சிந்திக்க சில நபிமொழிகள் !
பொறாமையை விட்டும் தவிர்ந்துகொள்ளுங்கள், ஏனேனில், தீ விறகைத் தின்றுவிடுவதைப்போல், அல்லது வைக்கோலைத் தின்றுவிடுவது போல், பொறாமை நன்மைகளைத் தின்றுவிடுகிறது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(அபூதாவூத்)
Comments
Post a Comment