருப்பீர்கள். ஒரு பொழுதும் நோயாளியாக ஆக மாடீர்கள் .மேலும் நிச்சயமாக நீங்கள் இங்கு வாலிபமாகவெ இருப்பீர்கள் .ஒரு பொழுதும் வயோதிகம் (முதுமை) அடையமாடீர்கள் .மேலும் நிச்சயமாக நீங்கள் இங்கு சுகத்தை அனுபவித்து கொண்டு இருப்பீர்கள் .ஒரு பொழுதும் கஷ்ட்டப்பட மாடீர்கள்;; என்று கூறுவார். (முஸ்லிம்)<br />
<br />
ஹஜ்ரத் ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்கள் : நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம் :அப்பொழுது அவர்கள் வானில் பதினான்காம் பக்கத்து நிலவை (பரிபூரண சந்திரனை) பார்த்தார்கள் .அப்பொழுது கூறினார்கள் : நீங்கள் இந்த நிலவை பார்ப்பத்தைப் போல (கியாமத் நாளில்) உங்கள் ரப்பைக் கண் கூடாகக் காண்பீர்கள்.அவனைப் பார்ப்பதில் உங்களுக்கு எந்த குழப்பமும் இருக்காது . (புகாரி ;முஸ்லிம்)<br />
<br />
எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே தகும்!<br />
<span style="color: #274e13;"></span><br />
நம் அனைவரையும் சுவனத்தில் பிரவேசிக்க அல்லாஹ் உதவியும் கிருபையும் செய்வானாக ஆமீன்.............. </div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2803361999117838670.post-21565179483236013192014-12-13T11:56:00.001-08:002015-02-04T01:55:08.512-08:00குர்ஆனில் துஆக்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLZ0mCXKMwsIgRxGFHhCg8BdqotIjEz1qJxz72ZcYzDYCURGOvzMXTHpPBHu7Z0V9OQTnGlaTHCE0auy0NjrvVdch36PbpMET6u8UxUROhuGX1XkvWoUD36Oo8ZIpKK-36_l_MVyT7tXs/s1600/image.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLZ0mCXKMwsIgRxGFHhCg8BdqotIjEz1qJxz72ZcYzDYCURGOvzMXTHpPBHu7Z0V9OQTnGlaTHCE0auy0NjrvVdch36PbpMET6u8UxUROhuGX1XkvWoUD36Oo8ZIpKK-36_l_MVyT7tXs/s1600/image.jpg" height="303" width="400" /></a></div>
<h3 class="post-title entry-title" itemprop="name">
</h3>
<div class="post-header">
</div>
<div class="post-body entry-content" id="post-body-1252080476806679792" itemprop="description articleBody">
<div dir="ltr">
<div class="surahead">
<span class="suratitle">குர்ஆனில் துஆக்கள்</span></div>
<div class="quran" id="quran">
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ</div>
<div class="trans" id="trans">
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல. 1:5-7<br />
<a name='more'></a></div>
<div class="quran" id="quran">
رَبَّنَا تَقَبَّلْ مِنَّاإِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ وَتُبْ عَلَيْنَاإِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ</div>
<div class="trans" id="trans">
“எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.” 2:127-128</div>
<div class="quran" id="quran">
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ</div>
<div class="trans" id="trans">
“ரப்பனா! (எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!” 2:201</div>
<div class="quran" id="quran">
رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ</div>
<div class="trans" id="trans">
“எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக!”. 2:250</div>
<div class="quran" id="quran">
سَمِعْنَا وَأَطَعْنَاغُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ</div>
<div class="trans" id="trans">
எங்கள் இறைவனே (உன் வசனங்களை) செவிமடுத்தோம். (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்”. 2:285</div>
<div class="quran" id="quran">
رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ<span class="sign"> </span>وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَاأَنتَ مَوْلَانَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ</div>
<div class="trans" id="trans">
“எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!” 2:286</div>
<div class="quran" id="quran">
رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ</div>
<div class="trans" id="trans">
“எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!” 3:8</div>
<div class="quran" id="quran">
رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ</div>
<div class="trans" id="trans">
“எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!” 3:16.</div>
<div class="quran" id="quran">
اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَن تَشَاءُ وَتَنزِعُ الْمُلْكَ مِمَّن تَشَاءُ وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ</div>
<div class="trans" id="trans">
“அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.” 3:26</div>
<div class="quran" id="quran">
رَبِّ هَبْ لِي مِن لَّدُنكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ</div>
<div class="trans" id="trans">
“இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்.” 3:38</div>
<div class="quran" id="quran">
رَبَّنَا آمَنَّا بِمَا أَنزَلْتَ وَاتَّبَعْنَا الرَّسُولَ فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ</div>
<div class="trans" id="trans">
“எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்; எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!” 3:53</div>
<div class="quran" id="quran">
رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ</div>
<div class="trans" id="trans">
“எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக”. 3:147</div>
<div class="quran" id="quran">
رَبَّنَا مَا خَلَقْتَ هَٰذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ رَبَّنَا إِنَّكَ مَن تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ رَّبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلْإِيمَانِ أَنْ آمِنُوا بِرَبِّكُمْ فَآمَنَّا رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ رَبَّنَا وَآتِنَا مَا وَعَدتَّنَا عَلَىٰ رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ</div>
<div class="trans" id="trans">
“எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!”. “எங்கள் இறைவனே! நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய்; மேலும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமிலர்!”. “எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்; “எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக; இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!”. “எங்கள் இறைவனே! இன்னும் உன் தூதர்கள் மூலமாக எங்களுக்கு நீ வாக்களித்ததை எங்களுக்குத் தந்தருள்வாயாக! கியாம நாளில் எங்களை இழிவுபடுத்தாது இருப்பாயாக! நிச்சயமாக நீ வாக்குறுதிகளில் மாறுபவன் அல்ல. 3:191-194</div>
<div class="quran" id="quran">
رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ</div>
<div class="trans" id="trans">
“எங்கள் இறைவனே! நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம்; எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக!” 5:83</div>
<div class="quran" id="quran">
رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ</div>
<div class="trans" id="trans">
“எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்”. 7:23</div>
<div class="quran" id="quran">
رَبَّنَا افْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَقِّ وَأَنتَ خَيْرُ الْفَاتِحِينَ</div>
<div class="trans" id="trans">
“எங்கள் இறைவா! எங்களுக்கும், எங்கள் கூட்டத்தாருக்குமிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவாயாக - தீர்ப்பளிப்பவர்களில் நீயே மிகவும் மேலானவன்”. 7:89</div>
<div class="quran" id="quran">
رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ</div>
<div class="trans" id="trans">
“எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக; முஸ்லிம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி), எங்க(ள் ஆத்மாக்க)ளைக் கைப்பற்றிக் கொள்வாயாக!” 7:126</div>
<div class="quran" id="quran">
لَئِن لَّمْ يَرْحَمْنَا رَبُّنَا وَيَغْفِرْ لَنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ</div>
<div class="trans" id="trans">
“எங்கள் இறைவன் எங்களுக்குக் கிருபை செய்து எங்களை மன்னிக்கா விட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்”. 7:149</div>
<div class="quran" id="quran">
وَاكْتُبْ لَنَا فِي هَٰذِهِ الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ</div>
<div class="trans" id="trans">
“இவ்வுலகத்திலும், மறுமையிலும் எங்களுக்கு (அழகிய) நன்மைகளையே விதித்தருள்வாயாக! நிச்சயமாக நாங்கள் உன்னையே முன்னோக்குகிறோம்” 7:156</div>
<div class="quran" id="quran">
حَسْبِيَ اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ<span class="sign"> </span>عَلَيْهِ تَوَكَّلْتُ<span class="sign"> </span> وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ</div>
<div class="trans" id="trans">
“எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை; அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் - அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி” 9:129</div>
<div class="quran" id="quran">
عَلَى اللَّهِ تَوَكَّلْنَا رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلْقَوْمِ الظَّالِمِينَ</div>
<div class="trans" id="trans">
“நாங்கள் அல்லாஹ்வையே பூரணமாக நம்பி (அவனிடமே எங்கள் காரியங்களை ஒப்படைத்து)க் கொண்டோம். எங்கள் இறைவனே! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே!” 10:85</div>
<div class="quran" id="quran">
وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكَافِرِينَ</div>
<div class="trans" id="trans">
“(எங்கள் இறைவனே!) இந்த காஃபிர்களான மக்களிடமிருந்து உன் அருளினால் எங்களை நீ காப்பாற்றுவாயாக!” 10:86</div>
<div class="quran" id="quran">
بِسْمِ اللَّهِ مَجْرَاهَا وَمُرْسَاهَا إِنَّ رَبِّي لَغَفُورٌ رَّحِيمٌ</div>
<div class="trans" id="trans">
இது ஓடுவதும் நிற்பதும் அல்லாஹ்வின் பெயராலேயே (நிகழ்கின்றன). நிச்சயமாக என் இறைவன் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். 11:41</div>
<div class="quran" id="quran">
رَبِّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أَسْأَلَكَ مَا لَيْسَ لِي بِهِ عِلْمٌ<span class="sign"> </span>وَإِلَّا تَغْفِرْ لِي وَتَرْحَمْنِي أَكُن مِّنَ الْخَاسِرِينَ</div>
<div class="trans" id="trans">
“என் இறைவா! எனக்கு எதை பற்றி ஞானம் இல்லையோ அதை உன்னிடத்திலே கேட்பதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன்; நீ என்னை மன்னித்து எனக்கு அருள் புரியவில்லையானால் நஷ்ட மடைந்தோரில் நான் ஆகிவிடுவேன்”. 11:47</div>
<div class="quran" id="quran">
فَاطِرَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ أَنتَ وَلِيِّي فِي الدُّنْيَا وَالْآخِرَةِ<span class="sign"> </span>تَوَفَّنِي مُسْلِمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ</div>
<div class="trans" id="trans">
“வானங்களையும் பூமியையும் படைத்தவனே! இம்மையிலும் மறுமையிலும் நீயே என் பாதுகாவலன்; முஸ்லிமாக (உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக இருக்கும் நிலையில்) என்னை நீ கைப்பறறிக் கொள்வாயாக! இன்னும் நல்லடியார் கூட்டத்தில் என்னைச் சேர்த்திடுவாயாக!” 12:101</div>
<div class="quran" id="quran">
رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِن ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ</div>
<div class="trans" id="trans">
(“என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!” 14:40</div>
<div class="quran" id="quran">
رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ</div>
<div class="trans" id="trans">
“எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக”. 14:41 </div>
<div class="quran" id="quran">
رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا</div>
<div class="trans" id="trans">
“என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” 17:24</div>
<div class="quran" id="quran">
رَبَّنَا آتِنَا مِن لَّدُنكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا</div>
<div class="trans" id="trans">
“எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்கு எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக!”. 18:10</div>
<div class="quran" id="quran">
رَبِّ إِنِّي وَهَنَ الْعَظْمُ مِنِّي وَاشْتَعَلَ الرَّأْسُ شَيْبًا وَلَمْ أَكُن بِدُعَائِكَ رَبِّ شَقِيًّا وَإِنِّي خِفْتُ الْمَوَالِيَ مِن وَرَائِي وَكَانَتِ امْرَأَتِي عَاقِرًا فَهَبْ لِي مِن لَّدُنكَ وَلِيًّا</div>
<div class="trans" id="trans">
“என் இறைவனே! நிச்சயமாக என் எலும்புகள் பலஹீனமடைந்து விட்டன; என் தலையும் நரையால் (வெண்மையாய்) இலங்குகிறது. என் இறைவனே! (இதுவரையில்) நான் உன்னிடம் செய்த பிரார்த்தனையில் பாக்கியம் இல்லாதவனாகப் போய்விடவில்லை. “இன்னும், எனக்குப் பின்னர் (என்) உறவினர்களைப்பற்றி நிச்சயமாக நான் அஞ்சுகிறேன்; மேலும், என் மனைவியோ மலடாக இருக்கிறாள்; ஆகவே, நீ உன் புறத்திலிருந்து எனக்கு வாரிசை அளிப்பாயாக! 19:4-5</div>
<div class="quran" id="quran">
رَبِّ اشْرَحْ لِي صَدْرِي وَيَسِّرْ لِي أَمْرِي وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي يَفْقَهُوا قَوْلِي</div>
<div class="trans" id="trans">
“இறைவனே! எனக்காக என் நெஞ்சத்தை நீ (உறுதிப்படுத்தி) விரிவாக்கி தருவாயாக!” “என் காரியத்தை எனக்கு நீ எளிதாக்கியும் வைப்பாயாக!” “என் நாவிலுள்ள முடிச்சையும் அவிழ்ப்பாயாக!” “என் சொல்லை அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக!” 20:25-28</div>
<div class="quran" id="quran">
رَّبِّ زِدْنِي عِلْمًا</div>
<div class="trans" id="trans">
“இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!” 20:114</div>
<div class="quran" id="quran">
أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنتَ أَرْحَمُ الرَّاحِمِينَ</div>
<div class="trans" id="trans">
“நிச்சயமாக என்னை (நோயினாலான) துன்பம் தீண்டியிருக்கிறது; (இறைவனே!) கிருபை செய்பவர்களிலெல்லாம் நீயே மிகக் கிருபை செய்பவனாக இருக்கின்றாய்” 21:83</div>
<div class="quran" id="quran">
لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ</div>
<div class="trans" id="trans">
“உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சய<span lang="ta">மா</span>க நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்”. 21:87</div>
<div class="quran" id="quran">
رَبِّ لَا تَذَرْنِي فَرْدًا وَأَنتَ خَيْرُ الْوَارِثِينَ</div>
<div class="trans" id="trans">
“என் இறைவா! நீ என்னை (சந்ததியில்லாமல்) ஒற்றையாக விட்டு விடாதே! நீயோ அனந்தரங்கொள்வோரில் மிகவும் மேலானவன்” 21:89</div>
<div class="quran" id="quran">
رَبِّ انصُرْنِي بِمَا كَذَّبُونِ</div>
<div class="trans" id="trans">
“என் இறைவா! இவர்கள் என்னை பொய்ப்பிப்பதின் காரணமாக நீ எனக்கு உதவி புரிவாயாக!”. 23:26</div>
<div class="quran" id="quran">
الْحَمْدُ لِلَّهِ الَّذِي نَجَّانَا مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ</div>
<div class="trans" id="trans">
“அநியாயக்காரரான சமூகத்தாரை விட்டும் எங்களைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்”. 23:28</div>
<div class="quran" id="quran">
رَّبِّ أَنزِلْنِي مُنزَلًا مُّبَارَكًا وَأَنتَ خَيْرُ الْمُنزِلِينَ</div>
<div class="trans" id="trans">
“இறைவனே! நீ மிகவும் பாக்கியம் உள்ள - இறங்கும் தலத்தில் என்னை இறக்கி வைப்பாயாக! நீயே (பத்திரமாக) இறக்கி வைப்பவர்களில் மிக்க மேலானவன்”. 23:29</div>
<div class="quran" id="quran">
رَبِّ انصُرْنِي بِمَا كَذَّبُونِ</div>
<div class="trans" id="trans">
“என் இறைவா! என்னை இவர்கள் பொய்ப்படுத்துகின்ற காரணத்தினால் எனக்கு நீ உதவி புரிவாயாக!” 23:39</div>
<div class="quran" id="quran">
رَبِّ فَلَا تَجْعَلْنِي فِي الْقَوْمِ الظَّالِمِينَ</div>
<div class="trans" id="trans">
“என் இறைவனே! என்னை அநியாயக்காரர்களின் சமூகத்துடன் என்னைச் சேர்த்து வைக்காதிருப்பாயாக”. 23:94</div>
<div class="quran" id="quran">
رَّبِّ أَعُوذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَعُوذُ بِكَ رَبِّ أَن يَحْضُرُونِ</div>
<div class="trans" id="trans">
“என் இறைவனே! ஷைத்தானின் தூண்டுதல்களிலிருந்து நான் உன்னைக் கொண்டு காவல் தேடுகிறேன்” . “இன்னும் அவை என்னிடம் நெருங்காமலிருக்கவும் என் இறைவனே! உன்னிடம் காவல் தேடுகிறேன்”. 23:97-98</div>
<div class="quran" id="quran">
رَبَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنتَ خَيْرُ الرَّاحِمِينَ</div>
<div class="trans" id="trans">
“எங்கள் இறைவா! நாங்கள் உன் மீது ஈமான் கொள்கிறோம்; நீ எங்கள் குற்றங்களை மன்னித்து, எங்கள் மீது கிருபை செய்வாயாக! கிருபையாளர்களிலெல்லாம் நீ மிகவும் மேலானவன்”. 23:109</div>
<div class="quran" id="quran">
رَّبِّ اغْفِرْ وَارْحَمْ وَأَنتَ خَيْرُ الرَّاحِمِينَ</div>
<div class="trans" id="trans">
“என் இறைவனே! நீ என்னை மன்னித்துக் கிருபை செய்வாயாக! நீ தான் கிருபையாளர்களிலெல்லாம் மிக்க மேலானவன்” 23:118</div>
<div class="quran" id="quran">
رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا</div>
<div class="trans" id="trans">
“எங்கள் இறைவனே! எங்களைவிட்டும் நரகத்தின் வேதனையைத் திருப்புவாயாக; நிச்சயமாக அதன் வேதனை நிரந்தரமானதாகும்”. 25:65</div>
<div class="quran" id="quran">
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا</div>
<div class="trans" id="trans">
“எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக!. 25:74</div>
<div class="quran" id="quran">
إِنَّا نَطْمَعُ أَن يَغْفِرَ لَنَا رَبُّنَا خَطَايَانَا أَن كُنَّا أَوَّلَ الْمُؤْمِنِينَ</div>
<div class="trans" id="trans">
“(அன்றியும்) முஃமினானவர்களில் நாங்கள் முதலாமவர்களாக இருப்பதினால் எங்கள் இறைவன் எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னித்து விடுவான்” என்று, நாங்கள் ஆதரவு வைக்கின்றோம். 26:51</div>
<div class="quran" id="quran">
الَّذِي خَلَقَنِي فَهُوَ يَهْدِينِ</div>
<div class="trans" id="trans">
“அவனே என்னைப் படைத்தான்; பின்னும், அவனே எனக்கு நேர்வழி காண்பிக்கிறான். 26:78</div>
<div class="quran" id="quran">
رَبِّ هَبْ لِي حُكْمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ وَاجْعَل لِّي لِسَانَ صِدْقٍ فِي الْآخِرِينَ وَاجْعَلْنِي مِن وَرَثَةِ جَنَّةِ النَّعِيمِ وَلَا تُخْزِنِي يَوْمَ يُبْعَثُونَ</div>
<div class="trans" id="trans">
“இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக. மேலும், ஸாலிஹானவர்களுடன் (நல்லவர்களுடன்) என்னைச் சேர்த்து வைப்பாயாக!”. “இன்னும், பின் வருபவர்களில் எனக்கு நீ நற்பெயரை எற்படுத்துவாயாக!”. “இன்னும், பாக்கியம் நிறைந்த சுவனபதியின் வாரிஸுக்காரர்களில் (ஒருவனாக) என்னை ஆக்கி வைப்பாயாக!”. “இன்னும் (மனிதர்கள் உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாளில் என்னை நீ இழிவுக்குள்ளாக்காதிருப்பாயாக!”. 26:83-85, 87</div>
<div class="quran" id="quran">
فَافْتَحْ بَيْنِي وَبَيْنَهُمْ فَتْحًا وَنَجِّنِي وَمَن مَّعِيَ مِنَ الْمُؤْمِنِينَ</div>
<div class="trans" id="trans">
நீ எனக்கும், அவர்களுக்கு மிடையே தீர்ப்புச் செய்து, என்னையும், என்னுடனிருக்கும் முஃமின்களையும் இரட்சிப்பாயாக!”. 26:118</div>
<div class="quran" id="quran">
رَبِّ نَجِّنِي وَأَهْلِي مِمَّا يَعْمَلُونَ</div>
<div class="trans" id="trans">
“என் இறைவனே! என்னையும், என் குடும்பத்தாரையும் இவர்கள் செய்து கொண்டிருக்கிற (தீய)வற்றிலிருந்து காப்பாயாக!”. 26:169</div>
<div class="quran" id="quran">
رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَىٰ وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَدْخِلْنِي بِرَحْمَتِكَ فِي عِبَادِكَ الصَّالِحِينَ</div>
<div class="trans" id="trans">
“என் இறைவா! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக!”. 27:19</div>
<div class="quran" id="quran">
رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي فَغَفَرَ لَهُ إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ</div>
<div class="trans" id="trans">
“என் இறைவா! நிச்சயமாக நான் என் ஆத்மாவுக்கே அநியாயம் செய்து விட்டேன்; ஆகவே, நீ என்னை மன்னிப்பாயாக!”. 28:16</div>
<div class="quran" id="quran">
رَبِّ نَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ</div>
<div class="trans" id="trans">
“என் இறைவா! இந்த அக்கிரமக்கார சமூகத்தாரை விட்டும் நீ என்னைக் காப்பாற்றுவாயாக!”. 28:21</div>
<div class="quran" id="quran">
رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ</div>
<div class="trans" id="trans">
“என் இறைவா! நீ எனக்கு இறக்கியருளும் நல்லவற்றின்பால் நிச்சயமாக நான் தேவையுள்ளவனாக இருக்கின்றேன்”. 28:24</div>
<div class="quran" id="quran">
رَبِّ انصُرْنِي عَلَى الْقَوْمِ الْمُفْسِدِينَ</div>
<div class="trans" id="trans">
“என் இறைவனே! குழப்பம் செய்யும் இந்த சமூகத்தாருக்கு எதிராக எனக்கு நீ உதவி புரிவாயாக!” . 29:30</div>
<div class="quran" id="quran">
رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ</div>
<div class="trans" id="trans">
“என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக”. 37:100</div>
<div class="quran" id="quran">
رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِّلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَّحِيمٌ</div>
<div class="trans" id="trans">
“எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்”. 59:10</div>
<div class="quran" id="quran">
رَّبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِيرُ رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلَّذِينَ كَفَرُوا وَاغْفِرْ لَنَا رَبَّنَا إِنَّكَ أَنتَ الْعَزِيزُ الْحَكِيمُ</div>
<div class="trans" id="trans">
“எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்குகிறோம்; மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது”. “எங்கள் இறைவா! காஃபிர்களுக்கு, எங்களைச் சோதனை(ப் பொருள்) ஆக ஆக்கிவிடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன்”. 60:4-5</div>
<div class="quran" id="quran">
َ رَبَّنَا أَتْمِمْ لَنَا نُورَنَا وَاغْفِرْ لَنَا إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ</div>
<div class="trans" id="trans">
“எங்கள் இறைவா! எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்”. 66:8</div>
<div class="quran" id="quran">
رَبِّ ابْنِ لِي عِندَكَ بَيْتًا فِي الْجَنَّةِ</div>
<div class="trans" id="trans">
“இறைவா! எனக்காக உன்னிடத்தில், சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டித் தருவாயாக!”. 66:11</div>
<div class="quran" id="quran">
عَسَىٰ رَبُّنَا أَن يُبْدِلَنَا خَيْرًا مِّنْهَا إِنَّا إِلَىٰ رَبِّنَا رَاغِبُونَ</div>
<div class="trans" id="trans">
“எங்களுடைய இறைவன் இதைவிட மேலானதை எங்களுக்கு மாற்றித் தரக்கூடும்; நாங்கள் (தவ்பா செய்து) நிச்சயமாக எங்களுடைய இறைவன் மீதே ஆதரவு வைக்கிறோம்”. 68:32</div>
<div class="quran" id="quran">
رَّبِّ اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِمَن دَخَلَ بَيْتِيَ مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ</div>
<div class="trans" id="trans">
“என் இறைவா! எனக்கும், என் பெற்றோருக்கும், என் வீட்டில் நம்பிக்கையாளர்களாகப் பிரவேசித்தவர்களுக்கும், முஃமினான ஆண்களுக்கும், முஃமினான பெண்களுக்கும், நீ மன்னிப்பளிப்பாயாக!. 71:128</div>
<div class="quran" id="quran">
قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ مِن شَرِّ مَا خَلَقَ وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ</div>
<div class="trans" id="trans">
அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன். அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்- இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்- இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்). 113:1-5</div>
<div class="quran" id="quran">
قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ مَلِكِ النَّاسِ إِلَٰهِ النَّاسِ مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ</div>
<div class="trans" id="trans">
மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன். (அவனே) மனிதர்களின் அரசன்; (அவனே) மனிதர்களின் நாயன். பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்). அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான். (இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர். 114:1-6<br />
<div>
<br /></div>
</div>
</div>
</div>
</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2803361999117838670.post-17176059395137747582014-12-13T11:47:00.003-08:002015-02-04T01:54:21.493-08:00ஜனாஸா தொழுகை தொழும் முறை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="muc">
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgMyCXgV41uHhdEhuj24JAMZjrryMcB2gHaDvjgrZ3l8JssuFY3XYIOnIfLbCqMGh7Qldc3X222tDpDZXleHWsmrBcF0GFWocd92NXSCvt8r-3YD2j3XiEJJsnF9DWVGuN8TivDRmPGa8iR/s1600/photo_name" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgMyCXgV41uHhdEhuj24JAMZjrryMcB2gHaDvjgrZ3l8JssuFY3XYIOnIfLbCqMGh7Qldc3X222tDpDZXleHWsmrBcF0GFWocd92NXSCvt8r-3YD2j3XiEJJsnF9DWVGuN8TivDRmPGa8iR/s1600/photo_name" height="320" width="222" /></a></div>
<b>ஜனாஸா தொழுகை தொழும் முறை</b></div>
<div class="mu">
ஜனாஸா தொழுகைக்கு நான்கு தக்பீர்கள் கூற வேண்டும். முதல் தக்பீர் கூறிய பிறகு ஸூரத்துல் ஃபாத்திஹா ஓத வேண்டும். இரண்டாவது தக்பீரில் நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறவேண்டும். மூன்றாவது நான்காவது தக்பீரில் மய்யித்திற்காக துஆ செய்ய வேண்டும். பிறகு இரண்டு புறமும் ஸலாம் கூற வேண்டும்.</div>
<div class="mu">
<b>முதல் தக்பீருக்கு பின்</b><br />
ஜனாஸா தொழுகை முதல் தக்பீருக்குப் பின் ஸூரத்துல் ஃபாத்திஹாவை<span lang="ta">(அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.....)</span> ஓத வேண்டும்.</div>
<div class="mu">
<span lang="ta"><b>இரண்டாவது தக்பீருக்கு பின்</b></span></div>
<div class="mu">
<span lang="ta">நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறவேண்டும்.</span><br />
<a name='more'></a></div>
<div class="muc">
<img alt="" src="http://www.tamililquran.com/wallpaper/janaza-1.jpg" height="285" width="462" /></div>
<div class="mu">
<span class="style1" lang="ta">அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம, வஆலா இப்ராஹீம இன்னக்க ஹமீதுன் மஜீத், அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பராக்த அலா இப்ராஹீம, வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதுன் மஜீத். (புகாரி)</span></div>
<div class="mu">
<b>மூன்றாவது நான்காவது</b><span lang="ta"><b> தக்பீருக்கு பின்</b></span></div>
<div class="mu">
<span lang="ta">மய்யித்திற்காக வேண்டி தூய மனதுடன் பிரார்தனை செய்யவேண்டும்</span></div>
<div class="muc">
<img alt="" src="http://www.tamililquran.com/wallpaper/janaza-2.jpg" height="282" width="395" /></div>
<div class="mu">
<span class="style1" lang="ta">அல்லஹும்ம ஃபிர்லஹு வர்ஹம்ஹு வஆஃபிஹி வஃபு அன்ஹு வஅக்ரீம் நஸுலஹு வவஸ்ஸிஃ மத்கலஹு வக்ஸில்ஹு பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத் வநக்கிஹி மினல் கதாயா கமா நக்கைதஸ் ஸவ்பல் அப்யழ மினத்தனஸ் வ அப்தில்ஹு தாரன் கைரன் மின் தாரிஹி வஅஹ்லன் கைரன் மின் அஹ்லிஹி வஸவ்ஜன் கைரன் மின் ஸவ்ஜிஹி வஅத்ஹில்ஹுல் ஜன்னத வஅயித்ஹு மின் அதாபில் கப்ரி வமின் அதாபின்னார் (முஸ்லிம், நஸயி)</span></div>
<div class="muc">
<img alt="" src="http://www.tamililquran.com/wallpaper/janaza-3.jpg" height="219" width="411" /></div>
<div class="mu">
<span class="style1" lang="ta">அல்லஹும்மஃபிர் லிஹய்யினா, வமய்யிதினா வஷாஹிதினா, வகாயிபினா, வஸகீரினா, வகபீரினா, வதகரினா, வஉன்ஸானா, அல்லஹும்ம மன் அஹ்யைதஹு மின்னா ஃபஅஹ்யிஹி அலல் இஸ்லாம். வமன் தவஃபைதஹு மின்னா ஃபதவஃப்பஹு அலல் ஈமான். (நஸயி, அஹ்மத்)</span><br />
ஜனாஸா தொழுகை<br />
<br />
<br />
யாருக்கு ஜனாஸா தொழுகை?<br />
இணை கற்பிக்காதவர்களுக்கே ஜனாஸா தொழுகை<br />
ஜனாஸா தொழுகை என்பதில் தொழுகை என்ற சொல் உள்ளடங்கி இருந்தாலும் இதில் ருகூவு, ஸஜ்தா மற்றும் இருப்புக்கள் கிடையாது. நின்ற நிலையில் இறைவனைப் போற்றிப் புகழ்வதும், இறந்தவரின் மறுமை நன்மைக்காகப் பிரார்த்தனை செய்வதும் தான் ஜனாஸா தொழுகையாகும்.<br />
இவ்வுலகில் நன்மைகளை வேண்டி முஸ்லிம்களுக்காகவும், முஸ்லிம் அல்லாதவருக்காகவும் நாம் பிரார்த்தனை செய்யலாம். ஆனால் மறுமை நன்மைகள் இல்லாத்தை ஏற்றவர்களுக்கு மட்டுமே உரியது என்று இஸ்லாம் பிரகடனம் செய்வதால் இறைவனை நிராகரிக்காதவர்களுக்கும், இணை கற்பிக்காதவர்களுக்கும் மட்டுமே ஜனாஸா தொழுகை நடத்த வேண்டும்.<br />
<br />
முனாஃபிக்குகளுக்கு ஜனாஸா தொழுகை இல்லை<br />
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாமல் ஏற்றுக் கொண்டதாக சிலர் நடித்துக் கொண்டிருந்தனர். இவர்கள் முனாஃபிக்குகள் என்று அழைக்கப்பட்டனர். இவர்களின் தலைவன் அப்துல்லாஹ் பின் உபை இறந்த போது இவனுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தினார்கள். இதை இறைவன் தடை செய்து விட்டான்.<br />
அப்துல்லாஹ் பின் உபை மரணித்த போது அவரது மகன் (இவர் முஸ்லிமாக இருந்தார்) நபிகள் நாயகத்திடம் வந்தார். 'அல்லாஹ்வின் தூதரே! உங்கள் சட்டையை எனக்குக் கொடுங்கள்! அதில் அவரைக் கஃபனிடுகிறேன். இவருக்காகத் தொழுகை நடத்துங்கள். மேலும் இவருக்காகப் பாவமன்னிப்புத் தேடுங்கள்' என்று கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவருக்குத் தமது சட்டையை வழங்கி, 'எனக்குத் தகவல் கொடு! நான் அவருக்குத் தொழுகை நடத்துகிறேன்' எனக் கூறினார்கள். அவர் தகவல் கொடுத்ததும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவருக்குத் தொழுகை நடத்த எண்ணிய போது உமர் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பிடித்து இழுத்தார்கள். 'முனாபிக்குகளுக்குத் தொழுகை நடத்துவதற்கு அல்லாஹ் உங்களுக்குத் தடை விதிக்கவில்லையா?' என்று கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'நீ அவர்களுக்கு மன்னிப்புத் தேடினாலும் தேடாவிட்டாலும் (சரி தான்) அவர்களுக்காக எழுபது தடவை நீ மன்னிப்புத் தேடினாலும் அவர்களை அல்லாஹ் மன்னிக்க மாட்டான் என்று (9:80) கூறி இரண்டில் எதையும் தேர்வு செய்யும் உரிமையை எனக்குத் தந்துள்ளான்' என்று கூறிவிட்டு அவருக்குத் தொழுகை நடத்தினார்கள். உடனே 'அவர்களில் இறந்து விட்ட எவருக்காகவும் ஒரு போதும் தொழுகை நடத்தாதே! அவர்களின் அடக்கத்தலத்திலும் நிற்காதே' என்ற வசனத்தை (9:84) அல்லாஹ் அருளினான். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)நூல்: புகாரி 1269, 4670, 4672, 5796<br />
முனாபிக்குகளுக்குத் தொழுகை நடத்தக் கூடாது என்ற தடை நபிகள் நாயகத்துக்கு மட்டும் உரியதாகும்.<br />
ஒருவர் முனாபிக்கா? இல்லையா? என்பதை இன்னொருவர் அறிய முடியாது. வெளிப்படையாக ஒருவர் கூறுவதைத் தான் நாம் நம்ப வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்ற முறையில் யார் யார் முனாபிக்குள் என்று அல்லாஹ் அறிவித்துக் கொடுத்திருந்தான்.<br />
நல்லவரிலிருந்து கெட்டவரை அவன் பிரித்துக் காட்டாமல் நீங்கள் எப்படி (கலந்து) இருக்கிறீர்களோ அப்படியே (கலந்திருக்குமாறு) நம்பிக்கை கொண்டோரை அல்லாஹ் விட்டு விட மாட்டான். மறைவானதை அல்லாஹ் உங்களுக்குக் காட்டித் தருபவனாக இல்லை. மாறாக அல்லாஹ் தனது தூதர்களில் தான் நாடியோரைத் தேர்வு செய்கிறான். எனவே அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்புங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்களுக்கு மகத்தான கூலி உண்டு. திருக்குர்ஆன் 3:179<br />
இதன் அடிப்படையில் யார் யார் முனாபிக்குகள் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள். அவர்களைத் தவிர மற்றவர்களுக்கு முனாபிக்குகளைப் பிரித்தறியும் ஆற்றல் இல்லை.<br />
தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை இல்லை<br />
தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தலாமா? என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது. ஆயினும் தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தக் கூடாது என்பதே சரியான கருத்தாகும்.<br />
ஈட்டியால் தற்கொலை செய்து கொண்ட ஒருவர் நபிகள் நாயகத்திடம் கொண்டு வரப்பட்டார். அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தவில்லை. அறிவிப்பவர்: ஜாபிர் பின் ஸமுரா (ரலி) நூல்: முஸ்லிம் 1624<br />
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தாவிட்டாலும் மற்றவர்கள் தொழுகை நடத்தக் கூடாது என்று கூறவில்லை என்று காரணம் கூறி இந்த நபிவழியை சிலர் நிராகரிக்கின்றனர்.<br />
யாரேனும் கடன்பட்டிருந்தால் அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தாத நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'உங்கள் தோழருக்கு நீங்கள் ஜனாஸா தொழுகை நடத்துங்கள்' என்று கூறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். ஆனால் தற்கொலை செய்தவருக்கு இப்படிக் கூறவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒருவருக்குத் தொழுகை நடத்தவில்லை என்றால் அதை மீறி நபித்தோழர்கள் தொழுகை நடத்தியிருக்க மாட்டார்கள் என்பதை ஏனோ இந்த அறிஞர்கள் கவனத்தில் கொள்ளவில்லை.<br />
மேலும் ஜனாஸா தொழுகை என்பது இறந்தவருக்காகப் பாவமன்னிப்புத் தேடுவதும், மறுமைப் பயன்களை அவருக்காக வேண்டுவதுமாகும்.<br />
தற்கொலை செய்தவருக்கு நிரந்தர நரகம் என்ற கருத்தில் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. யாருக்கு நிரந்தர நரகம் என்று அல்லாஹ் முடிவு எடுத்து விட்டானோ அவர்களுக்குப் பாவமன்னிப்புத் தேடுவது இறைவனின் தீர்ப்பை எதிர்ப்பதற்குச் சமமாகும்.<br />
'ஒரு மனிதருக்குக் காயம் ஏற்பட்டது. (அதன் வேதனை தாங்க முடியாமல்) தற்கொலை செய்து கொண்டார். என் அடியான் தன் விஷயத்தில் அவசரப்பட்டு விட்டான். எனவே அவனுக்குச் சொர்க்கத்தை நான் ஹராமாக்கி விட்டேன்' என்று அல்லாஹ் கூறி விட்டான்' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.<br />
அறிவிப்பவர்: ஜுன்துப் (ரலி) நூல்: புகாரி 1364<br />
'யாரேனும் மலையிலிருந்து உருண்டு தற்கொலை செய்து கொண்டால் அவன் நரகத்தில் உருண்டு கொண்டே நரகத்தில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பான். யாரேனும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டால் விஷத்தைக் குடித்துக் கொண்டே நரகில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பான். யாரேனும் இரும்பின் மூலம் தற்கொலை செய்தால் தன் கையில் அந்த இரும்பை வைத்துக் கொண்டு வயிற்றில் குத்திக் கொண்டு நரகத்தில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பான்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.<br />
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 5778<br />
தற்கொலை செய்தவனுக்கு நிரந்தர நரகம் என்று தீர்மானமாகி விட்ட பின் அவருக்காக மறுமைப் பயன் கோருவது இறைவனின் கட்டளையை அப்பட்டமாக மீறுவதாகும். எனவே தற்கொலை செய்தவருக்காக ஜனாஸா தொழுகை நடத்தக் கூடாது.<br />
பாவம் செய்தவருக்கு ஜனாஸா தொழுகை நடத்துதல்<br />
இறைவனுக்கு இணை கற்பித்தல், அல்லாஹ்வை மறுத்தல், தற்கொலை செய்தல் ஆகிய மூன்று குற்றங்கள் தவிர மற்ற குற்றங்கள் செய்தவர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்தலாம்.<br />
கைபர் போரில் ஒருவர் மரணித்து விட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'உங்கள் தோழர் அல்லாஹ்வின் பாதையில் போரிடும் போது மோசடி செய்து விட்டார். எனவே உங்கள் தோழருக்கு நீங்கள் தொழுகை நடத்திக் கொள்ளுங்கள்' என்று கூறினார்கள். அவரது பொருட்களை நாங்கள் தேடிப் பார்த்தோம். (எதிரிப் படையினரான) ஒரு யூதருக்குச் சொந்தமான இரண்டு திர்ஹம் மதிப்பு கூட இல்லாத ஒரு மாலையை அவரது பொருட்களு டன் கண்டோம்.அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் (ரலி) நூல்கள்: நஸயீ 1933, அபூ தாவூத் 2335<br />
விபச்சாரம் செய்த பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றிய பின் அவருக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தியுள்ளார்கள். நூல்: முஸ்லிம் 3209<br />
எனவே ஒருவர் பாவம் செய்திருக்கிறார் எனக் காரணம் காட்டி அவருக்காக ஜனாஸா தொழுகை மறுக்கப்படக் கூடாது.<br />
போரில் கொல்லப்பட்டவர்களுக்கு ஜனாஸா தொழுகை அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாடு இன்னொரு நாட்டுடன் நடத்தும் போரில் எதிரிப் படையினரால் கொல்லப்பட்டு வீரமரணம் அடைந்தவர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்த வேண்டுமா என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. இது பற்றி முரண்பட்ட இரண்டு அறிவிப்புகள் வந்துள்ளதே கருத்து வேறுபாட்டுக்குக் காரணம்.<br />
உஹதுப் போரில் கொல்லப்பட்டவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தவில்லை. அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: புகாரி 1343, 1348, 4080<br />
ஒரு கிராமவாசி நபிகள் நாயகத்தைச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்றார். அவர் போரில் கொல்லப்பட்டார். அவரை தமது குளிராடையால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கஃபனிட்டார்கள். பின்னர் அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தினார்கள். (நீண்ட ஹதீஸின் சுருக்கம்) அறிவிப்பவர்: ஷத்தாத் (ரலி) நூல்: நஸயீ 1927<br />
அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்தும் விஷயத்தில் முரண்பட்ட இரண்டு அறிவிப்புகள் உள்ளதால் இதில் கருத்து வேறுபாடு உள்ளது.<br />
ஆயினும் வீரமரணம் அடைந்தவர்களுக்குத் தொழுகை நடத்த வேண்டும் என்பதே சரியாகும்.<br />
உயிருடன் உள்ளவர்களிடமும், இறந்தவர்களிடமும் விடைபெறுபவர் போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உஹதுப் போரில் கொல்லப்பட்டவர்களுக்கு எட்டு ஆண்டுகளுக்குப் பின் தொழுகை நடத்தினார்கள். பின்னர் மிம்பர் (மேடை) மீது ஏறினார்கள். 'நான் உங்களுக்கு முன்னே செல்கிறேன். நான் உங்கள் மீது சாட்சி கூறுபவனாக இருக்கிறேன். ஹவ்ல் (கவ்ஸர்) தான் உங்களை நான் சந்திக்கும் இடம். நான் இந்த இடத்திலிருந்து கொண்டே அதைக் (கவ்ஸரை) காண்கிறேன். நீங்கள் இணை வைப்பீர்கள் என்பது பற்றி (நபித் தோழர்களாகிய) உங்கள் விஷயத்தில் நான் அஞ்சவில்லை. மாறாக இவ்வுலகம் பற்றியே அதில் மூழ்கி விடுவீர்கள் என்று அஞ்சுகிறேன்' எனக் கூறினார்கள். அது தான் நபிகள் நாயகத்தை நான் இறுதியாகப் பார்த்ததாகும்.<br />
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி) நூல்: புகாரி 4042<br />
இறந்தவர்களுக்குத் தொழுகை நடத்துவது போல் உஹதுப் போரில் கொல்லப்பட்டவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள் என்று சில அறிவிப்புகளில் கூறப்பட்டுள்ளது. (புகாரி 1344, 3596, 4085, 6426, 6590)<br />
உஹதுப் போரில் கொல்லப்பட்டவர்களுக்கு உடணடியாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தவில்லை என்றாலும் தாம் மரணிப்பதற்குச் சில நாட்களுக்கு முன், உஹதுப் போர் நடந்து எட்டு ஆண்டுகள் கழிந்த நிலையில் தொழுகை நடத்தினார்கள் என்றால் இதைத் தான் நாம் சான்றாக எடுத்துக் கொள்ள வேண்டும்.<br />
உஹதுப் போரில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு நாம் தொழுகை நடத்தவில்லையே என்று எண்ணி நாம் மரணிப்பதற்குள் எப்படியும் தொழுகை நடத்திவிட வேண்டும் என்று முக்கியத்துவம் அளித்துள்ளனர். ஏற்கனவே விட்ட ஜனாஸா தொழுகையை இப்போது தொழுதிருக்கும் போது இதில் கருத்து வேறுபாட்டுக்கு எந்த நியாயமும் இல்லை.<br />
பருவமடையாத சிறுவர்களுக்கும், குறை மாதத்தில் பிறந்த கட்டிகளுக்கும் தொழுகை நடத்துதல் "'சிறுவர்களுக்கும் தொழுகை நடத்தப்படும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா (ரலி) நூல்கள்: திர்மிதீ 952, நஸயீ 1917, இப்னு மாஜா 1496, அஹ்மத் 17459, 17497<br />
'விழு கட்டிகளுக்குத் தொழுகை நடத்தப்பட்டு, அதன் பெற்றோர்களின் பாவமன்னிப்புக்காகவும், அவர்களுக்காகவும் துஆச் செய்ய வேண்டும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.<br />
அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா (ரலி நூல்கள்: அபூ தாவூத் 2766, அஹ்மத் 17468, 17475<br />
<br />
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு சிறுவர் (உடல்) கொண்டு வரப்பட்டது. அவருக்குத் தொழுகை நடத்தினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: நஸயீ 1921<br />
சிறுவர்களுக்காகவும், முழு வடிவம் பெறாத கட்டிகளுக்காகவும் ஜனாஸா தொழுகை உண்டு என்பதை மேற்கண்ட ஹதீஸ்களில் இருந்து அறியலாம்.<br />
ஆயினும் பெரியவர்களைப் போல் இது கட்டாயம் இல்லை. சிறுவர்களுக்குத் தொழுகை நடத்தாமல் விட்டு விட்டால் அது குற்றமாகாது.<br />
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம் 18 மாதத்தில் மரணித்த போது அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தவில்லை.<br />
அறிவிப்பவர்: ஆயிஷா ரலி) நூல்: அபூ தாவூத் 2772, அஹ்மத் 25101<br />
சிறுவர்களுக்கு ஜனாஸா தொழுகை கட்டாயக் கடமை என்றால் தமது மகனுக்கு அதைச் செய்யாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விட்டிருக்க மாட்டார்கள்.<br />
வெளியூரில் இறந்தவருக்காகத் தொழுகை நடத்துதல்<br />
ஜனாஸா தொழுகை என்பது இறந்தவரின் உடலை முன்னால் வைத்துக் கொண்டு செய்யப்படும் பிரார்த்தனையாகும். ஆயினும் முக்கியப் பிரமுகர்கள் இறந்து விட்டால் பல ஊர்களில் ஜனாஸா முன் வைக்கப்படாமல் தொழுகை நடத்தப்படுகிறது. இது காயிப் ஜனாஸா என்று குறிப்பிடப்படுகிறது.<br />
இதற்கு ஆதாரமாகப் பின்வரும் ஹதீஸை எடுத்துக் காட்டுகின்றனர்.<br />
'இன்றை தினம் அபீஸீனியாவில் நல்ல மனிதர் ஒருவர் இறந்து விட்டார். வாருங்கள்! அவருக்குத் தொழுகை நடத்துவோம்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள் அணிவகுத்தோம். அவர்களுடன் நாங்கள் அணிவகுத்து நிற்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவருக்குத் தொழுகை நடத்தினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: புகாரி 1320, 3877, இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்றாலும் இதை அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டனர்.<br />
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நஜ்ஜாஷி மன்னரைத் தவிர இன்னும் எண்ணற்ற நல்லவர்கள் பல்வேறு ஊர்களில் மரணமடைந்திருந்தார்கள். அவர்களில் எந்த ஒருவருக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் தொழுகை நடத்தவில்லை.<br />
அபீஸீனிய மன்னரான நஜ்ஜாஷி அவர்கள் இரகசியமாக இஸ்லாத்தை ஏற்றிருந்தார். எனவே அவர் இறந்த பின் அவருக்குத் தொழுகை நடத்தப்படவில்லை. ஒருவரும் தொழுகை நடத்தாமல் அடக்கம் செய்து விட்ட காரணத்தால் அவருக்கு மட்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தினார்கள்.<br />
இது பற்றி மற்றொரு அறிவிப்பில் 'நஜ்ஜாஷி மன்னர் முஸ்லிம்கள் வசிக்காத பகுதியில் இறந்து விட்டார். எனவே உங்கள் சகோதரருக்குத் தொழுகை நடத்துங்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.<br />
அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) நுல்கள்: அஹ்மத் 14434, 14754, 15559, 15560, 15561,<br />
இப்னு மாஜா 1526 நஜ்ஜாஷி மன்னருக்கு நபிகள் நாயகம் ஏன் தொழுகை நடத்தினார்கள் என்பது இந்த அறிவிப்பிலிருந்து தெளிவாகிறது.<br />
ஒருவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தாமல் அடக்கம் செய்தது நமக்குத் தெரிய வந்தால் அவருக்காக ஜனாஸா தொழுகை நடத்தலாம் என்று தான் இதைப் புரிந்து கொள்ள முடியும். ஏற்கனவே தொழுகை நடத்தப்பட்டு அடக்கம் செய்யப்பட்டவர்களுக்கு அவர்களின் முக்கியத்துவத்தைக் கருதி உலகின் பல பகுதிகளிலும் ஜனாஸா தொழுகை நடத்துவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.<br />
அடக்கத் தலத்தில் ஜனாஸா தொழுகை நடத்துதல்<br />
ஒருவர் பள்ளிவாசல்களைப் பெருக்கிச் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அவரைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். அவர் இறந்து விட்டார் என்று மக்கள் கூறினார்கள். 'எனக்கு அது பற்றி அறிவித்திருக்க மாட்டீர்களா? அவரது அடக்கத்தலத்தை எனக்குக் காட்டுங்கள்' என்றார்கள். அவரது அடக்கத்தலம் வந்து அவருக்குத் தொழுகை நடத்தினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 458, 460, 1337<br />
இந்தக் கருத்து புகாரி 857, 1247, 1321, 1340 ஆகிய எண்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.<br />
ஒருவரது ஜனாஸா தொழுகையில் நாம் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்காவிட்டால் அவரது அடக்கத்தலம் சென்று அதன் முன்னே நின்று தொழுகை நடத்தலாம் என்று இதனடிப்படையில் சிலர் வாதிக்கின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒன்றைச் செய்து காட்டியிருந்தால் அதை நாமும் பின்பற்ற வேண்டும் என்ற அடிப்படையில் பார்த்தால் இது சரியான நிலை போல் தோன்றினாலும் இதைப் பொதுவான நிலைபாடாக எடுத்துக் கொள்ளக் கூடாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்ற முறையில் சிறப்புத் தகுதி உடையவர்களாக இருந்தனர். அல்லாஹ்வின் தூதர் என்ற முறையில் அவர்களின் துஆவுக்கு அதிக சக்தி உள்ளது. தனது துஆ தன் காலத்தில் தன்னோடு வாழ்ந்த யாருக்கும் இல்லாமல் போய்விடக் கூடாது என்ற தகுதியின் அடிப்படையில் இவ்வாறு தொழுகை நடத்தினார்களா? அனைவரும் பின்பற்ற வேண்டும் என்ற அடிப்படையில் நடத்தினார்களா? என்று ஆராய வேண்டும். தூதர் என்ற சிறப்புத் தகுதிக்காக இவ்வாறு அவர்கள் செய்திருந்தால் அதில் நாம் போட்டி போடக் கூடாது.<br />
'இந்தக் கப்ருகள் இதில் அடக்கப்பட்டவர்களுக்கு இருள் நிறைந்ததாக உள்ளன. நான் அவர்களுக்குத் தொழுவதன் மூலம் அவர்களது கப்ருகளை அல்லாஹ் ஒளிமயமாக்குகிறான்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதற்கான காரணத்தைக் கூறியுள்ளனர்.<br />
அறிவிப்பவர்: யஸீத் பின் ஸாபித் (ரலி) நூல்கள்: நஸயீ 1995, இப்னுமாஜா 1517<br />
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத் தூதர் என்ற தகுதியின் காரணமாகவே ஏற்கனவே தொழுகை நடத்தப்பட்டவருக்கு மீண்டும் தொழுகை நடத்தியுள்ளனர் என்பதை இதிலிருந்து அறியலாம்.<br />
ஏற்கனவே தொழுகை நடத்தப்பட்டிருந்தாலும் தமது தொழுகைக்கு ஒரு சிறப்பு உள்ளது என்ற காரணத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பதால் இது நபிகள் நாயகத்திற்கு மட்டுமே உரிய தனித் தகுதியாகும்.<br />
ஏற்கனவே தொழுகை நடத்தப்பட்டவருக்கு என் தொழுகையால் அருள் கிட்டும் என்று சொல்லும் தகுதி இந்த உம்மத்தில் எவருக்கும் இல்லை என்பதால் கப்ரில் போய் ஜானாஸா தொழுகை நடத்தக் கூடாது.<br />
ஜனாஸா தொழுகையை வீட்டில் தொழலாம்<br />
ஒருவர் இறந்து விட்டால் அவரது உடலைப் பள்ளிவாசலுக்கோ, அல்லது ஜனாஸா தொழுகைக்காக நிர்ணயிக்கப்பட்ட இடத்துக்கோ கொண்டு சென்று தான் தொழுகை நடத்த வேண்டும் என்பது கட்டாயம் இல்லை.<br />
அபூ தல்ஹாவின் மகன் உமைர் மரணித்த போது அபூ தல்ஹா (ரலி), நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைத்தார்கள். அவ்வீட்டாரிடம் நபிகள் நாயகம் (ஸல்) வந்தார்கள். அவர்கள் வீட்டிலேயே அவருக்குத் தொழுகை நடத்தினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னே நின்றார்கள். அவர்களின் பின்னால் அபூ தல்ஹா (ரலி) நின்றார்கள். (அவரது மனைவி) உம்மு ஸுலைம் அபூ தல்ஹாவின் பின்னே நின்றார். அவர்களுடன் வேறு யாரும் இருக்கவில்லை. அறிவிப்பவர்: அபூ தல்ஹாவின் மகன் அப்துல்லாஹ் நூல்: ஹாகிம் 1/519<br />
<br />
பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை நடத்துதல்<br />
ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி) மரணித்த போது அவரது ஜனாஸாவைப் பள்ளியில் வைத்து, தாங்கள் அவருக்குத் தொழுகை நடத்த வேண்டும் என்று கேட்டு நபிகள் நாயகத்தின் மனைவியர் தூது அனுப்பினார்கள். அவ்வாறே அவரது உடல் அவர்களது அறையின் அருகே வைக்கப்பட்டது. அவர்கள் தொழுகை நடத்தினார்கள். 'ஜனாஸாவைப் பள்ளிக்குள் கொண்டு வரும் வழக்கம் (நபியின் காலத்தில்) இருந்ததில்லை' என்று மக்கள் பேசிக் கொண்டனர். இதை மக்கள் குறை கூறுவது நபிகள் நாயகத்தின் மனைவியருக்குத் தெரிய வந்தது. இந்தச் செய்தி ஆயிஷா (ரலி) அவர்களுக்கும் கிடைத்தது. உடனே அவர்கள் 'தங்களுக்கு அறிவு இல்லாத விஷயத்தைக் குறை கூற மக்கள் என்னே அவசரம் காட்டுகிறார்கள்? பள்ளிவாசலுக்குள் ஜனாஸாவைக் கொண்டு சென்றதற்காக எங்களைக் குறை கூறுகின்றனர். ஸுஹைல் பின் பைளா அவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்குள் தான் தொழுகை நடத்தினார்கள்' என்று பதிலளித்தார்கள்.<br />
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) நூல்: முஸ்லிம் 1616, 1615, 1617<br />
<br />
ஜனாஸாவுக்குத் தனி இடத்தை நிர்ணயித்தல்<br />
வீட்டிலும், பள்ளிவாசலிலும் ஜனாஸா தொழுகை நடத்தலாம் என்றாலும் அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அரிதாகவே நடந்திருக்கிறது.<br />
பளளிவாசலில் ஜனாஸாவை வைப்பதற்கு என தனியாக ஒரு இடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெரும்பாலும் அங்கு தான் ஜனாஸாவை வைத்து தொழுகை நடத்தினார்கள்.<br />
விபச்சாரம் செய்த ஆணையும், பெண்ணையும் யூதர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தனர். பள்ளிவாசலுக்கு அருகில் இறந்தவர்களின் உடல் வைக்கப்படும் இடத்தில் வைத்து அவ்விருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1329, 4556, 7332<br />
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஜனாஸாக்களை வைப்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட தனியிடம் இருந்தது என்பதற்கு இது ஆதாரமாகவுள்ளது.<br />
பெண்களும் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ளுதல்<br />
அபூ தல்ஹாவின் மகன் உமைர் மரணித்த போது அபூ தல்ஹா (ரலி), நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைத்தார்கள். அவ்வீட்டாரிடம் நபிகள் நாயகம் (ஸல்) வந்தார்கள். அவர்கள் வீட்டிலேயே அவருக்குத் தொழுகை நடத்தினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னே நின்றார்கள். அவர்களின் பின்னால் அபூ தல்ஹா (ரலி) நின்றார்கள். (அவரது மனைவி) உம்மு ஸுலைம், அபூ தல்ஹாவின் பின்னே நின்றார். அவர்களுடன் வேறு யாரும் இருக்கவில்லை.<br />
அறிவிப்பவர்: அபூ தல்ஹாவின் மகன் அப்துல்லாஹ் நூல்: ஹாகிம் 1/519<br />
பெண்கள் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ளக்கூடாது என்றால் இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டித்திருப்பாக்ள்<br />
ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி) மரணித்த போது அவரது ஜனாஸாவைப் பள்ளியில் வைத்து, தாங்கள் அவருக்குத் தொழுகை நடத்த வேண்டும் என்று கேட்டு நபிகள் நாயகத்தின் மனைவியர் தூது அனுப்பினார்கள். அவ்வாறே அவரது உடல் அவர்களது அறையின் அருகே வைக்கப்பட்டது. அவர்கள் தொழுகை நடத்தினார்கள். 'ஜனாஸாவைப் பள்ளிக்குள் கொண்டு வரும் வழக்கம் (நபியின் காலத்தில்) இருந்ததில்லை' என்று மக்கள் பேசிக் கொண்டனர். இதை மக்கள் குறை கூறுவது நபிகள் நாயகத்தின் மனைவியருக்குத் தெரிய வந்தது. இந்தச் செய்தி ஆயிஷா (ரலி) அவர்களுக்கும் கிடைத்தது. உடனே அவர்கள் 'தங்களுக்கு அறிவு இல்லாத விஷயத்தைக் குறை கூற மக்கள் என்னே அவசரம் காட்டுகிறார்கள்? பள்ளிவாசலுக்குள் ஜனாஸாவைக் கொண்டு சென்றதற்காக எங்களைக் குறை கூறுகின்றனர். ஸுஹைல் பின் பைளா அவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்குள் தான் தொழுகை நடத்தினார்கள்' என்று பதிலளித்தார்கள்.<br />
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) நூல்: முஸ்லிம் 1616, 1615, 1617<br />
பெண்கள் எப்படி ஜனாஸா தொழுகையில் சேரலாம் என்று நபித்தோழர்கள் ஆட்சேபணை செய்யவில்லை. ஜனாஸாவை எப்படி பள்ளிவாசலுக்குள் கொண்டு வரலாம் என்று தான் நபித்தோழர்கள் ஆட்சேபணை செய்ததாக இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. எனவே பெண்கள் ஜனாஸா தொழுகையில் பங்கெடுப்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நடைமுறையில் இருந்ததன் காரணமாகவே நபித்தோழர்கள் இதை ஆட்சேபிக்கவில்லை என்று அறியலாம்.<br />
ஜனாஸா தொழுகை நடத்தக் கூடாத நேரங்கள்<br />
1. சூரியன் உதிக்கும் நேரம். 2. சூரியன் உச்சிக்கு வரும் நேரம். 3. சூரியன் மறையும் நேரம் ஆகிய மூன்று நேரங்களில் தொழுவதையும், இறந்தவர்களை அடக்கம் செய்வதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.<br />
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி) நூல்: முஸ்லிம் 1373<br />
மேற்கண்ட நேரங்களில் தொழக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டதால் அதில் ஜனாஸா தொழுகையும் அடங்கும். மேலும் இறந்தவர்களை அந்த நேரங்களில் அடக்கம் செய்யக் கூடாது என்று இணைத்துக் கூறியிருப்பது மேலும் இக்கருத்தை வலுப்படுத்துகின்றது.<br />
பல ஜனாஸாக்களுக்கு ஒரே தொழுகை<br />
ஒரு நேரத்தில் அதிகமானவர்கள் இறந்து விட்டால் ஒவ்வொருவருக்காகவும் தனித் தனியாக நாம் ஜனாஸா தொழுகை நடத்துவது போல் அனைவருக்கும் சேர்த்து ஒரே தொழுகையாக நடத்தினால் அதுவும் போதுமானதே!<br />
இப்னு உமர் (ரலி) அவர்கள் ஒரு நேரத்தில் ஒன்பது ஜனாஸாக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். அப்போது ஆண்களின் உடல்களை இமாமுக்கு அருகிலும், பெண்களின் உடல்களை கிப்லாவுக்கு (கிப்லாவின் பக்கம் உள்ள சுவருக்கு) அருகிலும் வைத்தார்கள். அனைத்து உடல்களும் ஒரே நேர் வரிசையில் வைக்கப்பட்டன. உமர் (ரலி) அவர்களின் மனைவி உம்மு குல்சூம், ஸைத் பின் உமர் என்ற அவரது மகன் ஆகியோரின் உடல்களும் வைக்கப்பட்டன. அப்போது ஸயீத் பின் ஆஸ் (ரலி) இமாமாக இருந்தார். அந்தச் சபையில் இப்னு அப்பாஸ் (ரலி), அபூ ஹுரைரா (ரலி), அபூ ஸயீத் (ரலி), அபூ கதாதா (ரலி) ஆகிய நபித்தோழர்களும் இருந்தனர். அப்போது ஒரு மனிதர் 'இதை நான் ஆட்சேபிக்கிறேன்' என்றார். அப்போது நான், இப்னு அப்பாஸ் (ரலி) அபூ ஹுரைரா (ரலி), அபூ ஸயீத் (ரலி), அபூ கதாதா (ரலி) ஆகியோரைப் பார்த்து, 'இது என்ன?' என்று கேட்டேன். அதற்கவர்கள், 'இது நபி வழி தான்' எனக் கூறினார்கள்.<br />
அறிவிப்பவர்: நாஃபிவு நூல்: நஸயி குப்ரா 1/141, பைஹகீ 4/33<br />
<br />
தொழுகையில் அதிகமானோர் பங்கெடுப்பதற்காகக் காத்திருத்தல்<br />
'இறந்தவருக்காக நூறு பேர் அளவுக்கு முஸ்லிம் சமுதாயம் திரண்டு தொழுகையில் பங்கேற்று இறந்தவருக்காக பரிந்துரை செய்தால் அவர்களின் பரிந்துரையை அல்லாஹ் ஏற்காமல் இருப்பதில்லை' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.<br />
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம் 1576<br />
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் மகன் கதீத் என்ற இடத்தில் மரணித்து விட்டார். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னிடம் 'குரைப்! மக்கள் எவ்வளவு பேர் கூடியுள்ளனர் என்று பார்த்து வா!' என்றார்கள். நான் சென்று பார்த்த போது மக்கள் திரண்டிருந்தனர். இதை இப்னு அப்பாஸிடம் தெரிவித்தேன். 'நாற்பது பேர் அளவுக்கு இருப்பார்களா?' என்று இப்னு அப்பாஸ் (ரலி) கேட்டார்கள். நான் ஆம் என்றேன். 'அப்படியானால் ஜனஸாவை வெளியே கொண்டு செல்லுங்கள்! எந்த முஸ்லிமாவது மரணித்து அவரது ஜனாஸா தொழுகையில் அல்லாஹ்வுக்கு இணை வைக்காத நாற்பது பேர் பங்கெடுத்துக் கொண்டால் அவர் விஷயத்தில் அவர்களின் பரிந்துரையை அல்லாஹ் ஏற்காமல் இருப்பதில்லை' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவிமடுத்துள்ளேன்' என்று கூறினார்கள்.. அறிவிப்பவர்: குரைப் நூல்: முஸ்லிம் 1577<br />
அதிகமானவர்கள் ஜனாஸாவில் கலந்து கொண்டு துஆச் செய்வதற்காகத் தாமதப்படுத்தலாம் என்பதை இதிலிருந்து நாம் அறியலாம்.<br />
தொழுகை நடத்தத் தகுதியானவர்கள்<br />
ஒருவர் இறந்து விட்டால் அவரது வாரிசுகளே அவருக்குத் தொழுகை நடத்த உரிமை படைத்துள்ளனர். அவர்களாக விட்டுக் கொடுத்தால் மற்றவர்கள் தொழுகை நடத்தலாம். நான் தான் தொழுகை நடத்துவேன் என்று வாரிசுகள் உரிமை கோரினால் அதை யாரும் மறுக்க முடியாது.<br />
'எந்த மனிதரின் குடும்பத்தினர் விஷயத்திலும், அவரது அதிகாரத்திலும் அவருக்கு நீ இமாமாக - தலைவனாக ஆகாதே!' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.<br />
அறிவிப்பவர்: அபூ மஸ்வூத் (ரலி) நூல்: முஸ்லிம் 1079, 1078<br />
நபிகள் நாயகத்தின் இந்தப் பொதுவான அறிவுரையில் திருமணம் நடத்தி வைத்தல், ஜனாஸா தொழுகை நடத்துதல் உள்ளிட்ட அனைத்துமே அடங்கும் என்பதால் இறந்தவரின் குடும்பத்தினரே ஜனாஸா தொழுவிக்க உரிமை படைத்தவர்கள் என்பதை அறியலாம்.<br />
ஜனாஸா தொழுகை கட்டாயக் கடமை<br />
ஒருவர் இறந்து விட்டால் அவருக்காக ஜனாஸா தொழுகை நடத்துவது ஒவ்வொரு தனி நபர்கள் மீதும் கடமையில்லை. மாறாக சமுதாயக் கடமையாகும்.<br />
ஒரு ஊரில் உள்ளவர்களில் யாராவது சிலர் இத்தொழுகையை நடத்திவிட்டால் போதுமானதாகும்.<br />
கடன்பட்டவரின் உடல் கொண்டு வரப்பட்ட போது இவருக்கு நீங்கள் தொழுகை நடத்துங்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்பதை முன்னர் எடுத்துக் காட்டியுள்ளோம். மற்றவர்கள் தொழுத இத்தொழுகையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பங்கேற்கவில்லை.<br />
அபூ தல்ஹாவின் மகன் இறந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், இறந்தவரின் பெற்றோரும் மட்டுமே தொழுதனர். ஒட்டு மொத்த சமுதாயமும் தொழவில்லை. இப்படி ஏராளமான சான்றுகள் உள்ளன.<br />
ஜனாஸாவை முன்னால் வைத்தல்<br />
ஜனாஸா தொழுகை நடத்தும் போது இறந்தவரின் உடலை முன்னால் வைக்க வேண்டும்.<br />
'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவில் தொழும் போது அவர்களின் எதிரில் குறுக்கு வசமாக ஜனாஸாவை வைப்பது போல் நான் படுத்துக் கிடப்பேன்' என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். நூல்: புகாரி 383<br />
<br />
இமாம் நிற்க வேண்டிய இடம்<br />
இறந்தவர் ஆணாக இருந்தால் உடலை முன்னால் குறுக்கு வசமாக வைத்து இறந்தவரின் தலைக்கு நேராக இமாம் நிற்க வேண்டும்.<br />
இறந்தவர் பெண்ணாக இருந்தால் அவரது வயிற்றுக்கு நேராக இமாம் நிற்க வேண்டும்.<br />
ஒரு பெண் வயிற்றுப் போக்கில் இறந்து விட்டார். அவருக்குத் தொழுகை நடத்திய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது நடுப்பகுதிக்கு நேராக நின்றார்கள்.<br />
அறிவிப்பவர்: ஸமுரா பின் ஜுன்துப் (ரலி) நூல்: புகாரி 332, 1331, 1332<br />
ஒரு ஆண் ஜனாஸாவுக்கு நடத்தப்பட்ட தொழுகையில் அனஸ் (ரலி) அவர்களுடன் நான் கலந்து கொண்டேன். அப்போது அவர்கள் ஜனாஸாவின் தலைக்கு நேராக நின்றார்கள். பின்னர் குரைஷ் குலத்துப் பெண்ணின் ஜனாஸாவைக் கொண்டு வந்தனர். 'அபூ ஹம்ஸாவே! நீங்கள் இவருக்குத் தொழுகை நடத்துங்கள்' என்று மக்கள் கேட்டனர். அப்போது கட்டிலின் மையப் பகுதிக்கு நேராக நின்றார்கள். 'நபிகள் நாயகம் அவர்கள் பெண் ஜனாஸாவுக்கு நீங்கள் நின்ற இடத்திலும், ஆண் ஜனாஸாவிற்கு நீங்கள் நின்ற இடத்திலும் நின்றதைப் பார்த்தீர்களா?' என்று அலா பின் ஸியாத் கேட்டார். அதற்கு அனஸ் அவர்கள் ஆம் என்றனர். தொழுகை முடிந்ததும் 'இதைக் கவனத்தில் வையுங்கள்' என்றார்கள்.<br />
நூல்கள்: திர்மிதீ 955, அபூ தாவூத் 2779, இப்னு மாஜா 1483, அஹ்மத் 11735, 12640<br />
இமாம் எந்த இடத்தில் நிற்கிறார் என்பதை வைத்து இறந்தவர் ஆணா பெண்ணா என்பதை மக்கள் அறிந்து கொண்டு, அதற்கேற்ப துஆச் செய்யும் வாய்ப்பு இதனால் மக்களுக்குக் கிடைக்கிறது என்பது மேலதிகமாகக் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.<br />
மூன்று வரிசைகளாக நிற்பது அவசியமா?<br />
ஜனாஸா தொழுகையில் குறைவான நபர்களே வந்தாலும் அவர்களை மூன்று வரிசைகளாகப் பிரித்து நிற்க வைக்கும் வழக்கம் பரவலாகக் காணப்படுகிறது. பின்வரும் ஹதீஸ்களை ஆதாரமாகக் கொண்டு இவ்வாறு செய்து வருகின்றனர்.<br />
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாவுக்குத் தொழுகை நடத்திய போது அவர்களுடன் ஏழு பேர் இருந்தனர். அவர்களை இருவர் இருவராக நிறுத்தி மூன்று வரிசைகளாக ஆக்கினார்கள் என்று அபூ உமாமா அறிவிப்பதாக தப்ரானியில் (8/190) ஒரு ஹதீஸ் உள்ளது<br />
இதன் அறிவிப்பாளர் தொடரில் இப்னு லஹ்யஆ இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமான அறிவிப்பாளர் என்பதால் இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.<br />
'யாருக்கு மூன்று வரிசைகளில் மக்கள் தொழுகை நடத்துகிறார்களோ அவருக்கு (சொர்க்கம்) கடமையாகி விட்டது' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஹதீஸ் உள்ளது. நூல்கள்: திர்மிதி 949, அபூ தாவூத் 2753, இப்னு மாஜா 1479, தப்ரானி 19/299<br />
இதே கருத்தில் மற்றொரு ஹதீஸ் முஸ்னத் அஹ்மத் (16125) நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.<br />
இவ்விரண்டு அறிவிப்புகளிலும் முஹம்மத் பின் இஸ்ஹாக் என்பவர் இடம் பெறுகிறார். இவர் தத்லீஸ் செய்பவர் என்பதால் இந்த ஹதீஸை ஆதாரமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.<br />
(தான் நேரடியாக யாரிடம் செவியுற்றாரோ அவரை இருட்டடிப்புச் செய்து விட்டு, அவருக்கு மேலே உள்ள அறிவிப்பாளர் கூறியது போல் ஹதீஸை அறிவிப்பது தத்லீஸ் எனப்படும்.)<br />
தொழுகையில் மக்களின் எண்ணிக்கைக்கேற்ப வரிசைகளை அமைத்துக் கொள்ளலாம்.<br />
இரண்டு பேர் மட்டும் இருந்தால்...<br />
பொதுவாக ஜமாஅத் தொழுகையின் போது இமாமுடன் ஒருவர் மட்டும் இருந்தால் இருவரும் அடுத்தடுத்து நிற்க வேண்டும். பின்பற்றித் தொழுபவர் இருவர் அல்லது அதற்கு மேல் இருந்தால் இமாமுக்குப் பின்னால் நிற்க வேண்டும் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம்.<br />
ஆனால் ஜனாஸா தொழுகையில் இமாமுடன் ஒருவர் மட்டும் இருந்தால் அவர் இமாமுக்குப் பின்னால் தான் நிற்க வேண்டும்.<br />
அபூ தல்ஹாவின் மகன் இறந்த போது அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்திய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னே நின்றார்கள். அவர்களுக்குப் பின்னால் அபூ தல்ஹா நின்றனர். அபூ தல்ஹாவின் மனைவி அதற்குப் பின்னால் நின்றார் என்ற ஹதீஸை முன்னர் குறிப்பிட்டுள்ளோம்.<br />
பெண்ணையும், அபூ தல்ஹவையும் சேர்த்து இருவர் நின்றதால் தான் அபூ தல்ஹாவைப் பின்னால் நிற்க வைத்தார்கள் என்று புரிந்து கொள்ளக் கூடாது என்பதற்குப் பின்வரும் ஹதீஸ் சான்றாக அமைந்துள்ளது.<br />
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நானும், எனது தாயாரும் தொழுத போது என்னைத் தமது வலது பக்கத்திலும், என் தாயாரைப் பின்னாலும் நிற்க வைத்து தொழுகை நடத்தினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 1056<br />
ஜனாஸா தொழுகையிலும், சாதாரண தொழுகையிலும் ஒரு ஆண் ஒரு பெண் இருந்த போது இரண்டுக்கும் வெவ்வேறு முறையில் வரிசையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அமைத்ததால் ஜனாஸாவுக்குத் தனிச் சட்டம் என்பதை அறிந்து கொள்ளலாம்.<br />
உளூ அவசியம்<br />
ஜனாஸா தொழுகையில் ருகூவு, ஸஜ்தா இல்லாததால் இதற்கு உளூ அவசியம் இல்லை என்று சில அறிஞர்கள் கூறுகிறார்கள். இதற்கு நபிவழியில் ஆதாரம் இல்லை.<br />
'தொழுகையின் திறவு கோல் தூய்மை (உளூ) ஆகும். அதன் துவக்கம் தஹ்ரீமா (அல்லாஹு அக்பர் கூறுவது) அதனை முடிப்பது தஸ்லீம் (ஸலாம் கொடுப்பது)' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.<br />
அறிவிப்பவர்: அலீ (ரலி) நூல்கள்: அபூ தாவூத் 56, 523 திர்மிதி 3, 221,<br />
இப்னு மாஜா 271, அஹ்மத் 957, 1019<br />
ஜனாஸா தொழுகையை தக்பீரில் துவக்கி ஸலாமில் முடிக்கிறோம். எனவே இதுவும் தொழுகை தான். இதற்கும் உளுச் செய்வது அவசியமாகும்.<br />
கிப்லாவை முன்னோக்குதல்<br />
மற்ற தொழுகைகளை எவ்வாறு கிப்லாவை நோக்கித் தொழ வேண்டுமோ அது போல் ஜனாஸாத் தொழுகையையும் கிப்லாவை நோக்கித் தான் தொழ வேண்டும்.<br />
'நீ தொழுகைக்கு நின்றால் முழுமையாக உளூச் செய்து விட்டு கிப்லாவை நோக்கு!' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.<br />
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6251, 6667<br />
<br />
தக்பீர் கூறுதல்<br />
ஜனாஸா தொழுகையில் ருகூவு, ஸஜ்தா போன்றவை கிடையாது. நின்ற நிலையில் சில பிரார்த்தனைகளைச் செய்வது தான் ஜனாஸா தொழுகையாகும்.<br />
அதில் முக்கியமானது அல்லாஹு அக்பர்' என்று கூறி மற்ற தொழுகைளைத் துவக்குவது போலவே அல்லாஹு அக்பர்' எனக் கூறி துவக்க வேண்டும்.<br />
'தொழுகையின் திறவு கோல் தூய்மை (உளூ) ஆகும். அதன் துவக்கம் தஹ்ரீமா (அல்லாஹு அக்பர் கூறுவது) அதனை முடிப்பது தஸ்லீம் (ஸலாம் கொடுப்பது)' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.<br />
அறிவிப்பவர்: அலீ (ரலி) நூல்கள்: அபூ தாவூத் 56, 523 திர்மிதி 3, 221, இப்னு மாஜா 271, அஹ்மத் 957, 1019<br />
<br />
நான்கு தடவை தக்பீர் கூறுதல்<br />
நஜ்ஜாஷி மன்னருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்திய போது அவருக்காக நான்கு தடவை தக்பீர் கூறினார்கள்.<br />
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1245, 1318, 1319, 1328, 1334, 1333, 3881, 3879<br />
<br />
ஐந்து தடவை தக்பீர் கூறுதல்<br />
ஐந்து தடவை தக்பீர்கள் கூறுவதற்கும் நபிவழியில் ஆதாரம் உள்ளது.<br />
ஸைத் (ரலி) அவர்கள் எங்கள் ஜனாஸாக்களுக்கு நான்கு தக்பீர் கூறி தொழுவிப்பார். ஒரு தடவை ஐந்து தடவை தக்பீர் கூறினார். இது பற்றி அவரிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஐந்து தடவையும் தக்பீர் கூறியிருக்கிறார்கள்' என்று விடையளித்தார்கள்.<br />
அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா நூல்: முஸ்லிம் 1589<br />
நான்கு தக்பீர் கூறுவது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழக்கமாக இருந்துள்ளது என்பதையும், மிக அரிதாக ஐந்து தக்பீர்கள் கூறியுள்ளனர் என்பதையும் இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.<br />
ஐந்து தடவைக்கு மேல் தக்பீர் கூறலாமா?<br />
ஐந்துக்கு மேல் ஆறு, ஏழு, ஒன்பது தடவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தக்பீர் கூறியதாகச் சில ஹதீஸ்கள் உள்ளன. அவற்றில் எதுவுமே ஆதாரப்பூர்வமான செய்தி அல்ல.<br />
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நபித்தோழர்கள் நான்கு, ஐந்து, ஆறு, ஏழு தக்பீர்கள் கூறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். உமர் (ரலி) அவர்கள் நபித்தோழர்களை ஒன்று திரட்டி அனைவரையும் நான்கு தக்பீர் என்ற கருத்துக்குக் கொண்டு வந்தார்கள் என்ற செய்தி அபூ வாயில் அறிவிப்பதாக பைஹகியில் (4/37) பதிவாகியுள்ளது.<br />
அபூ வாயில் என்பவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழவில்லை. எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இப்படி இருந்தது என்று இவர் அறிவிப்பதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.<br />
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களின் ஜனாஸா என்றால் ஏழு முறை தக்பீர் கூறுவார்கள். ஹாஷிம் குலத்தவர் என்றால் ஐந்து தடவை தக்பீர் கூறுவார்கள். பின்னர் கடைசிக் காலம் வரை நான்கு தக்பீர்கள் கூறினார்கள் என்று ஒரு ஹதீஸ் தப்ரானியில் (11/160) உள்ளது.<br />
இதன் அறிவிப்பாளர் தொடரில் நாஃபிவு அபூ குர்முஸ் என்பார் இடம் பெறுகிறார். இவர் பெரும் பொய்யர் என்று ஹதீஸ்கலை வல்லுனர்கள் கூறியுள்ளதால் இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.<br />
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உஹதுப் போரில் கொல்லப்பட்டவர்களுக்கு ஒன்பது ஒன்பதாகவும், பிறகு ஏழு ஏழாகவும் தக்பீர் கூறி வந்தனர். பின்னர் மரணிக்கும் வரை நான்கு தக்பீர் கூறி வந்தனர் என்ற ஹதீஸ் தப்ரானியில் (11/174) பதிவு செய்யப்பட்டுள்ளது.<br />
பிஷ்ர் பின் அல்வலீத் அல்கின்தீ என்பவர் வழியாக இது பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் பலவீனமானவர். எனவே இதையும் ஆதாரமாகக் கொள்ளக் கூடாது.<br />
உஹதுப் போரில் ஹம்ஸா (ரலி) கொல்லப்பட்டதும் அவரது உடல் வைக்கப்பட்டது. அவருக்கு ஒன்பது தக்பீர் கூறி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள் என்ற செய்தி தப்ரானியில் (11/62) பதிவு செய்யப்பட்டுள்ளது.<br />
இந்த ஹதீஸ் அஹ்மத் பின் அய்யூப் பின் ராஷித் வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரும் பலவீனமான அறிவிப்பாளர். மேலும் உஹதுப் போரின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தவில்லை என்று புகாரியில் பதிவான ஆதாரப்பூர்வமான செய்திக்கு இது முரணாக அமைந்துள்ளது.<br />
எனவே நான்கு அல்லது ஐந்து தக்பீர்கள் கூறுவதே நபிவழியாகும்.<br />
தக்பீர்களுக்கு இடையே ஓத வேண்டியவை<br />
நான்கு அல்லது ஐந்து தடவை தக்பீர் கூற வேண்டும் என்றால் தொடர்ச்சியாக இடைவெளியில்லாமல் தக்பீர் கூற வேண்டும் என்று புரிந்து கொள்ளக் கூடாது.<br />
மாறாக ஒரு தக்பீருக்கும், இன்னொரு தக்பீருக்கும் இடையே கூற வேண்டிய திக்ருகள் உள்ளன. அவற்றை அந்தந்த இடங்களில் கூறிக் கொள்ள வேண்டும்.<br />
முதல் தக்பீருக்குப் பின்...<br />
முதல் தக்பீர் கூறிய பின் அல்ஹம்து அத்தியாயத்தை ஓத வேண்டும்.<br />
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைப் பின்பற்றி ஜனாஸா தொழுகை தொழுதேன். அவர்கள் அல்ஹம்து அத்தியாயத்தை (சப்தமாக) ஓதினார்கள். 'இதை நபிவழி என்று மக்கள் அறிந்து கொள்வதற்காகவே (சப்தமாக) ஓதினேன்' என்று கூறினார்கள். நூல்: புகாரி 1335<br />
இத்துடன் நமக்குத் தெரிந்த ஏதேனும் அத்தியாயத்தை ஓத வேண்டும்.<br />
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் பின்னால் ஒரு ஜனாஸா தொழுகையில் கலந்து கொண்டேன். அவர்கள் அல்ஹம்து அத்தியாயத்தையும், இன்னொரு அத்தியாயத்தையும் எங்களுக்குக் கேட்கும் அளவுக்கு சப்தமாக ஓதினார்கள். தொழுது முடித்ததும் அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு இது பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள் 'இது நபிவழியும், உண்மையும் ஆகும்' என்று விடையளித்தார்கள்.<br />
அறிவிப்பவர்: தல்ஹா பின் அப்துல்லாஹ் நூல்: நஸயீ 1961<br />
முதல் தக்பீருக்குப் பின் அல்ஹம்து அத்தியாயத்தை மனதுக்குள் ஓதுவதும், பின்னர் மூன்று தடவை தக்பீர் கூறுவதும், கடைசியில் ஸலாம் கொடுப்பதும் நபிவழியாகும்.<br />
அறிவிப்பவர்: அபூ உமாமா (ரலி) நூல்: நஸயீ 1963<br />
<br />
இரண்டாவது தக்பீருக்குப் பின்...<br />
இரண்டாவது தக்பீர் கூறிய பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூற வேண்டும். முதலில் இமாம் தக்பீர் கூறுவதும், பின்னர் முதல் தக்பீருக்குப் பின் அல்ஹம்து அத்தியாயத்தை மனதுக்குள் ஓதுவதும், பின்னர் உள்ள தக்பீர்களில் குர்ஆனிலிருந்து எதனையும் ஓதாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறி, இறந்தவருக்காகத் தூய்மையான முறையில் துஆச் செய்வதும், மனதுக்குள் ஸலாம் கூறுவதும் ஜனாஸாத் தொழுகையில் நபிவழியாகும் என்று ஒரு நபித் தோழர் கூறியதாக அபூ உமாமா அறிவிக்கிறார். நூல்: பைஹகி (4/39)<br />
மேற்கூறிய ஹதீஸில் ஸலவாத், துஆ என்ற வரிசையில் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் இரண்டாம் தக்பீருக்குப் பின்னால் ஸலவாத் ஓத வேண்டும்.<br />
ஒவ்வொரு தக்பீருக்குப் பின் இதை ஓத வேண்டும் என்ற கருத்தில் வருகின்ற ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமாகும்.<br />
தொழுகையில் ஓதுவதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஸலவாத்தை ஓதுவது தான் நல்லது.<br />
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்.<br />
அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்.<br />
மூன்றாவது, நான்காவது தக்பீருக்குப் பின்... மூன்றாவது மற்றும் நான்காவது தக்பீருக்குப் பின் இறந்தவரின் பாவமன்னிப்புக்காகவும், மறுமை நன்மைக்காகவும் துஆச் செய்ய வேண்டும்.<br />
ஜனாஸா தொழுகையின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு துஆக்களை ஓதியுள்ளனர். அவை அனைத்தையுமோ, அவற்றில் இயன்றதையோ நாம் ஓதிக் கொள்ளலாம்.<br />
அத்துடன் நாம் விரும்பும் வகையில் நமது தாய் மொழியில் இறந்தவருக்காக துஆச் செய்யலாம்.<br />
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த துஆக்கள்<br />
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகையில் பின்வருமாறு துஆச் செய்தனர்.<br />
அல்லாஹும்ம அப்து(க்)க வப்னு அப்தி(க்)க கான யஷ்ஹது அல்லாயிலாஹ இல்லா அன்(த்)த வஅன்ன முஹம்மதன் அப்து(க்)க வரசூலு(க்)க வஅன்(த்)த அஃலமு பிஹி மின்னீ இன் கான முஹ்ஸினன் ஃபஸித் ஃபீ இஹ்ஸானிஹி வஇன் கான முஸீஅன் ஃபக்ஃபிர்லஹு வலா தஹ்ரிம்னா அஜ்ரஹு வலா தஃப்தின்னா பஃதஹு<br />
பொருள்: இறைவா! இவர் உனது அடிமையும் உனது அடிமையின் மகனுமாவார். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை என்றும் முஹம்மது நபி உனது அடியாரும், தூதரும் ஆவார் என்றும் சாட்சி கூறிக் கொண்டு இருந்தார். அவரைப் பற்றி நீயே நன்கு அறிந்தவன். இவர் நல்லவராக இருந்தால் இவரது நற்கூலியை அதிகரிப்பாயாக! இவர் தீயவராக இருந்தால் இவரை மன்னித்து விடுவாயாக! இவரது நற்செயலுக்கான கூலியை எங்களுக்குத் தடுத்து விடாதே! இவருக்குப் பின் எங்களைச் சோதனையில் ஆழ்த்தி விடாதே! அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: முஸ்னத் அபூ யஃலா (11/477)<br />
ஒரு ஜனாஸாத் தொழுகையின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு துஆச் செய்தனர்.<br />
அல்லாஹும்மஃபிர் லஹு வர்ஹம்ஹு வஃபு அன்ஹு வஆஃபிஹி வஅக்ரிம் நுஸுலஹு வவஸ்ஸிஃ முத்கலஹு வக்ஸில்ஹு பிமாயின் வஸல்ஜின் வபரத். வநக்கிஹி மினல் க(த்)தாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யளு மினத் தனஸ் வஅப்தில்ஹு தாரன் கைரன் மின் தாரிஹி வஅஹ்லன் கைரன் மின் அஹ்லிஹி வஸவ்ஜன் கைரன் மின் ஸவ்ஜிஹி வ(க்)கிஹி ஃபித்ன(த்)தல் கப்ரி வஅதாபன்னார்<br />
அறிவிப்பவர்: அவ்ஃப் பின் மாலிக் (ரலி) நூல்: முஸ்லிம் 1601<br />
அல்லாஹும்மஃபிர் லஹு வர்ஹம்ஹு வஆஃபிஹி வஃபு அன்ஹு வஅக்ரிம் நுஸுலஹு வவஸ்ஸிஃ முத்கலஹு வக்ஸில்ஹு பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத். வநக்கிஹி மினல் க(த்)தாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யளு மினத் தனஸ் வஅப்தில்ஹு தாரன் கைரன் மின் தாரிஹி வஅஹ்லன் கைரன் மின் அஹ்லிஹி வஸவ்ஜன் கைரன் மின் ஸவ்ஜிஹி வஅத்கில்ஹுல் ஜன்ன(த்)த வஅயித்ஹு மின் அதாபில் கப்ரி வமின் அதாபின்னார்<br />
பொருள்: இறைவா! இவரை மன்னித்து அருள் புரிவாயாக! இவரது பிழை பொறுத்து சுகமளிப்பாயாக! இவர் செல்லுமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர் புகும் இடத்தை விசாலமாக்கி வைப்பாயாக! பனிக்கட்டி, ஆலங்கட்டி மற்றும் தண்ணீரால் இவரது பாவங்களைக் கழுவி தூய்மைப் படுத்துவாயாக! அழுக்கிலிருந்து வெள்ளை ஆடை சுத்தப்படுத்தப்படுவது போல் இவரது பாவத்திலிருந்து இவரை சுத்தப்படுத்துவாயாக! இவரது குடும்பத்தாரை விடச் சிறந்த குடும்பத்தாரை இவருக்கு ஏற்படுத்துவாயாக! இங்குள்ள ஜோடியை விட சிறந்த ஜோடியை இவருக்குக் கொடுத்தருள்வாயாக! கப்ரின் வேதனையை விட்டும், நரகின் வேதனையை விட்டும் இவரைப் பாதுகாத்து இவரைச் சொர்க்கத்தில் புகச் செய்வாயாக!<br />
இந்த துஆவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்த போது மனனம் செய்து கொண்டேன். இந்தச் சிறப்பான துஆவின் காரணத்தால் அந்த மய்யித்தாக நான் இருக்கக் கூடாதா என்று எண்ணினேன்.<br />
அறிவிப்பவர்: அவ்ஃப் பின் மாலிக் (ரலி) நூல்: முஸ்லிம் 1600<br />
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகையில் பின்வரும் துஆவை ஓதுவார்கள். அல்லாஹும்மஃபிர் லிஹய்யினா வமய்யி(த்)தினா வஷாஹிதினா வகாயிபினா வஸகீரினா வகபீரினா வதகரினா வஉன்ஸானா அல்லாஹும்ம மன் அஹ்யை(த்)தஹு மின்னா ஃபஅஹ்யிஹி அலல் இஸ்லாம். வமன் தவஃப்பை(த்)தஹு மின்னா ஃபதவஃப்பஹு அலல் ஈமான் அல்லாஹும்ம லா தஹ்ரிம்னா அஜ்ரஹு வலா துழில்லனா பஃதஹு<br />
பொருள்: இறைவா! எங்களில் உயிருடனிருப்பவர்களையும், மரணித்தவர்களையும், இங்கே வந்திருப்போரையும், வராதவர்களையும், சிறுவர்களையும், பெரியவர்களையும், எங்களில் ஆண்களையும், பெண்களையும் மன்னித்து விடுவாயாக! இறைவா எங்களில் உயிரோடு இருப்பவர்களை இஸ்லாமிய அடிப்படையில் வாழச் செய்வாயாக! எங்களில் இறந்தவர்களை ஈமானுடன் இறக்கச் செய்வாயாக! இறைவா! இந்த மய்யித்தின் கூலியைத் தடுத்து விடாதே! இவருக்குப் பிறகு எங்களை வழி தவறச் செய்து விடாதே!<br />
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்கள்: அபூ தாவூத் 2786, இப்னு மாஜா 1487<br />
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகையில் பின்வருமாறு துஆச் செய்துள்ளனர்.<br />
அல்லாஹும்ம இன்ன ஃபுலானப்ன ஃபுலானின் ஃபீ திம்மதி(க்)க வஹப்லி ஜிவாரி(க்)க ஃப(க்)கிஹி மின் ஃபித்ன(த்)தில் கப்ரி வமின் அதா பின்னாரி ஃபஅன்(த்)த அஹ்லுல் வஃபாயி வல்ஹக்கி ஃபக்ஃபிர்லஹு வர்ஹம்ஹு இன்ன(க்)க அன்(த்)தல் கஃபூருர் ரஹீம்<br />
பொருள்: இறைவா! இன்னாரின் மகனான இவர் உனது பொறுப்பில் இருக்கிறார். கப்ரின் வேதனையை விட்டு இவரைப் பாதுகாப்பாயாக! நரகின் வேதனையை விட்டும் காப்பாயாக! நீயே வாக்குறுதிகளை நிறைவேற்றுபவன். உண்மையாளன். இவரை மன்னித்து அருள் புரிவாயாக! நீயே மன்னிப்பவன். அருள் புரிபவன். அறிவிப்பவர்: வாஸிலா பின் அஸ்கஃ (ரலி) நூல்கள்: அபூ தாவூத் 2787, இப்னு மாஜா 1488, அஹ்மது 15443<br />
இன்னாரின் மகன் இன்னார் என்ற இடத்தில், அதாவது ஃபுலானப்ன ஃபுலான் என்ற இடத்தில் இறந்தவரின் பெயரைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.<br />
மூன்றாவது, நான்காவது தக்பீர்களுக்குப் பின் மேற்கண்ட துஆக்களை ஓதிக் கொள்வதுடன் நமக்குத் தெரிந்த மொழியிலும் துஆச் செய்யலாம்.<br />
'இறந்தவருக்கு நீங்கள் தொழுகை நடத்தினால் அவருக்காக துஆவைக் கலப்பற்றதாகச் செய்யுங்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.<br />
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: இப்னு ஹிப்பான் 7/345, 7/346<br />
உள்ளத் தூய்மையுடன் கலப்பற்ற முறையில் துஆச் செய்வது என்றால் நமக்குத் தெரிந்த மொழியில் துஆச் செய்யும் போது தான் அது ஏற்பட முடியும். எனவே இறந்தவருக்காக மறுமை நன்மையை வேண்டி தாய் மொழியில் துஆச் செய்யலாம்.<br />
ஒவ்வொரு தக்பீரின் போதும் கைகளை அவிழ்த்து உயர்த்த வேண்டுமா?<br />
ஜனாஸாத் தொழுகையில் ஒவ்வொரு தடவை தக்பீர் கூறும் போதும் கைகளை உயர்த்தி மீண்டும் கைகளைக் கட்டிக் கொள்ளும் வழக்கம் சில பகுதிகளில் உள்ளது.<br />
இதற்கு ஆதாரம் இல்லை. தக்பீர் என்ற சொல்லுக்கு அல்லாஹு அக்பர் எனக் கூறுதல் என்பதே பொருள். எனவே நான்கு தடவை அல்லாஹு அக்பர் எனக் கூறுவது தான் நபிவழியாகும். கைகளை அவிழ்த்துக் கட்டுவதோ, அல்லது உயர்த்திக் கட்டுவதோ நபிவழி என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.<br />
பொதுவாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையைத் துவக்கும் போதும், ருகூவுக்கு தக்பீர் கூறும் போதும், ருகூவிலிருந்து எழும் போதும் கைகளை உயர்த்துவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. நூல்: புகாரி 693, 694, 696, 697<br />
ஜனாஸா தொழுகையில் ருகூவு, சுஜுது இல்லாததால் தொழுகையின் முதல் தக்பீரின் போது மட்டும் கைகளை உயர்த்த வேண்டும். அதன் பின்னர் கைகளைக் கட்டிய நிலையிலேயே மற்ற தக்பீர்களைக் கூற வேண்டும். ஸலாம் கூறுதல்<br />
கடைசி தக்பீர் கூறி, துஆக்கள் ஓதிய பிறகு ஸலாம் கூறி தொழுகையை முடிக்க வேண்டும்.<br />
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூன்று காரியங்களைச் செய்து வந்தனர். அவற்றை மக்கள் விட்டு விட்டனர். (மற்ற) தொழுகையில் ஸலாம் கொடுப்பது போல் ஜனாஸா தொழுகையில் ஸலாம் கொடுப்பது அம்மூன்றில் ஒன்றாகும்.<br />
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) நூல்கள்: பைஹகீ 4/43, தப்ரானி 10/82<br />
மற்ற தொழுகைகளில் ஸலாம் கொடுப்பது போன்றே ஜனாஸா தொழுகையிலும் ஸலாம் கொடுக்க வேண்டும் என்பது இதிலிருந்து தெரிகிறது.<br />
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மற்ற தொழுகைகளில் வலது புறமும், இடது புறமும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்' என்று கூறியுள்ளனர்.<br />
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) நூல்: நஸயீ 1130, 1302, 1303, 1305, 1307, 1308<br />
வலது புறம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்' இடது புறம் அஸ்ஸலாமு அலைக்கும்' என்று மட்டும் ஸலாம் கூறியுள்ளனர்.<br />
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: நஸயீ 1304<br />
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸாவுக்கு ஒரு ஸலாம் கொடுத்ததாக தாரகுத்னீ, ஹாகிம், பைஹகீ ஆகிய நூல்களில் ஒரு ஹதீஸ் உள்ளது.<br />
கன்னாம் பின் ஹஃப்ஸ், அப்து:ல்லாஹ் பின் கன்னாம் ஆகிய இருவர் வழியாகவே இது அறிவிக்கப்படுகிறது. இவ்விருவரும் யார் என்று அறியப்படாதவர்கள்.<br />
எனவே ஒரு பக்கம் மட்டும் ஸலாம் கொடுப்பது நபிவழி அல்ல.<br />
நன்றி நல்லூர் தஃவா</div>
</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2803361999117838670.post-56228458914132315262014-12-13T07:18:00.000-08:002015-02-04T01:52:37.243-08:00நபிகள் நாயகம் [ஸல்] அவர்களின் பொன்மொழிகள் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkOjmUeATZZPZMMnbWMbCd75d3DaNKejB5TGz7I58jGQ2QZ_qyT2Z8KKq-LNjJ4u_KzbZjoFWML2OrwMwVTX_tnIH8jCqlUeMphmFuVfC4qv-ckpI86z5WChYqiQ5cE1KfF6zCHKXfASVA/s1600/oie_nwWucnPXAqUm.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkOjmUeATZZPZMMnbWMbCd75d3DaNKejB5TGz7I58jGQ2QZ_qyT2Z8KKq-LNjJ4u_KzbZjoFWML2OrwMwVTX_tnIH8jCqlUeMphmFuVfC4qv-ckpI86z5WChYqiQ5cE1KfF6zCHKXfASVA/s1600/oie_nwWucnPXAqUm.jpg" height="320" width="310" /></a></div>
<b>நபிகள் நாயகம் [ஸல்] அவர்களின் பொன்மொழிகள் </b><br />
<br />
ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். மேலும் அவர்கள் தம் தொழுகைகளை(க் குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள். அல்குர்ஆன் 23:1,2,9<br />
<br />
இன்னும் நீங்கள் தொழுகைக்கு அழைத்தால், - அதனை அவர்கள் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்கள் இதற்கு காரணம் அவர்கள் அறிவில்லாத மக்களாக இருப்பதேயாம். அல்குர்ஆன் 5:58<br />
<br />
தொழுகையை நீங்கள் நிலைநாட்டுங்கள் அவனுக்கே அஞ்சி நடங்கள் அவனிடம் தான் நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள். அல்குர்ஆன் 6:72<br />
<br />
எவர்கள் வேதத்தை உறுதியாகப் பற்றிப்பிடித்துக் கொண்டு, தொழுகையையும் நிலைநிறுத்துகிறார்களோ (அத்தகைய) நல்லோர்களின் கூலியை நாம் நிச்சயமாக வீணாக்க மாட்டோம். அல்குர்ஆன் 7:170<br />
<a name='more'></a><br />
<br />
“நிச்சயமாக நாம் தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு நாயன் இல்லை ஆகவே, என்னையே நீர் வணங்கும், என்னை தியானிக்கும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக. அல்குர்ஆன் 20:14<br />
<br />
“உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?” (என்று கேட்பார்கள்.). அவர்கள் (பதில்) கூறுவார்கள்: “தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை”. அல்குர்ஆன் 74:42,43<br />
<br />
உங்கள் குழந்தைகள் ஏழுவயதை எய்திவிட்டால் அவர்களைத் தொழும்படி ஏவுங்கள் பத்து வயதை அடைந்த(தும் தொழமலிருந்தால்) அதற்காக அவர்களை அடியுங்கள். என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.<br />
அறிவிப்பாளர்: அம்ரு இப்னு ஷூஜபு.<br />
நூல்கள்: அஹ்மத், அபூதாவூத்.<br />
<br />
யார் தொழுகையைப் பேணிக் கொள்கிறாரோ அவருக்கு அத்தொழுகை பிரகாசமாகவும், அத்தாட்சியாகவும், மறுமை நாளில் ஈடேற்றமாகவும் ஆகிவிடும். மேலும் எவன் அதை பேணிக் கொள்ளவில்லையோ அவனுக்கு அத்தொழுகை பிரகாசமாகவோ, சாட்சியாகவோ, ஈடேற்றமாகவோ இருக்காது. (மாறாக) அவன் மறுமை நாளில் காரூன், பிர்அவ்ன், காமான், உபைபின் கஃப் ஆகியோருடன் இருப்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.<br />
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு,<br />
அம்ருஇப்னு ஆஸ் (ரழி)<br />
நூல் : அஹ்மத்<br />
<br />
<span class="style2">சிறந்த அமல்:</span><br />
அமல்களில் சிறந்தது எது என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபோது தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவது என்றார்கள்.<br />
அறிவிப்பாளர்: உம்முஃபர்வா (ரழி)<br />
நூல்கள் : திர்மிதி, ஹாகிம், அபூதாவூத்.<br />
<br />
<span class="style2">பஜ்ரு, அஸர் தொழுகையின் சிறப்புகள்:</span><br />
(பஜ்ரு தொழுகையை) சூரியன் உதிப்பதற்கு முன்பும் (அஸர் தொழுகையை) சூரியன் மறைவதற்கு முன்பும் தொழுதவர் நிச்சயம் நரகில் நுழையமாட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.<br />
<span class="style2">கூட்டுத் தொழுகையின் சிறப்பு:</span><br />
ஒரு மனிதர் தனித்து தொழுவதை விட கூட்டாகத் தொழுவது 27 மடங்கு சிறந்ததாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: இப்னு உமார்(ரழி)<br />
நூல்: புகாரி, முஸ்லிம், திர்மிதி<br />
<br />
<span class="style2">தொழுகையை விட்டவனின் நிலை:</span><br />
நமக்கும் அவர்களுக்குமிடையே (காஃபிர்களுக்குமிடையே) இறைவன் ஏற்படுத்திய வித்தியாசம் தொழுகையேயாகும். யார் அதனை விட்டுவிட்டாரோ அவர் காஃபிராகி விட்டார். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.<br />
அறிவிப்பாளர்: புரைதா (ரழி)<br />
நூல்கள்: திர்மிதி,அபுதாவுத்,அஹமத்,இப்னுமாஜா<br />
<br />
(நபியே!) சூரியன் (உச்சியில்) சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரை (ளுஹ்ரு, அஸ்ரு, மஃரிப், இஷா) தொழுகையை நிலை நிறுத்துவீராக. இன்னும் ஃபஜ்ருடைய தொழுகையையும் (நிலைநிறுத்துவீராக) நிச்சயமாக ஃபஜ்ரு தொழுகை சான்று கூறுவதாகயிருக்கிறது. அல்குர்ஆன் 17:78<br />
<br />
இரண்டு தொழுகைகள் முனாஃபிக்கீன் மீது பாரமாக இருக்கிறது. ஃபஜ்ருடைய ஜமாஅத்தும், இஷாவுடைய ஜமாஅத்தும், இந்த இரண்டிலும் உள்ள நன்மைகளை அவர்கள் அறிவார்களேயானால், பள்ளிக்கு தவழ்ந்து வந்தாயினும் தொழுகையில் கலந்து விடுவர் என நபி(ஸல்) அவர்கள் நவின்றனர்.<br />
அறிவிப்பாளர்:அபூஹுரைரா (ரழி)<br />
நூல்கள்:புகாரி, முஅத்தா, அபூதாவூத், திர்மித், நஸயீ<br />
<br />
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். ஒருவர் படுக்கைக்குச் சென்று தூங்கியப் பின், ஷைத்தான் அவர் தலைமாட்டில் 3 முடிச்சுகள் போட்டு, ஒவ்வொரு முடிச்சிலும் நீர் உம்மிடத்தில் தூங்கிக் கொண்டிரும்,உமக்கு இன்னும் இரவு இருக்கிறது, நன்றாகத் தூங்கும் என்று உளறுகிறான். அந்த அடியார் தூக்கத்திலிருந்து எழுந்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால், முதல் முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. பிறகு படுக்கையிலிருந்து உளு செய்தபின், இரண்டாவது முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. தொழுது விடுவாரேயானால், மூன்றாவது முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. எனவே அவர் அதிகாலையில் நல்ல மனத்துடன் சுறுசுறுப்போடு இருக்கிறார். இல்லை என்றால் கெட்ட எண்ணங்களோடு சோம்பல் கொண்டவராக இருக்கிறார்.<br />
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழி)<br />
நூல்கள் : புகாரி, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், நஸயீ<br />
ஹதீஸ்கள்:<br />
<br />
நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக அபூ ஹுர்ரைரா (ரலி அறிவிக்கிறார்கள் : என்னைப் பற்றிக் கூறப்பட்டு அப்பொழுது என் மீது ஸலவாத் கூராதவரின் மூக்கு மண்ணைத் தழுவுமாக ! (நாசமாகட்டும்) (திர்மிதி )<br />
<br />
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுர்ரைரா (ரலி) அறிவிக்கிறார்கள் : என் மண்ணறையை பெருநாளாகக் கொண்டாடடப்படும் இடமாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்! (எனினும்)என் மீது ஸலவாத் கூறுங்கள்! நிச்சயமாக உங்களின் ஸலவாத் (உலகில்) நீங்கள் எங்கிருந்தாலும்,என்னை வந்து சேருகிறது.<br />
(அபூதாவூது )<br />
<br />
நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக அபூ ஹுர்ரைரா (ரலி) அறிவிக்கிறார்கள் : யார் என் மீது ஸலாம் கூறினாலும் அல்லாஹ் என் உயிரை எனக்குத் திருப்பிக் கொடுத்து விடுகிறான் . நான் அவரின் ஸலாமுக்கு பதிலளிப்பேன் . (அபூதாவூது )<br />
<br />
நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக அலீ (ரலி) அறிவிக்கிறார்கள்: யாரிடம் என்னைப் பற்றி கூறப்பட்டு அவர் என்மீது ஸலவாத் கூற வில்லையோ அவர் கஞ்சனாவர் . (திர்மிதி)<br />
<br />
நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்: ஓர் உணவை உண்டு ,அதற்காக அல்லாஹ்வைப் புகழக்கூடிய, மற்றும் ஓர் பானத்தைப் பருகி அதற்காக அல்லாஹ்வைப் புகழக் கூடிய அடியாரை நிச்சயமாக பொருந்திக் கொள்கிறான் . (முஸ்லிம்)<br />
<br />
நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக அபூ ஹுர்ரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்: அல்ஹம்து லில்லாஹ் கூறுவது கொண்டு தொடங்கப்படாத ஒவ்வொரு முக்கிய விஷயங்களும்,பரக்கத்தை (அபிவிருத்தியை) விட்டு நீங்கியவையாகும்.<br />
(அபூதாவூது)<br />
<br />
நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்: உங்களுடைய தொழுகைகளில் ஒரு பகுதியை உங்கள் வீடுகளில் ஆக்கிக் கொள்ளுங்கள் .அந்த வீடுகளை (தொழுகை இல்லாத ) மண்ணறைகளைப் போன்று ஆக்காதீர்கள் . (புகாரி, முஸ்லிம்)<br />
<br />
ஈமானின் சுவையை பெரும் மூவர் !<br />
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பகர்ந்ததாக ஹஜ்ரத் அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள் : மூன்று விஷயங்கள் யாரிடம் இடம் பெறுகின்றனவோ அவர் ஈமானின் சுவையைப் பெற்றுக் கொள்வார் .1,மற்ற அனைத்தையும் விட அல்லாஹ்வும் , அவனுடைய தூதரும் அவருக்கு மிகப் பிரியமானவர்களாக இருப்பது.2, அவர் எம்மனிதரை நேசித்தாலும் அல்லாஹ்வுக்காகவே நேசிப்பார் .3, இறை நிராகரிப்பை விட்டு அல்லாஹ் அவரை நீக்கி ஈடேற்றம் அடையச் செய்த பின் மீண்டும் அந்த நிராகரிப்பின் பக்கம் திரும்புவதை , தம்மை நெருப்பில் வீசப்படுவதைப் போன்று வெறுப்பார் . ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)<br />
<br />
அண்ணல் நபி (ஸல்) பகர்ந்ததாக ஹஜ்ரத் அபூ ஹுர்ரைரா (ரலி) கூறினார்கள் : கியாமத் நாளில் மக்களுக்கு வியர்வை ஏற்படும் எந்த அளவென்றால் அவர்களின் வியர்வை பூமியில் எழுபது முழம் செல்லும் . அவ்வியர்வை அவர்களின் காதுகளைத் தொடுமளவு அவர்களை சூழ்ந்து கொள்ளும் . ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)<br />
<br />
அண்ணல் நபி (ஸல்) நவின்றதாக ஹஜ்ரத் அபூஹுர்ரைரா (ரலி) அறிவிக்கிறார்கள் : அல்லாஹ்வின் பயத்தால் அழக்கூடிய மனிதர் பால் மடுவிற்கு மீளும் வரை (ஒருபொழுதும்) நரகில் நுழைய மாட்டார் .அல்லாஹ்வின் பாதையில் மேனியில் படிந்த புழுதியும் நரக நெருப்பின் புகையும் ஒன்று சேராது. (திர்மிதி)<br />
அல்லாஹுதஆலா இந்தக் குரானின் காரணமாக பலரின் பதவிகளை உயர்த்துகிறான் ,பலரின் பதவிகளை தாழ்த்துகிறான் , அதன் படி செயல்படுகிறவர்களுக்கு உலகிலும் மறுமையிலும் அல்லாஹுதஆலா கண்ணியத்தைத் தருகிறான் ,அதன் படி செயல்படாதவர்களை அல்லாஹுதஆலா இழிவுபடுத்திவிடுகிறான் ,,என நபி (ஸல் ) அவர்கள் சொன்னதாக ஹஜ்ரத் உமர் (ரலி ) அவர்கள் அறிவிகிறார்கள் . ஆதாரம் :முஸ்லிம் .<br />
<br />
அல்லாஹ் மனிதனைப் படைத்து அவன் வாழ்வதற்குத் தேவையான அனைத்து வாய்ப்புகளையும் கொடுத்துள்ளான். அல்லாஹ் மனி தனிடம் கூறுவது ஒன்றே ஒன்றுதான். ‘நீ எனக்கு மட்டுமே அடிபணியவேண்டும் எனக்கு எதையும் இணையாக்காதே’ என்பது தான் அது! இவ்வாறு இறைவனுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்கங்களில் ஒன்று தான் அல்லாஹ்வை மட்டும் அழைத்து பிரார்த்தனை செய்வது!<br />
<br />
அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘பிரார்த்தனை ஒரு வணக்கமாகும்’ பிறகு, ‘என்னை அழையுங்கள்! உங்களுக்கு பதிலளிக்கிறேன். எனக்கு அடிபணி வதை விட்டும் பெருமையடிப் போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். (40:60) என்ற இறை வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டினார்கள். அறிவிப்பு: நுஃமான் பின் பஷீர்(ரழி) நூல்:திர்மிதி.<br />
<br />
எனவே இந்தப் பிரார்த்தனை என்ற வணக்கத்தை வல்ல அல்லாஹ் ஒருவனிடம் மட்டுமே செய்ய வேண்டும். அல்லாஹ் அல்லாத வேறு எவரிடமும் நம்முடைய தேவைகளைக் கேட்கக் கூடாது என்பது தெளிவாகிறது. ஆனால் இன்று முஸ்லிம் சமூகத்தில் பெரும்பாலான மக்கள் இந்த இறைவசனத்தற்கு மாற்றமாக சமாதி வழிபாட்டில், அவ்லியாக்கள், நாதாக்கள் என்ற பெயரில் வழிபடும் அவநிலையை காண நேரிடுகிறது. இந்த அவல நிலைக்கு 7 வருடம் அரபு மதரஸாக்களில் மார்க்கக் கல்வி பயின்ற மவ்லவிமார்களும் ஆதரவு தெரிவிப்பது, அறியாத மக்களை, நாளை மறுமையில் இறைவனுக்கு இணை வைப்பான ‘ஷிர்க்’ என்ற மாபாதக செயலை செய்ததற்கான கூலியாக நரக வேதனையில் கொண்டு போய் சேர்க்கும் என்ற உண்மையை மறைப்பது ஏன்?<br />
<br />
என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் ‘நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள்’ என்று அல்லாஹ் அல்குர்ஆன் 2:186 வசனத்தில் கூறுகின்றான்.<br />
<br />
<b>பிரார்த்தனையில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள்:</b>பிரார்த்தனை செய்யும்போது அனைத்து ஆற்றல்களையும் உள்ளடக்கியிருக்கும் சர்வ வல்லமை படைத்தவனின் முன்னிலையில் நாம் இருக்கின்றோம் என்ற எண்ணத்துடன் அடக்கத்தோடும், பணிவோடும் பிரார்த்திக்க வேண்டும். உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 7:55) நபி ஜகாரிய்யா (அலை) அவர்கள் இறைவனை இரகசியமாக அழைத்துப் பிரார்த்தித்தார். (அல் குர்ஆன் 19:3)<br />
<br />
அச்சத்துடனும் உறுதியான நம்பிக்கையுடனும் அல்லாஹ்வை மட்டும் பிரார்த்தனை செய்யுங்கள் ‘நிச்சயமாக அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு அருகில் உள்ளது.’ (அல்குர்ஆன் 7:6)<br />
<br />
<b>வலியுறுத்திக்கேட்பது:</b> அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யும் போது ‘நீ விரும்பினால் தா! இல்லையென்றால் தர வேண்டாம்’ என்பது போன்று கேட்கக் கூடாது. மாறாக, ‘இதை நீ தந்து ஆகவேண்டும் உன்னால் தான் தரமுடியும். வேறு யாராலும் தரமுடியாது’ என்று வலியுறுத்திக் கேட்க வேண்டும்.<br />
<br />
அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நீங்கள் பிரார்த்தனை செய்தால் வலியுறுத்திக் கேளுங்கள். அல்லாஹ்வே! நீ நினைத்தால் எனக்கு வழங்கு! என்று கேட்க வேண்டாம். வலியுறுத்திக் கேட்பது அல்லாஹ்வை நிர்பந்திக்காது. ஏனெனில் அவனை (அல்லாஹ்வை) நிர்ப்பந்திப்பவர் யாருமில்லை. அறிவிப்பு: அனஸ்(ரழி) நூல்: புகாரி.<br />
<br />
<b>பாவமானதைக் கேட்கக் கூடாது:</b> அல்லாஹ்;வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘நான் பிரார்த்தனை செய்தேன். ஆனால் என் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப் படவில்லை’ என்று மனிதன் கூறுகின்றான். உறவை துண்டிக்கும் விஷயத்திலும் பாவ மானவற்றிலும் பிரார்த்தனை செய்தால் அது அந்த அடியாருக்கு (பிரார்த்தனை செய்பவருக்கு)ப் பதில் அளிக்கப்படாது.<br />
அறிவிப்பு: அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம்<br />
<br />
<b>அவசரப்படக்கூடாது:</b> பிரார்த்தனை செய்யும்போது அவசரப்படக்கூடாது. பலமுறை திரும்பத் திரும்பக் கேட்க வேண்டும். ஓரிரு முறை மட்டும் கேட்டு விட்டு, நான் பிரார்த்தனை செய்தேன் எனக்கு இறைவன் எதுவும் தரவில்லை என்று கூறி பிரார்த்தனை செய்வதையே விட்டு விடக்கூடாது. இத்தகைய எண்ணத்துடன் பிரார்த் தனை செய்தால் அது அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படாது ‘நான் பிரார்த்தனை செய்தேன். ஆனால் என் பிரார்த்தனை ஏற்கப் படவில்லை என்று கூறி நீங்கள் அவசரப் படாத வரையில் உங்கள் பிரார்த்தனை ஏற்க ப்படும்’. என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பு:அபூஹுரைரா(ரழி)நூல்: புகாரி.<br />
<br />
<b>நிராசை அடையக்கூடாது:</b> சிலர் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பார்கள் அவர்கள் கேட்கும் அந்த காரியம் நிறைவேறவில்லையென்றால் அல்லாஹ்வின் அருளில் நிராசை அடைந்து விடுவார்கள். அல்லாஹ்வின் அருள் விசாலமானது. எனவே அவனது அருளில் நிராசையடையக் கூடாது ‘அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (அல்லாஹ்வை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்கமாட்டார்கள்’ (அல்குர்ஆன் 12:87)<br />
<br />
’என் அடியார்களே! எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைக்க வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்: மிக்க கருணையுடையவன் என் று (அல்லாஹ் கூறுவதை) (39:53) தெரிவிப்பீராக!<br />
<br />
<b>உணவு உடை ஹலாலாக இருத்தல்:</b> நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங் களுக்கு அளித்து உள்ளவற்றிலிருந்து தூய் மையானவற்றையே உண்ணுங்கள். நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருப் பின் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங் கள். (2:172) அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் தூய்மை யானவன். தூய்மையானதைத் தவிர வேறு எதையும் அவன் ஏற்றுக் கொள்ளமாட்டான். அல்லாஹ் நபிமார்களுக்கு எதை ஏவினானோ அதையே முஃமின்களுக்கும் ஏவுகின்றான் என்று கூறிவிட்டு, ‘தூதர்களே! நல்ல பொருள் களிலிருந்தே நீங்கள் உண்ணுங்கள். (ஸாலி ஹான) நல்ல அமல்களைச் செய்யுங்கள்! நிச் சயமாக நீங்கள் செய்பவற்றை நான் நன்கு அறிபவன். (23:51)<br />
<br />
ஒரு மனிதரைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். ‘அவனோ நீண்ட தூரம் பயணத்தில் இருக்கின்றான். அவனுடைய தலை புழுதிபடிந்த பரட்டையாக இருக்கின்றது. அவன் வானத்தின்பால் கைகளை உயர்த்தி, எனது இறைவனே! எனது இறைவனே! என்று அழைக்கின்றான். அவனது ஆடை அவனது உணவு அவனது குடிப்பு ஆகிய அனைத்தும் ஹராமாக இருக்கின்றது. அவனோ ஹராமில் மூழ்கிவிட்டான். இந்த நிலையில் அவனது பிரார்த்தனை எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்படும். என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பு: அபூஹுரைரா(ரழி) நூல்: முஸ்லிம்<br />
<br />
அல்லாஹ் தன் அடியார்கள் மீது மிகவும் கருணையுள்ளவன். அந்த அடியான் வெளித் தோற்றத்தை வைத்துக் கொண்டு அவனுடைய அறியாமையினால் தீங்கு தரக்கூடியதைக் கேட்பான். உதாரணமாக, தனக்கு அதி கப்படியான, செல்வம்ஃபணம் வேண்டுமென்று பிரார்த்தனை செய்வான். ஆனால் அந்த செல்வம் பணம் அவனை இறை நிராகரிப்புக்கு இழுத்துச் செல்லும் என்றிருந்தால் அதைக் கொடுக்காமல் அதைவிடச் சிறந்ததை இறைவன் கொடுப்பான். ஒருவன் தனக்கு ஏற்படவுள்ள ஆபத்தை உணராமல் தனது தேவையைக் கேட்கிறான். அனைத்தையும் அறிந்த அல்லாஹ் அதைக் கொடுப்பதற்கு பதிலாக அவனுக்கு வரவிருக்கும் ஆபத்தை நீக்குகிறான். அதுவும் இல்லையென்றால் அவன் கேட்டதைக் கொடுக்காமல் அதற்கு பகரமாக மறுமையில் அவனது நிலையை உயர்த்துவான்.<br />
<br />
’உறவைத் துண்டிக்காமலும் பாவமான காரியம் அல்லாமலும் எந்த ஒரு பிரார்த்த னையை ஒரு முஸ்லிம் செய்தாலும் அவரது அந்த பிரார்த்தனை விரைவாகப் பதில் அளிக்கப்படும் அல்லது அதை அல்லாஹ் மறுமையில் ஒரு சேமிப்பாக ஆக்குகிறான் அல்லது அந்தப் பிரார்த்தனைக்குத் தக்க வாறு அவனது பாவத்தை அழிக்கின்றான். இவ்வாறு மூன்று விதங்களில் ஏதேனும் ஒரு விதத்தில் அல்லாஹ் பதிலளிக்கிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள் அதிகமாகப் பிரார்த்தனை செய்தால் என்ன? என்று நபித் தோழர்கள் கேட்டனர். அதற்கு ‘அல்லாஹ் அதிகமாக்குவான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பு: அபூஸயீத்(ரழி) நூல்: அஹ்மத்.<br />
<br />
ஒரு அடியான் அல்லாஹ்விடம் பிரார்த் தனை செய்யும்போது அவனை வெறுங்கையு டன் அனுப்புவதற்கு அல்லாஹ் வெட்கப்படுகின்றான். உங்களுடைய இறைவன் சங்கையானவன் அவனுடைய அடியார் தனது கையை அவன் பக்கம் உயர்த்தும் போது அந்த இரு கைகளையும் வெறுமனே அனுப்புவதற்கு வெட்கப்படுகிறான் என நபி(ஸல்) அவர்கள் கூறி னார்கள். அறிவிப்பு: சல்மான்(ரழி) நூல்:இப்னு மாஜா.<br />
<br />
<b>பதிலளிக்கப்படும் பிரார்த்தனைகள்:</b> கடமையான ஒவ்வொரு நேரத் தொழுகை யையும் நிறைவேற்றிய பின் கேட்கப்படும் பிரா ர்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும். எந்தப் பிரார்த்தனை செவியேற்கப்படும்? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், இரவின் கடைசியிலும், கடமையாக்கப்பட்ட தொழுகைக்குப் பின்னரும் கேட்கும் பிரார்த்தனை ஆகும் என்று பதிலளித்தார்கள். அறிவிப்பு: அபூஉமாமா(ரழி) நூல்: திர்மிதீ<br />
<br />
<b>இரவின் கடைசி நேரத்தில்…</b> இரவின் கடைசிப் பகுதியில் கேட்கப்படும் பிரார்த்தனை பதிலளிக்கப்படும் பிரார்த்தனைகளில் ஒன்று. எனவே அந்த நேரத்திலும் அதிகமாகப் பிரார்த்திக்க வேண்டும். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இரவை மூன்றாக பிரித்து கடைசிப் பகுதியில் அல்லாஹ் முதல் வானத்திற்கு தினமும் இற ங்குகிறான். என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் ஏற்கின்றேன். என்னிடம் யாரேனும் கேட்டால் நான் அதை ஏற்கின்றேன். என்னிடம் யாரேனும் மன்னிப்புக் கேட்டால் நான் மன்னிக்கிறேன் என்று கூறுகிறான். அறிவிப்பு: அபூஹுரைரா(ரழி) நூல்: புகாரி 1ஃ1145 அல்லாஹ் தன்னுடைய நெறிநூலாகிய அல்குர்ஆனில் இறை நம்பிக்கை உடையவர் இரவின் கடைசி நேரத்தில் மன்னிப்பு கேட்பவராக இருப்பார் என்று கூறுகின்றான். (அல்குர்ஆன் 3:17)<br />
<br />
<b>ஸஜ்தாவின்போது….</b> ஓர்அடியான் அல்லாஹ்விடம் மிக நெருக் கமாக இருக்கும் நேரம் ஸஜ்தாவாகும். எனவே இந்த சந்தர்ப்பத்தில் கேட்கப்படும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகிறது. ஸஜ்தாவில் இருக்கும் நிலையில் ஓர் அடியான் தன் னுடைய இறைவனை நெருங்குகின்றான் எனவே ஸஜ்தாவில் பிரார்த்தனையை அதிகப் படுத்துங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பு: அபூஹுரைரா(ரழி) நூல்: முஸ்லிம்.<br />
<br />
<b>பாங்குக்கும், இகாமத்திற்கும் இடையில்..</b> பாங்குக்கும், இகாமத்திற்கும் இடையில் செய்யப்படும் பிரார்த்தனை மறுக்கப்படாது என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பு: அனஸ்(ரழி) நூல்: அபூதாவுத்.<br />
<br />
<b>தந்தை பிள்ளைகளுக்கான பிரார்த்தனையின் போது….</b> நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பிரார்த்தனைகள் இருக்கின்றன. அவற்றிற்குப் பதிலளிக்கப்படும். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. 1.அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை. 2. பிரயாணியின் பிரார்த்தனை. 3.தந்தை தனது பிள்ளைகளுக்காகச் செய் யும் பிரார்த்தனை. அறிவிப்பு: அபூஹுரைரா(ரழி) நூல்: இப்னு மாஜா<br />
<br />
<b>ஜும்ஆ நாளில்…..</b> வெள்ளிக்கிழமை அன்று ஒரு நேரம் உண்டு. சரியாக அந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தால் அதை அல்லாஹ் அவருக்கு கொடுக்காமல் இருப்பதில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த நேரம் மிகக் குறைவானது என்பதைத் தமது கையால் சைகை காட் டினார்கள். அபூஹுரைரா(ரழி) புகாரி.<br />
<br />
<b>நோன்பாளி நோன்பு திறக்கும் போது…</b> நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று நபர்களின் பிரார்த்தனை மறுக்கப்படாது. 1. நீதியான அரசன், 2. பாதிக்கப்பட்டவர் செய்யும் பிரார்த்தனை 3. நோன்பாளி நோன்பு திறக்கும்போது கேட்கும் பிரார்த்தனை. அறிவிப்பு: அபூஹுரைரா(ரழி) நூல்: இப்னுமாஜா.<br />
<br />
எனவே நாம் பிரார்த்தனை செய்யும் போது, நம்மைப் படைத்த அல்லாஹ்வை மட்டுமே அழைத்து முறையிட்டு, அவனுடன் யாரையும் கூட்டாக்காமல், பிரார்த்தனையின் போது மேற்கண்ட குர்ஆன் ஹதஃத் ஒழுங்கு முறைகளுடன் பிரார்த்திப்போமாக! வல்ல இறைவன் நம்முடைய அனைத்து பிரார்த்தனைகளையும் ஏற்றுக் கொள்வானாக! ஆமீன். 1417 ஆண்டுகளுக்கு முன் …. ஹி பத்தாம் ஆண்டு….<br />
பெருமானார்(ஸல்) அவர்கள் அரபாத் பெருவெளியில் உரை நிகழ்த்தினார்கள்:-<br />
அதில் பத்து விசயங்களை தமது அன்புக் கட்டளைகளாக உலகின் முன் வைத்தார்கள்.<br />
<span style="color: red;"><b>1.( மக்களே! ) </b></span>நன்றாகக் கவனத்துடன் கேட்டுக்கொள்ளுங்கள். ஏனெனில், அடுத்த வருடம் இதே நாளில் இதே இடத்தில் உங்கள் மத்தியில் நான் இருப்பேனாவென்பது எனக்குத் தெரியாது.<br />
இந்த நாளும், இந்த மாதமும், இந்த நகரமும் பரிசுத்தமானவை. அதுபோலவே உங்களது உயிரும், உடைமையும்,கண்ணியமும் பரிசுத்தமானவையாகும். (இறுதிநாள்வரை அவை பரிசுத்தமாக இருக்க வேண்டும். யாரும் அவற்றில் தலையிடவோ, அபகரிக்கவோ கூடாது.)இறைவனின் சமூகத்திலே இவற்றிற்கெல்லாம் நீங்கள் கணக்களிக்க வேண்டியதிருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.<br />
<b><span style="color: red;">2.( மக்களே! )</span></b> ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனை அவரது குடும்பமத்தினருக்கல்ல.,அவருக்கே வழங்கப்படும். தந்தை தன் பிள்ளைக்கோ,பிள்ளை தன் தந்தைக்கோ அநியாம் செய்யவேண்டாம். தந்தையின் குற்றத்திற்காக பிள்ளையையோ,பிள்ளையின் குற்றத்திற்காகத் தந்தையையோ தண்டிக்கப்படமாட்டாது.<br />
<b><span style="color: red;">3.( மக்களே! )</span></b> அஞ்ஞான காலத்தில் (இஸ்லாத்திற்கு முன்பு ஏற்பட்ட) கொலைகளுக்கும்,கொடுஞ்செயல்களுக்கும், பழிவாங்கும் உரிமை இன்று முதல் ரத்து செய்யப்பட்டுவிட்டது. முதலாவது எனது குடும்பத்தைச்சார்ந்த ரபீஆ இப்னுல் ஹாரிதின் கொலைக்கு பழிவாங்குவதை நான் மனப்பூர்வமாக நிறுத்திவிட்டேன்.(அறியாமைக்காலத்தில் நிலவிய பழிக்குப்பழியும் உயிர்போக்கும் மடமையும் இனி கூடாது.)<br />
<b><span style="color: red;">4.( மக்களே! ) </span></b>வட்டி வாங்குதல் இனி உங்களுக்குத் தடுக்கப்படுகிறது. அஞ்ஞான காலத்தில் ஏற்பட்ட வட்டித் தொகையனைத்தும் இன்று முதல் ரத்து செய்யப்படுகின்றன. (கடன்பட்டவர்கள் முதலை மட்டும் திருப்பிக் கொடுத்துவிட்டால் போதுமானது.)முதலாவது எனது பெரிய தந்தையார் அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப்<br />
அவர்களுக்கு வரவேண்டிய வட்டித் தொகையனைத்தும் தள்ளுபடி செய்துவிட்டேன்.<br />
<b><span style="color: red;">5.மக்களே! </span></b>பெண்கள் குறித்து அல்லாஹ்வை அஞ்சிக் கொகொள்ளுங்கள். உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமை உள்;ளது போல், உங்கள் மீதும் உங்கள் மனைவியர் மீது உரிமையுண்டு). அவர்கள் உங்கள் கைகளிலே ஒப்படைக்கப்பட்ட (அமானிதம்) அடைக்கலப் பொருள்களாவர். அல்லாஹ்வின் பெயரால் அவர்களை உங்கள் மனைவியராகப் பொறுப்பேற்றிருக்கிறீர்கள். அவர்களின் கடமை, நீங்கள் விரும்பாதவர்களை உங்கள் இல்லத்திற்குள் அனுமதிக்கலாகாது. மீறினால் படுக்கையை விட்டு சிறிது காலம் விலக்கிவைக்கவோ,காயம் ஏற்படாதவாறு அடிக்கவோ செய்யுங்;கள். (அதுபோல) உங்களது கடமை நீங்கள் அவர்களுக்கு வேண்டிய உணவு,உடைகளை வழங்கி (அன்புடனும் கருணையுடனும் நடந்து கொள்ளுங்கள். இறைவனுக்குப் பயந்து அவர்களது) நன்மைகளைப் பேணி வாருங்கள்.<br />
<b><span style="color: red;">6.மக்களே!</span></b> எனது வார்த்தைகளை கவனத்துடன் கேளுங்கள், கேட்டு நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்.எல்லா முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் சகோதரரே என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒரே சகோதரத்துவத்தைச் சேர்ந்தவர்கள் நீங்கள!<br />
ஒருவருடைய பொருளை அவர் மனப்பூர்வமாகக் கொடுத்தாலன்றி, மற்றவர் எடுப்பது (ஹராம்) தடுக்கப்படுகிறது. அநியாயம் செய்வதிலிருந்து கவனத்துடன் விலகிக் கொள்ளுங்கள்.<br />
உங்களிடம் இரு பெரும் பொக்கிஷங்களை வி;டுச்செல்கிறேன். அவைகளை பின்பற்றும் வரையில் வழி தவறமாட்டீர்கள்.<br />
<b>முதலாவது எனது திருவேதமான திருக்குர்ஆன!<br />இரண்டாவது இறைவனது தூதரான எனது வாழ்கை நெறிகள் (ஸுன்னத்)!</b><br />
<b><span style="color: red;">7.மக்களே!</span></b> எனக்குப்பிறகு எந்த ஒரு இறைதூதரும் (நபியும்) இல்லை. உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் வரப்போவதில்லை. தெரிந்து கொள்ளுங்கள்!உங்களைப்படைத்துக் காக்கும் உங்கள் இறைவனையே வணங்குங்கள். உங்களுக்குக் கடமையாக்கப்பட்ட ஐவேளைத் தொழுகைகளை சரிவர நிறைவேற்றி வாருங்கள்.<br />
ரமளான் (என்னும் புனித) மாதத்தில் நோன்பு நோற்று வாருங்கள். உங்கள் செல்வத்துக்குரிய ஸகாத்தை (கணக்கிட்டு) உங்ளைப் பரிசுத்தப் படுத்துவதற்காக வழங்கி வாருங்கள். உங்கள் இறைவனின் இல்லத்திற்குச் சென்று ஹஜ்ஜுக் கடமையையை நிறைவேற்றி வாருங்கள்.உங்களை ஆளும் தலைவர்களுக்குக் கட்டுப்படுங்கள். இவற்றால் நீங்கள் உங்களுக்காகச் சித்தப்படுத்தப்பட்டுள்ள சுவனத்திற:குச் செல்வீர்கள்.<br />
<b><span style="color: red;">8.மக்களே!</span></b> உங்கள் இறைவனை மிக விரைவில் நீங்கள் சந்திப்பீர்கள். அவன் உங்கள் செயல்கள் அனைத்தையும் பற்றி விசாரணை செய்வான். எனக்குப்பிறகு நீங்கள் உங்ளுக்கிடையே கொலைக் குற்றம் புரிந்து வழிகேடர்களாக மாறிவிடவேண்டாம்.<br />
அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக சைத்தான் உங்களின் இந்த பூமியில் அவனை வணங்குவதைக் குறித்து (ஏமாற்றமடைந்து) முற்றிலும் நிராசையடைந்து விட்டான். ஆயினும் நீங்கள் மிக இலேசாகக் கருதும் செயல்களில் அல்லாஹ்வுக்கு மாறு செய்யவைத்து சைத்தானுக்கு (உடன்பட்டு) தலைவணங்குவீர்கள். அதன் மூலம் அவன் மகிழ்சியடைவான். ( எந்தவகையிலும் சைத்தானியச் செயல்களுக்கு இசைந்துவிடாதீhகள்)<br />
<b><span style="color: red;">9.மக்களே! </span></b>அறிந்து கொள்ளுங்கள!. உங்கள் இறைவன் ஒருவனே! உங்கள் தந்தையும் ஒருவரே!<br />
இறையச்சம் கொண்டோரைத்தவிர, ‘அரபிகள் அஜமி (அரபியல்லாதார்)களை விட உயர்ந்தோருமல்ல. அதுபோல் அஜமிகள் அரபிகளைவிட உயர்ந்தோருமல்ல. வெள்ளை நிறத்தவர் கறுப்பு நிறத்தவரை விடவோ, கறுப்பு நிறத்தவர் வெள்ளை நிறத்தை விடவோ சிறந்தோருமல்ல. அனைவரும் ஆதமுடைய மக்களே! அந்த ஆதம் மண்ணால் படைக்கப்பட்டவரே. (ஜாதித்திமிர், நிறத்திமிர்,குலத்திமிர் அனைத்தையும் இதோ எனது காலின் போட்டு மிதிக்கிறேன்.)<br />
சொற்பொழிவை முடித்த வள்ளல் பெருமானார்(ஸல்) வெள்ளம்போல் திரண்டிருந்த கூட்டத்தினரை நோக்கிக் கேட்டனர்.<br />
<b><span style="color: red;">10.( மக்களே! )</span></b> இறைவனது கட்டளைகளை நான் உங்களுக்கு அறிவித்து விட்டேனா? இறைவன் எனக்களித்த தூதை நிறை வேற்றிவிட்டேனா? என என்னைப்பற்றி உங்களிடம் விசாரிக்கும் போது), இறுதித் தீர்ப்பு நாளில் என்ன பதில் கூறுவீர்கள்?<br />
‘நிச்சயமாக (இறைவனது கட்டளைகளை) எங்களுக்கு) அறிவித்துவிட்டீர்கள்! இறைவன் தங்களுக்கு வழங்கிய தூதுவத்தை (நபித்துவத்தை) முழுமையாக நிறைவேற்றிவிட்டீர்கள்! எங்கள் வாழ்வுக்குத் தேவையான அனைத்து அறிவுரைகளையும் வழங்கிவிட்டீர்கள். என்றும் சாட்சியம் கூறுவோம்.!’<br />
அந்த மாபெரும் மனிதக்கடலிலிருந்து ஒருமுகமாக வான்முட்ட எழுந்தது இந்தப் பேரொலி.<br />
இதைக்கேட்ட இறுதித்தூதர் (ஸல்) அவர்கள் வானத்தை நோக்கி தங்களது திருக்கரங்களை உயர்த்தி,’ <b>அல்லாஹும்மஷ்ஹது!</b> அல்லாஹும்மஷ்ஹது!! அல்லாஹும்மஷ்ஹது!!!<br />
இறைவா!நீயேஇதற்கு சாட்சி! இறiவா!நீயே இதற்கு சாட்சி!<br />
இறைவா! நீயே இதற்கு சாட்சி! என்று மும்முறை முழங்கினார்கள்.<br />
மேலும் இங்கு வந்திருப்பவர்கள், வராதவர்களுக்கும் என்னுடைய இந்தச் செய்திகளைத் தெரிவித்துவிடுங்கள். ஏனெனில் நேரில் கேட்போரைவிட கேள்விப்படுவோரில் சிலர் நன்கு விளக்கமுடையோராக இருப்பர்.<br />
(ஆதார நூற்கள்: புகாரி,முஸ்லிம்,அபூதாவூது,திர்மிதி,முஸ்னது அஹ்மது, இப்னு ஜரீர்,இப்னுஹிஷhம்,ரஹமத்துன் லில் ஆலமீன், முஹம்மது ரஸூலுல்லாஹ்)<br />
<br />
ஒவ்வொரு உம்மத்தினருக்கும் ஒரு சோதனை உண்டு எனது உம்மத்தினரின் சோதனை செல்வமாகும் என ரசூல் (ஸல்) கூறினார்கள்.<br />
அறிவிப்பாளர் :கஃப் (ரலி)<br />
ஆதாரம்:திர்மிதி.<br />
<br />
ஒரு மனிதன் செய்த பாவத்தின் காரணமாக அவனுக்கு இரணம் தடை செய்யபடுகின்றது என ரசூல் (ஸல்) கூறினார்கள்.<br />
அறிவிப்பாளர் : சவ்பான்<br />
ஆதாரம்: இப்னு மாஜா .<br />
<br />
தர்மம் இறைவனின் கோபத்தைத் தணிப்பதுடன் கெட்ட மரணத்தை விட்டும் உங்களைப் பாதுகாக்கின்றது என ரசூல் (ஸல்) கூறினார்கள்.<br />
அறிவிப்பாளர் :அனஸ் (ரலி)<br />
ஆதாரம்: திர்மிதி.<br />
<br />
இறைவன் உங்கள் உருவங்களையோ செல்வங்களையோ பார்ப்பதில்லை ; மாறாக உங்கள் உள்ளங்களையும், செயல்கலையும்தான் பார்க்கிறான் என ரசூல் (ஸல்) கூறினார்கள்.<br />
<br />
அறிவிப்பாளர்: அபூஹுர்ரைரா (ரலி)<br />
ஆதாரம்:முஸ்லிம்.<br />
<br />
சிவப்பு ,கருப்பு இவைகளை வைத்து நீ சிறந்தவனாக முடியாது .அந்த நிலையை தக்வாவின் மூலமாக அடைந்திருந்தாலே தவிர என ரசூல் (ஸல்) கூறினார்கள்.<br />
அறிவிப்பாளர்: அபூதர் (ரலி)<br />
ஆதாரம்:அஹ்மத் .<br />
<br />
நீர் உம் சகோதரரை மலர்ந்த முகத்துடன் நோக்குவதும் ஒரு நற் செயலேயாகும் என ரசூல் (ஸல்) கூறினார்கள்.<br />
அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி)<br />
ஆதாரம்:அஹ்மத் .<br />
<br />
ஸலாம் கூறி (தன் பேச்சைத்) துவக்குபவரே அல்லாஹ்விடம் மனிதகளில் மேலானவர் என ரசூல் (ஸல்) கூறினார்கள் .<br />
அறிவிப்பாளர் :அபூ உமாமா (ரலி)<br />
ஆதாரம்:அஹ்மத்<br />
<br />
வட்டி (வரவு) எவ்வளவுதான் வருமானத்தை பெருக்கினாலும் அதன் முடிவு குறைந்து போககூடியதே என ரசூல் (ஸல்) கூறினார்கள்.<br />
அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி)<br />
ஆதாரம்:இப்னு மாஜா .<br />
<br />
நிச்சயமாக உண்மை நலவாகும்.நலவு சுவனத்தின் பக்கம் வழி காட்டும் .மேலும் திண்ணமாக பொய் பாவமாகும் அது நரகத்தின் பக்கம் வழிக்காட்டும் என ரசூல் (ஸல்) கூறினார்கள்.<br />
அறிவிப்பாளர் :இப்னு மஸ்ஊத் (ரலி)<br />
ஆதாரம்:புகாரீ ,முஸ்லிம்.<br />
<br />
அல்லாஹ்விற்காக பிரியம் வைப்பதும் அவனுக்காகவே கோவப்படுவதும் இறைவனுக்கு மிகப் பிரியமான செயல்களாகும் என ரசூல் (ஸல்) கூறினார்கள்.<br />
அறிவிப்பாளர்:அபூதார் (ரலி)<br />
ஆதாரம்:அஹ்மத்.<br />
<br />
அமல்கள் முடிவை கொண்டு கணிக்கப்படுகின்றன என ரசூல் (ஸல்) கூறினார்கள் .<br />
அறிவிப்பாளர்:சஹ்ல் (ரலி)<br />
ஆதாரம்: புகாரீ ;முஸ்லிம் .<br />
<br />
மண்ணறையாகிறது மனிதனுக்கு சுவனப் பூஞ்சோலைகளில் ஒன்றாகவோ நரகப்படுகுழியில் ஒன்றாகவோ அமைகின்றது என ரசூல் (ஸல்) கூறினார்கள்.<br />
அறிவிப்பாளர்: அபூசயீத் (ரலி)<br />
ஆதாரம்: திர்மிதி.<br />
<br />
<br />
கியாம நாளையில் மற்ற நபிமார்களை பின்பற்றுபவர்களை விட என்னைப் பின்பற்றுபவர்களே அதிகமாக இருப்பார்கள்.<br />
நூல்: முஸ்லிம்)<br />
<br />
ஒரு கூட்டம் என்னுடைய (பரிந்துரை )ஷபாஅத்தின் பேரில் நரகத்தை விட்டும் வெளியேறுவார்கள் .பிறகு அவர்கள் சுவர்க்கத்தில் நுழைவார்கள் .<br />
நூல்: புகாரி)<br />
<br />
எனது உம்மத்தினர்களில் பெரும் பாவிகளுக்கும் என்னுடைய ஷபாஅத் (பரிந்துரை) உண்டு.<br />
நூல் :அபூதாவூது)<br />
<br />
என்னை உங்கள் உயிருக்கு மேலாக உங்கள் பெற்றோருக்கு மேலாக , உங்கள் பிள்ளைகளுக்கு மேலாக, உலகப் பொருள் அனைத்திருக்கும் மேலாக என்னை நேசிப்பவரே உண்மை முஃமினாக முடியும்.<br />
நூல்கள் : முஸ்லிம், அபூதாவூது)<br />
<br />
ஒரு பெண்ணை அவளுடைய செல்வம் , அழகு , குலம், மார்க்கப்பற்று ஆகிய நான்கில் ஒன்றுக்கு மனம் முடிக்கப்படுகிறது . நீங்கள் மார்க்கபற்றுடைய பெண்ணையே திருமணம் செய்து கொள்ளுங்கள்.<br />
நூல் :புகாரி)<br />
<br />
மனைவியிடம் நல்லவரே உங்களில் நல்லவர் (முஹம்மதாகிய ) நான் என் மனைவிமார்களுக்கு நல்லவனாக இருக்கிறேன் .<br />
நூல்: திர்மிதி)<br />
<br />
நான் ஒரு செயலை செய்யுமாறு கட்டளையிட்டால் உங்களால் முடிந்த அளவு அதனை செயல்படுத்துங்கள் . ஒரு செயலை செய்யக் கூடாது என்று நான் தடுத்ததை நீங்கள் செயல்படுத்தாதீர்கள் .<br />
நூல்: முஸ்லிம்)<br />
<br />
ஒரு பெண் தன் கணவனுக்கே தனை ஒப்படைத்த பிறகு அவளோடு இல்லறத்தில் இனிமை சுவைத்த பிறகு மனைவியின் ரகசியங்களை வெளியே கூறிக்கொண்டு அலைபவன் மகா கெட்டவன்.<br />
நூல்:முஸ்லிம்)<br />
<br />
புத்திசாலி யார்? என்றால் தனது மன நிலையை அறிந்து மறுமையில் நற்கூலி தரக்கூடிய செயலை உலகில் செய்யக் கூடியவர் தான் ! புத்தியற்றவர் யார்? என்றால், மனம் விரும்பக்கூடிய [கெட்ட ] செயல்களைச் செய்து விட்டு 'அல்லாஹ் மன்னித்து விடுவான் என்ற ஆசை வைத்திருப்பவரே! ஆதாரம் [திர்மிதி]<br />
<br />
அல்லாஹ் கூறுகிறான் .. ''ஓ மனிதனே! [உலகில் எல்லாக் கவலைகளையும்] ஒதுக்கி வைத்துவிட்டு எனது வணக்கத்தில் ஈடுபாடு ,, நான் உனது நெஞ்சத்தை எதையும் இலட்ச்சியப்படுத்தாத் தன்மையைக் கொண்டு நிரப்பிவிடுவேன் . மேலும் உனது அல்லல்களையும் தூரமாக்கிவிடுவேன் . இப்படி நீ செய்யவில்லையானால் உனது இரு கரங்களையும் உலகச் சிக்கல்களில் சிக்க வைத்துவிடுவேன் ,, உனது பொருள் தேவைகளையும் [உன்னை விட்டு] விலக்கமாட்டேன்!<br />
ஆதாரம்.. [திர்மிதி]<br />
<br />
ஒருவர் , மற்றவரைப் பார்த்து , 'பாவி' 'காஃபிர் ' என்று குற்றஞ்சாட்டி அவர் அப்படி இல்லாதவராயிருப்பின் அந்தப் பழிச் சொற்களுக்குச் சொன்னவரே உரியவராகி விடுகிறார் .<br />
ஆதாரம் [புஹாரி ]<br />
<br />
ஆபாச வார்த்தைகள் பேசுபவன் ,, பழித்துப் பேசுபவன் ,, குறை கூறிப் பேசுபவன் ஆகியோர் , முழுமையான விசுவாசிகள் அல்லர் .<br />
ஆதாரம்[திர்மிதி]<br />
<br />
யாரைப் பார்த்தும் , உன் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் '' என்றோ ''உன் மீது அல்லாஹ்வின் கோபம் இறங்கட்டும் '' என்றோ , ''உன்னை நரகத்தில் போடட்டும்'' என்றோ சொல்ல கூடாது.<br />
ஆதாரம்[அபூதாவூத் , திர்மிதி]<br />
<br />
யார் தனது வறுமையைப் பிறர் மீது [பிச்சை கேட்டு] இறக்கிவிடுகிராரோ , அவரை விட்டு வறுமை நீங்காது! யார் தனது வறுமையை அல்லாஹ்வின் மீது [ஆதரவு கேட்டு ] இறக்கிவிடுகிராரோ அல்லாஹ் அவருக்கு வெகுவிரைவில் கண்ணியமான முறையில் உணவைத் தருகிறான்.<br />
ஆதாரம்[அபூதாவூத், திர்மிதி]<br />
<br />
போதுமென்ற மனத்தைக் கொண்டு தான் மனிதன் மன நிம்மதி பெருகின்றானே தவிர, செல்வத்தைக் கொண்டும் பொருள்களைக் கொண்டும் அல்ல .<br />
ஆதாரம்[புஹாரி , முஸ்லிம்]<br />
<br />
ஓ ஆதமுடைய மகனே! [தேவைக்கு அதிகமாயுள்ள ] பொருள்களைச் [தேவையுள்ளவர்களுக்கு கொடுத்து] செலவு செய்து விடுவது உனக்கு நல்லதாகும் . செலவு செய்யாது பதுக்கி வைப்பது உனக்கு மிக கெட்டதாகும் . தினசரி தேவைக்கானதைச் செலவு செய்து விடுவது கெட்டதாகாது , [செலவு செய்ய முற்படும் பொழுது ] உனது உற்றார், உறவினருக்குக் கொடுப்பதிலிருந்து ஆரம்பம் செய் , ஞாபகமிருக்கட்டும்! [கொடுக்கும்] மேலுள்ள கரம், [வாங்கும் ] கீழுள்ள கரத்தை விட சிறப்பானதாகும் .<br />
ஆதாரம்[முஸ்லிம்]<br />
<br />
ஒருவரின் உதவிக்கு நன்றி கூறிப் புகழ்வதாய் இருந்தால் அவரிடம் , 'ஜஸாக்கல்லாஹ் கைரா '[அல்லாஹ் இதற்கு நற்கூலி கொடுப்பானாக] என்று கூறிவிட்டால் , அதனைவிடப் புகழ்வதற்கு அவருக்காக எதனையும் விட்டு வைக்கவில்லை .<br />
ஆதாரம் ..திர்மிதி ]<br />
<br />
ஒருவர் ஏதேனும் உதவி செய்தால், உதவி பெற்றவருக்குச் சக்தி இருந்தால் , அதே அளவு அவரும் உதவி செய்து விட வேண்டும் . [அந்த அளவு அவருக்கு] சக்தியில்லை என்றால் உதவி செய்தவருக்கு நன்றி கூறிவிடவேண்டும் . இந்த நன்றி கூறுவதும் அதற்கு போதுமான தாகிவிடுகிறது . யார் அந்த உதவியை நன்றி கூறாதிருக்கிராரோ , அவர் நன்றி கெட்டவராகிரார் . யார், மக்கள் செய்த உதவிக்கு நன்றி கூறவில்லையோ , அவர் அல்லாஹ்வுக்கும் நன்றி கூறாதவராகிறார் .<br />
ஆதாரம் ..திர்மிதி ]<br />
<br />
மனிதனுக்கு கிழடு தட்டி விட்டால் , இரண்டு விஷயங்கள் வாலிபமடைந்து விடுகின்றன,, ஒன்று பொருள்கள் மீதுள்ள பேராசை ,, இரண்டு.. வயதின் மீதுள்ளது .<br />
ஆதாரம் .. புஹாரி , முஸ்லிம் ]<br />
<br />
மறுமை நாளில் , [நன்மை-தீமை] எடையிடும் தராசில், விசுவாசியுடைய நல்ல குணத்தால் எடையை அதிகரிப்பதைப் போல வேறு எந்தப் பொருளாலும் [எடையை] அதிகரிக்க முடியாது . அல்லாஹ் , புறம் பேசுவதையும், ஆபாச வார்த்தை பேசுவதையும் மிகவும் கெட்டதாகக் கருதுகிறான் .<br />
ஆதாரம் .. அபூதாவூத் , திர்மிதி ]<br />
<br />
'உறவு முறை ' [அல்லாஹ்வின் ஆசனமாகிய] அர்ஷிலிருந்து தொங்கிக் கொண்டிருக்கிறது ,, ''யார் என்னை இணைக்கிரார்களோ, அல்லாஹ் அவரை [தன்னோடு] இணைத்துக்கொள்ளட்டும் ,, யார் என்னைத் துண்டிக்கிராரோ, அவரை அல்லாஹ் துண்டித்துவிடட்டும்'' என்று 'உறவு முறை ' கூறுகிறது .<br />
ஆதாரம் .. புகாரீ , முஸ்லிம்]<br />
<br />
யார் தனது இரணத்தில் [ரிஜ்க் ] விருத்தியும், வயதில் வளர்ச்சியும் வேண்டுமென்று விரும்புகிறாரோ , அவர் தனது உறவினர்களை அரவணைத்து நடந்து கொள்ளவும்.<br />
ஆதாரம்..புகாரீ]<br />
<br />
ஏழைக்குத் தர்மம் கொடுப்பது அது ஒரு தர்மம் தான் ,, உறவினருக்குத் தர்மம் கொடுப்பது இரண்டு தர்மமாகும். ஒன்று, உண்மையான தர்மம்,, இரண்டு உறவினரை ஆதரித்த தர்மம்.<br />
ஆதாரம்.. நசயீ ]<br />
<br />
யாருக்காவது 'சஜ்தா' [சிரம்பணிவது ] செய்ய வேண்டுமென்று நான் உத்தரவிட நாடினால் , மனைவி கணவனுக்கு 'சஜ்தா ' செய்ய வேண்டுமென்று உத்திரவிட்டிருப்பேன்.<br />
ஆதாரம் .. திர்மிதி]<br />
குறிப்பு..<br />
இதன் பொருள், மனைவி, கணவனுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டுமென்பதே! நாகரிக காலத்தில் கணவன் , மனைவியின் அடிமையாகவும், ஊழியம் புரிபவனாகவும் மாறி வருவது கண்கூடு.<br />
<br />
ஒரு பெண், தனது கணவனுடைய பொருத்தத்தை அடைந்த நிலையில் இறந்து விட்டால், அவள் சொர்க்கத்திற்குள் நுழைந்து கொள்வாள் .<br />
ஆதாரம்.. திர்மிதி]<br />
<br />
ஒருவர் , அண்ணல் நபி [ஸல்] அவர்களிடம் ''அல்லாஹ்வின் தூதரே! எந்தப் பெண் நல்லவள்? '' என்று கேட்டார். அதற்கு அண்ணலார் , ''எந்தப் பெண், அவளுடைய கணவன் அவளைப்பார்க்கும்பொழுது , அவனைச் சந்தோஷப் படுத்தி விடுவாளோ அவனது சொற்படி கேட்டு, அதற்கு உட்பட்டு நடந்து கொள்வாளோ, அவன் வெறுப்படையக் கூடிய அளவில் அவனது உடமைக்கும், உயிருக்கும் [பாதிப்பு ஏற்படும் வகையில்] விரோதம் காட்டாதிருக்கிறாலோ, [அவளே நல்ல பெண்] '' என்று கூறினார்கள் .<br />
ஆதாரம் ..நசயீ ]<br />
<br />
எவன் வசம் எனது உயிர் இருக்கிறதோ , அவன் மீது சத்தியமாக, ஒருவர் , தமது மனைவியைத் தம்மோடு படுக்கக் கூப்பிட்டு, அவள் வர மறுத்தால், அந்தக் கணவன் அவளோடு பொருந்திக் கொள்ளாதவரை , அல்லாஹ் அவளோடு பொருந்திக் கொள்வதில்லை.<br />
ஆதாரம்.. புகாரீ, முஸ்லிம், அபூதாவூத்]<br />
<br />
விசுவாசம் கொண்ட ஒருவர் , தனது மனைவியோடு வெறுப்புடன் இருக்கக் கூடாது,, ஏனெனில் அவளுடைய செயல்பாடுகள் அவருக்குப் பிடிக்காதிருந்தாலும், ஏதேனும் அவளுடைய ஒரு செயலாவது பிடித்தமானதாக இருக்கக் கூடும் .<br />
ஆதாரம் .. முஸ்லிம்]<br />
<br />
பசித்தவருக்கு உணவளியுங்கள்,, நோயுற்றவரைப் பற்றி விசாரித்துக் கொள்ளுங்கள். சிறைப்பட்டவரை விடுதலை பெறச் செய்யுங்கள்.<br />
<br />
ஆதாரம்..புகாரீ , அபூதாவூத்]<br />
<br />
மறுமை நாளில் அல்லாஹ்விடம் பெரிய மோசடியானச் செயல் எதுவென்றால் கணவன்-மனைவி தனித்திருக்கும் நிலையில் நடப்பதை, இருவரில் ஒருவர் அச்செயலை வெளிப்படுத்தி விடுவது தான் .<br />
ஆதாரம்.. முஸ்லிம், அபூதாவூத்]<br />
<br />
ஓ அபூதர்ரே! எத்தகைய நன்மையான செயலையும் குறைத்து மதிப்பிடாதீர்! உமது சகோதரனை முகமலர்ச்சியுடன் சந்திப்பதும் நன்மையே! குழம்பு சமைத்தால், அதில் [சிறிது] தண்ணீர் அதிகமாக ஊற்றி , [தேவைப்படும்] அண்டை வீட்டுக்காரருக்கும் அதிலிருந்து ஓரிரண்டு கரண்டி [குழம்பு] கொடுத்துவிடவும்.<br />
ஆதாரம் ..திர்மிதி]<br />
<br />
<br />
அல்லாஹ்வின் அச்சத்தால் அழுதவர், நரகில் தள்ளப்பட மாட்டார்! கறந்த பாலை மீண்டும் பால் காம்புகளுக்குள் செலுத்த முடியாது என்பது எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவே நிச்சயமாக இந்த விஷயமும் இருக்கிறது. அல்லாஹ்வின் பாதையில் நடக்கும்போது கிளம்பும் தூசியும், நரக நெருப்பின் புகையும் [ஒன்றாகச்] சேர முடியாது.<br />
ஆதாரம் .. திர்மிதி ,, நசயீ ]<br />
<br />
பொறாமைப் படுவதை விட்டுப் பேணுதலாக இருந்து கொள்ளுங்கள்,, விறகு அல்லது வைக்கோலை நெருப்பு தின்று விடுவதைப் போன்று பொறாமை நன்மைகளைத் தின்று விடுகிறது.<br />
ஆதாரம் .. அபூதாவூத்]<br />
<br />
மனிதனுக்குக் கிழடு தட்டி விட்டால் , இரண்டு விஷயங்கள் வாலிபமடைந்து விடுகின்றன,, இன்று பொருள்கள் மீதுள்ள பேராசை ,, இரண்டு.. வயதின் மீதுள்ளது.<br />
ஆதாரம் .. புகாரீ , முஸ்லிம் ]<br />
<br />
ஒரு மனிதனுக்கு இரு பள்ளத்தாக்குகள் நிறைய செல்வம் குவிந்திருந்தாலும், மூன்றாவதையும் நிரப்பிக் கொள்ளும் முயற்சியிலும், கவலையிலுமே மூழ்கியிருப்பான். மனிதனுடைய [பேராசை பிடித்த] வயிற்றை [புதை குழியின்] மண்ணைத் தவிர வேறெதைக் கொண்டும் நிரப்ப முடியாது! எவர் [பேராசைக் கொள்வதை விட்டு அல்லாஹ்விடம்] பாவ மன்னிப்புக் கேட்கிறாரோ, அல்லாஹ் அதனை ஏற்றுக் கொள்கிறான் .<br />
ஆதாரம் .. புகாரீ, முஸ்லிம்]<br />
<br />
ஹஜ்ரத் அபூதர் [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.. '' நான் அண்ணல் நபி [ஸல்] அவர்களது சமுகத்தில் சென்றிருந்தேன் .. அவர்கள் கஅ பத்துல்லாஹ்வின் நிழலில் அமர்ந்திருந்தார்கள். என்னைக் கண்டதும் ,, ''க அ பத்துல்லாஹ்வை படைத்தவன் மீது சத்தியமாக , அவர்கள் பெருத்த நஷ்ட்டத்திலுல்லார்கள் ! '' என்றுகூறினார்கள் அப்பொழுது நான் , அல்லாஹ்வின் தூதரே! எனது பெற்றோர்கள் உங்கள் மீது அர்ப்பணம்! யார் அந்த மக்கள்?'' என்று கேட்டேன் . ''நிறையச் செல்வத்தைச் சம்பாதித்து வைத்துக் கொண்டு தனக்கு முன்னும் பின்னும், வலப்பக்கமும், இடப்பக்கமும் [உள்ள ஏழை மக்களுக்குக் கொடுத்து] நற்காரியங்களுக்காக செலவு செய்யாதவர்கள்!'' என்று கூறினார்கள் .<br />
ஆதாரம் .. புகாரீ , முஸ்லிம்/ திர்மிதி<br />
<br />
இரண்டு குணங்கள் ஒரு விசுவாசியிடம் சேர்ந்திருக்காது, ஒன்று.. கஞ்சத்தனம் , மற்றொன்று.. கெட்ட குணம் . [இந்த இரண்டு குணங்களும் கொண்ட ஒருவர் , பரிபூரண விசுவாசியாக இருக்கமாட்டார். என்ற கருத்தும் கொள்ளலாம்]<br />
ஆதாரம் .. முஸ்லிம் , திர்மிதி ]<br />
<br />
மனிதன், ''இது என்னுடைய பொருள் ,, இது என்னுடைய பொருள்! '' என்று கூறுகிறான் . ஓ ஆதமுடைய மகனே ! நீ உண்டு அழித்ததும் , உடுத்திக் கிழித்ததும், நற்காரியங்களுக்காக செலவு செய்ததும் தவிர வேறு ஒன்றும் உனக்குச் சொந்தமல்ல!<br />
ஆதாரம் .. முஸ்லிம் , திர்மிதி ]<br />
<br />
''பொருள்களைச் சேர்ப்பதில் எத்தகைய பொருள்களை அதிகமாகச் சேர்க்க வேண்டும்? '' என்று அண்ணலாரின் தோழர்கள் கேட்டபொழுது ''அல்லாஹ்வை திக்ரு செய்யும் நாவு , நன்றி கூறும் உள்ளம் , நற்குணமுள்ள மனைவி , இவற்றால் ஒரு விசுவாசியின் விசுவாசம் உறுதியாக இருப்பதில் உதவியாக இருக்க வேண்டும்'' என பதிலளித்தார்கள்.<br />
ஆதாரம்.. திர்மிதி]<br />
<br />
பராவு இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். அவர்கள் எங்களக்கு ஏழு விஷயங்களை(ச் செய்யும்படி) கட்டளையிட்டு ஏழு விஷயங்களை தடை செய்தார்கள். ஜனாஸாவை பின் தொடரும் படியும், நோயாளியை நலம் விசாரிக்கும் படியும், விருந்துக்கு அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக் கொள்ளும் படியும். அநீதி இழைக்கப்பட்டவருக்கு உதவும்படியும், செய்த சத்தியத்தையும் பூரணமாக நிறைவேற்றும் படியும். ஸலாமுக்கு பதில் கூறும்படியும். தும்முபவருக்கு அவர் அல்ஹம்துலில்லாஹ்.. எல்லாப் புகழும் இறைவனுக்கே! என கூறினால் அருகிலிருப்பவர் யர்ஹமுகல்லாஹ்.. இறைவன் உங்களுக்கு கருணை காட்டுவானாக“ என மறுமொழி கூறும்படியும் கட்டளையிட்டார்கள். வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதிலிருந்தும், ஆண்கள் தங்க மோதிரம் அணிவதிலிருந்தும் கலப்படமில்லாத பட்டையும், அலங்காரப் பட்டையும் எம்ப்திய பட்டையும், தடித்த பட்டையும் அணிவதிலிருந்தும் எங்களை தடைசெய்தார்கள்.<br />
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 23. ஜனாஸாவின் சட்டங்கள்</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com3